Page Loader

வங்கிக் கணக்கு: செய்தி

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டாயம் இல்லையா? - அபராத நடைமுறையை கைவிடும் வங்கிகள்

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறையை பொதுத்துறை வங்கிகள் கைவிட திட்டமிட்டு வருகின்றன.

03 Jul 2025
யுபிஐ

UPI மூலம் பணம் எடுக்கும், டெபாசிட் செய்யும் புதிய ATM

பெங்களூருவின் கோரமங்கலாவில் Slice நிறுவனம் தனது முதல் UPI-இயக்கப்பட்ட வங்கிக் கிளை மற்றும் ATM-ஐத் திறந்துள்ளது.

இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்

வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அரசுக்குச் சொந்தமான கனரா வங்கி ஜூன் 1, 2025 முதல் அதன் அனைத்து சேமிப்பு வங்கி (SB) கணக்குகளிலும் சராசரி மாதாந்திர இருப்பு (AMB) தேவையைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

விரைவில் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்களும் பேங்க் அக்கவுண்ட்டை அணுகலாம்: இதோ விவரங்கள்

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் சொந்த சேமிப்பு அல்லது கால வைப்பு வங்கிக் கணக்குகளை சுயாதீனமாகத் திறந்து இயக்க அனுமதிக்கிறது.

06 Apr 2025
இந்தியா

இந்தியாவில் நிதி மற்றும் சமூக பங்களிப்பில் அதிகரிக்கும் பெண்கள் பங்கேற்பு; மத்திய அரசு அறிக்கையில் தகவல்

மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2024: தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகாட்டிகள் மற்றும் தரவு என்ற அதன் 26வது பதிப்பை வெளியிட்டது.

மக்களே அலெர்ட்; மே 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களே, இந்த 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், தொடர் விடுமுறை காரணமாக 4 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.

நியூ இந்தியா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் ₹25,000 வரை எடுத்துக் கொள்ள ஆர்பிஐ அனுமதி

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகையாளர்கள் பிப்ரவரி 27 முதல் ₹25,000 வரை பணம் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதித்துள்ளது.

வைப்புத்தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை

மத்திய அரசு வங்கி வைப்புத் தொகைக்கான தற்போதைய ₹5 லட்சம் காப்பீட்டு வரம்பை உயர்த்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று (பிப்ரவரி 17) உறுதிப்படுத்தினார்.

கால் மெர்ஜிங் மூலம் நடக்கும் புதிய மோசடி; என்பிசிஐ பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் உள்ள என்பிசிஐ அமைப்பு ஒரு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

UAN ஆக்டிவேஷன் மற்றும் ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டித்து EPFO அறிவிப்பு

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) யுனிவர்சல் கணக்கு எண் (UAN) செயல்படுத்தல் மற்றும் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

12 Jan 2025
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பேங்கிங் மூலம் எஸ்பிஐ கணக்கு இருப்பை சரிபார்ப்பது எப்படி? விரிவான விளக்கம்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க எளிமையான வழியை அறிமுகப்படுத்தியுள்ளது.

30 Dec 2024
பெங்களூர்

பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

டிரீம் பிளக் பே டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (CRED) நிறுவனத்திடம் இருந்து ரூ.12.51 கோடி மோசடி செய்ததாக தனியார் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

28 Dec 2024
பேடிஎம்

பேடிஎம்மில் புதிய வங்கி கணக்கை சேர்ப்பது எப்படி? விரிவான விளக்கம்

முன்னணி நிதிச் சேவை தளமான பேடிஎம், பயனர்களுக்கு அவர்களின் நிதிகளை எளிதாக நிர்வகிக்கும் வசதியை வழங்குகிறது.

வங்கிக் கணக்கில் ஆண்டிற்கு எவ்வளவு தொகை இருந்தால் வருமான வரித்துறை கண்காணிக்கும்?

வருமான வரிச் சட்டத்தின் கீழ் தெளிவான வழிகாட்டுதல்களுடன், அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகள் வருமான வரித் துறையின் கடுமையான ஆய்வுக்கு உட்பட்டு வருகின்றன.

வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நுகர்வோர் மற்றும் நிதித் துறையை எவ்வாறு பாதிக்கிறது?

மக்களவையில் வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது.

17 ISKCON-தொடர்புடைய நபர்களின் வங்கிக் கணக்குகளை பங்களாதேஷ் முடக்கியுள்ளது

பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு (BFIU), ISKCON உடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகளை 30 நாட்களுக்கு முடக்கியுள்ளது.

15 Nov 2024
எஸ்பிஐ

SBI வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் உயர்கிறது; நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடம் என மூன்று முக்கிய தவணைகளுக்கு 5 அடிப்படை புள்ளிகள் (BBS) நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR) உயர்த்தியுள்ளது.

நவம்பர் 1, 2024 முதல் மாறும் வங்கிப் பணப் பரிமாற்ற விதிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்காக உள்நாட்டு பணப் பரிமாற்றம் (DMT) பற்றிய புதிய கட்டமைப்பை வெளியிட்டது.

