NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை
    கடந்த ஆண்டு, நவம்பர் 10 முதல் 13 வரை 8,53,049 IMPS பரிவர்த்தனைகள் நடந்துள்ளன

    யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 07, 2024
    07:25 pm

    செய்தி முன்னோட்டம்

    யூகோ வங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில், ரூ.820 கோடி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஏழு முக்கிய நகரங்களில், 67 இடங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) சோதனை நடத்தியது.

    கடந்த ஆண்டு, நவம்பர் 10 முதல் 13 வரை 8,53,049 IMPS(உடனடி கட்டண முறை) பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

    இதில் 41,000 யூகோ வங்கி கணக்குகளுக்கு ரூ.820 கோடி தவறாக மாற்றப்பட்டது.

    ஏழு தனியார் வங்கிகளிலிருந்து, சுமார் 14,600 கணக்குகள் மூலம், தொடங்கப்பட்ட IMPS உள்நோக்கப் பரிவர்த்தனைகள், 41,000க்கும் மேற்பட்ட யூகோ வங்கிக் கணக்குகளில் தவறாகப் பதியப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ. 820 கோடி யூகோ வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறினார்.

    விசாரணை

    UCO வங்கி கணக்கு உள்ளவர்களிடம் CBI விசாரணை

    ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த சோதனையில், தங்கள் கணக்கில் 'தவறுதலாக' வந்த பணத்தைப்பெற்று, அதை வங்கியிடம் குறிப்பிடாமல், பயன்படுத்தியவர்களிடம் நடத்தப்பட்டது என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

    இந்த வழக்கில் இது இரண்டாவது கட்டத் தேடல்.

    கடந்த டிசம்பர் 2023இல், கொல்கத்தா மற்றும் மங்களூரில் உள்ள தனியார் நபர்கள் மற்றும் யூகோ வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 13 இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    "இந்த நடவடிக்கைகளின் போது, ​​UCO வங்கி மற்றும் IDFC தொடர்பான சுமார் 130 குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்கள், அத்துடன் 43 டிஜிட்டல் சாதனங்கள்(40 மொபைல் போன்கள், 2 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் 1 இணைய டாங்கிள் உட்பட) தடயவியல் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டன," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிபிஐ
    வங்கிக் கணக்கு
    ராஜஸ்தான்
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    வங்கிக் கணக்கு

    உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள் கடன்
    பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி கடன்
    மீண்டு வரும் அதானி குழுமம் - ரூ.7374 கோடி கடன்கள் அடைப்பு! தொழில்நுட்பம்
    அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள் அமெரிக்கா

    ராஜஸ்தான்

    20 ஆண்டு கால திருமண உறவை முறித்து கொண்டார் சச்சின் பைலட்: தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை தேர்தல்
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர்
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி பலாத்காரம்
    உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு  காவல்துறை

    மகாராஷ்டிரா

    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? ரயில்கள்
    தீவிரவாதியின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட 'மாவீரன்'; வைரலாகும் வீடியோ  ட்ரெண்டிங் வீடியோ
    தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு சிவசேனா
    ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம் மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025