ஹெச்டிஎஃப்சி: செய்தி
HDFC வங்கியுடன் இணைந்து பிராண்டட் கிரெடிட் கார்டு துறையில் நுழையும் PhonePe
ஒரு மூலோபாய நடவடிக்கையாக, PhonePe மற்றும் HDFC வங்கி, RuPay நெட்வொர்க்கில் 'PhonePe HDFC வங்கி இணை பிராண்டட் கிரெடிட் கார்டை' அறிமுகப்படுத்தியுள்ளன.
லீலாவதி மருத்துவமனை தொடர்பான நிதி மோசடியில் சிக்கிய ஹெச்டிஎஃப்சி வங்கி சிஇஓ; யார் இந்த சஷிதர் ஜகதீஷன்?
லீலாவதி மருத்துவமனையை இயக்கும் மும்பையின் லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ (LKKM) அறக்கட்டளையுடன் தொடர்புடைய நிதி மோசடி வழக்கில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஷிதர் ஜகதீஷன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களே உஷார்; நவம்பரில் 2 நாட்களுக்கு யுபிஐ சேவைகளை நிறுத்துகிறது எச்டிஎஃப்சி வங்கி
டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் பரவலான அதிகரிப்புக்கு மத்தியில், எச்டிஎஃப்சி வங்கி அத்தியாவசியமான சிஸ்டம் பராமரிப்பு காரணமாக நவம்பர் மாதத்தில் அதன் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகளை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் பணியிடத்தில் மரணம்; மன அழுத்தம் எனக்கூறும் சக ஊழியர்கள்
லக்னோவில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் சதாப் பாத்திமா, செவ்வாய்கிழமை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நாற்காலியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
கடன் மீட்பு முகவர்களின் மோசமான நடத்தைக்காக எச்டிஎப்சி வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ
கடன் மீட்பு முகவர்களின் நடத்தை தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியதற்காக எச்டிஎப்சி வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது.
யுபிஐ கடன் வசதி அளிக்கும் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள்
யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவின் நிதி சேவையில் புதிய டிஜிட்டல் புரட்சியையே உருவாக்கியது இந்திய அரசு. பணப்பரிவர்த்தனை சேவையாக தொடங்கப்பட்ட யுபிஐ சேவையை, புதிய அறிமுகங்களுடன் தற்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது NPCI.
ஐடிஎஃப்சி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் இணைப்பு அங்கீகரிப்பு
எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய பெருநிதி நிறுவனங்களின் இணைப்பு கடந்த வருடம் அறிவிக்கப்பட்டு, இந்த மாதத் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.
எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
இந்தியாவில் கடன் சேவை வழங்கி வரும் எச்டிஎஃப்சி நிறுவனமானது, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியுடன் இன்று இணைகிறது.
ஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும்
இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கடன் சேனை வழங்கி வரும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் இணைப்பு ஜூலை 1-ம் தேதி முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறார் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர், தீபக் பரேக்.