24 Oct 2024
ரேஷன் கடை

ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகள்; தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வங்கி சேவைகளை வழங்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.

09 Oct 2024
யுபிஐ

UPI Liteக்கான பரிவர்த்தனை வரம்பு ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது 

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) UPI Liteக்கான ஒரு பரிவர்த்தனை வரம்பை ₹500ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தியுள்ளது.

26 Aug 2024
விடுமுறை

உங்கள் கவனத்திற்கு, செப்டம்பர் மாதம் இந்த நாட்கள் பேங்க் விடுமுறையாம்

இந்தியா ஆண்டு முழுவதும் பரந்த அளவிலான வங்கி விடுமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.

14 Aug 2024
கர்நாடகா

கர்நாடக அரசு ஏன் SBI, PNB உடனான பரிவர்த்தனைகளை நிறுத்தி வைத்துள்ளது

வியத்தகு நடவடிக்கையாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்தி வைக்க கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

08 Aug 2024
யுபிஐ

இனி உங்கள் யுபிஐ கணக்கை வேறொருவரும் பயன்படுத்தலாம்; ரிசர்வ் வங்கியின் புது அம்சம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயனர்களுக்கு நம் சார்பாக வேறொருவர் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக "டெலிகேட்டட் பேமென்ட்ஸ்" எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி உங்கள் வங்கி காசோலை சில மணிநேரங்களில் க்ளியர் ஆகி விடும்: ரிசர்வ் வங்கி 

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செக் -கிளியரிங் செயல்முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளது.

05 Aug 2024
யுபிஐ

உங்கள் நிலையான வைப்புத்தொகைக்கு எதிராக விரைவில் UPI கடன்களைப் பெறலாம்

இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகள், நிலையான வைப்புத்தொகைகளை (FDகள்) பிணையமாகப் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (யுபிஐ) கடன் நீட்டிக்க புதிய உத்தியை பரிசீலித்து வருகின்றன.

01 Aug 2024
யுபிஐ

Ransomware தாக்குதலுக்குப் பிறகு 200 வங்கிகளின் UPI சேவைகள் பாதிப்பு 

சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் வழங்கும் அனைத்து சில்லறை கட்டண சேவைகளையும், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

29 Jul 2024
வணிகம்

மக்களே உஷார்..இந்த புதிய கிரெடிட் கார்டு விதி ஒரு கடன் பொறி

பேங்க் கிரெடிட் பில்லிங் செயல்முறை தொடர்பான சமீபத்திய மாற்றங்கள் காரணமாக சில இந்திய கிரெடிட் கார்டு பயனர்கள் மறைக்கப்பட்ட செலவை எதிர்கொள்கின்றனர்.

07 Mar 2024
சிபிஐ

யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை

யூகோ வங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில், ரூ.820 கோடி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.

Paytm பயனர்கள் UPI-ஐ தொடர ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை

கடந்த மாதம் பேடிஎம் Payments வங்கியில் வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தபிறகு, '@ paytm'-ஐ பயன்படுத்தும் UPI வாடிக்கையாளர்களுக்,கு எளிமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

21 Dec 2023
திமுக

பொன்முடி வழக்கில் வருமான வரி செலுத்தாதது தான் காரணம் என திமுக சட்டத்துறை செயலாளர் விளக்கம் 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

18 Dec 2023
இந்தியா

ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்

வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பல்வேறு நிதி சார்ந்த முக்கிய நடவடிக்கைகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படவிருக்கின்றன. இது குறித்த அறிவிப்புகளை ஏற்கனவே அந்தந்த துறைகளின் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மக்களே தெரிஞ்சுக்கோங்க, அடுத்த மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதாம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் என, அடுத்த மாதம்,(டிசம்பர்) 24 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி 

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: வளர்ந்து வரும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(AI) என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

08 Oct 2023
சென்னை

வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம் 

சென்னையில் மருந்தக ஊழியராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதை நேற்று(அக் 7) கண்டுபிடித்தார்.

27 Sep 2023
சென்னை

ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு

தமிழகத்தில் சென்னை-அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

21 Sep 2023
சென்னை

கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம் 

பழனியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்காக சென்னை வந்து, தனது நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஒட்டி வந்துள்ளார்.

16 Sep 2023
முதலீடு

பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?

இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது வருங்கால வைப்புநிதித் திட்டங்களை, வங்கிகளும், வங்கியல்லாத மற்ற சில நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது.

ரூ.2,000 நோட்டுக்கள்: 93% திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை

வரும் செப்டம்பர்.,30ம் தேதிக்கு பிறகு தற்போது புழக்கத்திலுள்ள ரூ.2,000 நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பினை ரிசர்வ் வங்கி கடந்த மே.,மாதம் அறிவித்தது.

முந்தைய
அடுத்தது