NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜஸ்தானில் மஹாசிவராத்திரி ஊர்வலம்: மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜஸ்தானில் மஹாசிவராத்திரி ஊர்வலம்: மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்
    உயர் அழுத்தம் கொண்ட மின்கம்பியில் ஏற்பட்ட உராய்வினால் மின்சாரம் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது (மாதிரி புகைப்படம்)

    ராஜஸ்தானில் மஹாசிவராத்திரி ஊர்வலம்: மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 08, 2024
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இன்று நடைபெற்ற மஹாசிவராத்திரி ஊர்வலத்தின் போது, 14 குழந்தைகள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், உயர் அழுத்தம் கொண்ட மேல்நிலை மின்கம்பியில் ஏற்பட்ட உராய்வினால் மின்சாரம் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    காயமடைந்த 14 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு 100 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    அந்த குழந்தைக்கு சிகிச்சை வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மற்ற குழந்தைகள் 50 சதவிகிதம் காயம் அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    embed

    14 குழந்தைகள் படுகாயம்

    Dinamani | ராஜஸ்தானில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் விபத்து 14 குழந்தைகள் காயம்!#Rajasthan #kota #Mahashivratri #MahaShivaratri மேலும்: https://t.co/kNdi0tYUTb pic.twitter.com/Wb53u9kanA— தினமணி (@DinamaniDaily) March 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    விபத்து

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ராஜஸ்தான்

    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர்
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி பலாத்காரம்
    உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு  காவல்துறை
    டெல்லி மாசுக்காற்று: மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ஜெய்ப்பூருக்கு செல்கிறார் சோனியா காந்தி சோனியா காந்தி

    விபத்து

    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு  பாகிஸ்தான்
    நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை நடிகர் சூர்யா
    கிரேக்க தீவில் கப்பல் மூழ்கி விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் மாயம்  கிரீஸ்
    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ? தமிழக காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025