வங்கிக் கணக்கு: செய்தி

07 Mar 2024

சிபிஐ

யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை

யூகோ வங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில், ரூ.820 கோடி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.

Paytm பயனர்கள் UPI-ஐ தொடர ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை

கடந்த மாதம் பேடிஎம் Payments வங்கியில் வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தபிறகு, '@ paytm'-ஐ பயன்படுத்தும் UPI வாடிக்கையாளர்களுக்,கு எளிமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

21 Dec 2023

திமுக

பொன்முடி வழக்கில் வருமான வரி செலுத்தாதது தான் காரணம் என திமுக சட்டத்துறை செயலாளர் விளக்கம் 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

18 Dec 2023

இந்தியா

ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்

வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பல்வேறு நிதி சார்ந்த முக்கிய நடவடிக்கைகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படவிருக்கின்றன. இது குறித்த அறிவிப்புகளை ஏற்கனவே அந்தந்த துறைகளின் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மக்களே தெரிஞ்சுக்கோங்க, அடுத்த மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதாம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் என, அடுத்த மாதம்,(டிசம்பர்) 24 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி 

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: வளர்ந்து வரும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(AI) என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

08 Oct 2023

சென்னை

வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம் 

சென்னையில் மருந்தக ஊழியராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதை நேற்று(அக் 7) கண்டுபிடித்தார்.

27 Sep 2023

சென்னை

ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு

தமிழகத்தில் சென்னை-அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

21 Sep 2023

சென்னை

கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம் 

பழனியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்காக சென்னை வந்து, தனது நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஒட்டி வந்துள்ளார்.

16 Sep 2023

முதலீடு

பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?

இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது வருங்கால வைப்புநிதித் திட்டங்களை, வங்கிகளும், வங்கியல்லாத மற்ற சில நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது.

ரூ.2,000 நோட்டுக்கள்: 93% திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை

வரும் செப்டம்பர்.,30ம் தேதிக்கு பிறகு தற்போது புழக்கத்திலுள்ள ரூ.2,000 நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பினை ரிசர்வ் வங்கி கடந்த மே.,மாதம் அறிவித்தது.

பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள் 

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள ஏட்டூர் என்னும் நகரில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்.,27) திடீரென பொதுமக்கள் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களுக்கு புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி

வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை மீட்க உதவி செய்யும் வகையிலும் புதிய வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

இந்தியாவில் நிரந்தர வைப்புநிதிக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

அனைத்துக் காலங்களிலும் மக்களின் மிகவும் நம்பகமான முதலீட்டுக் கருவியாக இருப்பது வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் தான். ஒரு முதலீட்டில் கூடுதலாகக் கிடைக்கும் லாபத்தைக் கடந்து, முதலீட்டிற்கான பாதுகாப்பையும் இந்திய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம்: ரூ.21,000 கோடி வசூல் 

பிரதமரின் ஜன் யோஜனா திட்டம் மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு திட்டங்களில் மட்டுமே, எவ்வித வைப்புத்தொகையினையும் வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையாம்.

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்வது நல்லது

முன்பு அனைவரும் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று கூறிய நிலையில் இருந்து, இன்று ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளலாம் எனக் கணக்கிடும் நிலைக்கு வந்திருக்கிறோம்.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியானது, நாட்டின் பிற வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு சேவை தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

17 Jun 2023

இந்தியா

NEFT, RTGS, IMPS.. எந்தப் பணப்பரிவர்த்தனை முறை சிறந்தது?

இந்தியாவில் வங்கியின் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு பல்வேறு விதமான பரிவர்த்தனை முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

07 Jun 2023

யுபிஐ

ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி?

இதுவரை கூகுள் பே செயலியில் டெபிட் கார்டுகளை வைத்து புதிய கணக்குகளை ஆக்டிவேட் செய்யும் வசதியை வழங்கி வந்தது அந்நிறுவனம்.

23 Apr 2023

முதலீடு

அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது? 

சந்தை ஏற்றஇறக்கங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என நிரந்தர வைப்புநிதி திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்கின்றனர் மக்கள்.

ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐசிஐசிஐ 3,250 கோடி வங்கி கடன் மோசடியில், வங்கியின் முன்னாள் CEO சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன?

வருமான வரி தாக்கல் செய்யும் போது சரியான நேரத்தில் செய்ய வேண்டும், மேலும் தாக்கல் செய்த பின் அதை உறுதி செய்வதும் முக்கியம்.

மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை!

இந்திய வங்கிகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே 7 லட்சம் மால்வேர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 லட்சம் எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.

UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம்

2,000 ரூபாய்க்கு UPI பேமெண்ட்களுக்கு ஏப்ரல் 1 முதல் கட்டண விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானதற்கு மீண்டும் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது NPCI.

UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து?

இனி யூபிஐ மூலம் அதிக பண பரிமாற்றம் செய்யப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன?

