ஐசிஐசிஐ: செய்தி

ரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி விலகக்கோரி, மும்பை ரிசர்வ் வங்கிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மூவரை கைது செய்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

யுபிஐ கடன் வசதி அளிக்கும் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள்

யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவின் நிதி சேவையில் புதிய டிஜிட்டல் புரட்சியையே உருவாக்கியது இந்திய அரசு. பணப்பரிவர்த்தனை சேவையாக தொடங்கப்பட்ட யுபிஐ சேவையை, புதிய அறிமுகங்களுடன் தற்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது NPCI.