அதானி குழுமம் ஹிண்டன் பர்க் அறிக்கையால் பெரும் சரிவை சந்தித்தது. இதனால் மெல்ல மெல்ல மீண்டும் வந்து கடனை அடைத்தாலும், அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகிறது.

கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?

கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க...

உலகெங்கிலும் மக்கள் டிஜிட்டல் பணபரிவர்தனைகளை தேர்வு செய்யும் வேளையில், அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகிறது.

கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்

மியூச்சுவல் பண்ட் ஆனது பலருக்கும் லாபம் தரும் முதலீட்டு விருப்பமாக இருக்கிறது.

NEFT, IMPS, RTGS இதில் சிறந்த ஆன்லைன் பணம் பரிமாற்றம் எவை? தெரிந்துகொள்வோம்!

இன்றைய நவீன காலக்கட்டத்தில் வங்கிகளில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது.

தனி நபர் எவ்வளவு பணம் வைத்துகொள்ளலாம்? வருமான வரித்துறை விதிகள்

தனி நபர் ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம், இதற்கு வருமான வரித்துறை விதிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

கிரெடிட் கார்டு தொகையை EMI மாற்றினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

இன்றைய உலகில் பண நெருக்கடிக்கு கிரெடிட் கார்டு வழியாக எளிதாக பணம் பெறும் வசதி உள்ளது.

18 Mar 2023

இந்தியா

தொடர்ந்து மூடப்படும் வங்கிகள்! இந்திய வங்கிக்கும் பிரச்சினையா? கவர்னர் பளிச்

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பாவிலும் வங்கிகள் நெருக்கடியில் இருந்து வருகின்றன.

திவாலான சிலிக்கான் வேலி வங்கி - சிக்கிய இந்தியர்களின் 100 கோடி டாலர்!

அமெரிக்காவில் இரண்டு முக்கிய வங்கிகள் திவாலானதாக தகவல்கள் வெளியானது. அதில் ஒன்று தான் சிலிக்கான் வேலி வங்கி.

அமெரிக்காவில் அடுத்த வங்கியும் மூடல் - ஜோ பைடன் கொடுத்த உத்தரவாதம்

அமெரிக்காவில் கடந்த நாட்களுக்கு முன் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்காவில் இயங்கும் சிலிக்கான் வேலி வங்கி பங்குகள் 85 சதவீதம் சரிந்ததால் அந்நாட்டு வங்கி பெரும் அதிர்ச்சியுள்ளாகியுள்ளது.

மீண்டு வரும் அதானி குழுமம் - ரூ.7374 கோடி கடன்கள் அடைப்பு!

அதானி குழுமம் இந்திய வங்கிகளுக்கும், சர்வதேச வங்கிகளுக்கும் 7,374 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை செலுத்தியுள்ளது.

07 Mar 2023

கடன்

பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி

இந்திய ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ விகிதத்தினை அதிகரித்து வந்த நிலையில், வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.

06 Mar 2023

கடன்

உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள்

பொதுவாக ஒருவர் கடன் பெற வேண்டும் என்றால் அதில் முக்கியமாக கிரெடிட் ஸ்கோர் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன?

இந்தியாவில் உள்ள சிட்டி வங்கியின் நுகர்வோர் வணிகமானது மார்ச் 1, 2023 முதல் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்படுகிறது.

23 Feb 2023

இந்தியா

வங்கி கணக்கில் நாமினி செய்வது ஏன் முக்கியம் தெரியுமா?

வங்கி சேவையில் டெபாசிட் செய்கையில் முக்கிய நாமினி வைப்பது அவசியமான ஒன்று.

ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம்! 4% வட்டி விகிதம்

கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் என்பது 1998 ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால்தொடங்கப்பட்டது.

20 Feb 2023

இந்தியா

டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கி இன்று முதல் 2023 (பிப்ரவரி 20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

சத்தமில்லாமல் கூகுள் பே, போன்பே-விற்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகள்; முழு விபரம்!

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மக்களிடையே அதிகரித்துள்ளது.

28 Jan 2023

இந்தியா

நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன?

தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

பாதுகாப்பான வங்கிகள் பட்டியல்

இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சமீபத்தில், நாட்டின் நம்பகமான வங்கிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதிய விதிகள்

கார்

ஜனவரி 1 முதல் புதிதாக அமல்படுத்தப்படும் சில விதிகள்; விவரங்கள் உள்ளே

நாடெங்கும், ஜனவரி 1 முதல், சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. வங்கி லாக்கர் ஒப்பந்தம் முதல் CNG-LPG கேஸ் விலையேற்றம் வரை பல மாற்றங்கள், இன்று முதல் அமலாக்கப்படும். அவற்றின் பட்டியல் இதோ:

சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை

சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது

தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதன் மீதான மோகம் பெரும்பாலான பெண்களுக்கு போவதில்லை.

பண சேமிப்பு

சேமிப்பு டிப்ஸ்

30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள்

உங்களது 30 களில், பின்வரும் நிதி சம்மந்தப்பட்ட தவறுகள் செய்யக்கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.