ஸ்மார்ட்போன்: செய்தி
இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் நத்திங் ஃபோன் (3)
லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டான நத்திங், அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன், ஃபோன் (3) இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேம்பட்ட அம்சங்களுடன் வந்துள்ள ஆண்ட்ராய்டு 16; சிறப்பம்சங்கள் என்ன?
சமீபத்திய ஆண்டுகளில் பெரிய ஆண்ட்ராய்டு வெளியீடாக கூகுள் ஆண்ட்ராய்டு 16 ஐ பிக்சல் போன்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தொடங்கியுள்ளது.
மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப்
ஆட்டோமேட்டிக் மீடியா பதிவிறக்கங்கள் காரணமாக ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் நெரிசல் அதிகரித்து வரும் கவலையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்கள் மற்றும் மேக்புக்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய பழுதுபார்ப்பு சேவைகளைக் கையாளும் பொறுப்பை டாடா குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போனை அதிக வெப்பமடைவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது
ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும், ஆனால் அவை சில நேரங்களில் சூடாகி, செயல்திறன் சிக்கல்கள் மற்றும் சேதத்தை கூட ஏற்படுத்தும்.
ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா?
மெட்டாவிற்குச் சொந்தமான உலகளவில் பிரபலமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், ஜூன் 1, 2025 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி கட்டண அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு, ஒரு அற்புதமான உயர்வைக் கண்டுள்ளது.
டேட்டா பேக் இருந்தும் மொபைல்ல இன்டர்நெட் வேலை செய்யலையா? இதை ட்ரை பண்ணுங்க
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, குறிப்பாக டேட்டா பேக்குகள் செயலில் இருக்கும்போது மற்றும் சிக்னல் வலிமை வலுவாகத் தோன்றும்போது கூட, சில சமயங்களில் மொபைல் இணைய இடையூறுகள் ஏற்படுவது பெரும் சிரமமாக இருக்கலாம்.
கோடை காலத்துல ஸ்மார்ட்போன் ஓவர் ஹீட் ஆகுதா? தடுப்பதற்கு இதை டிரை பண்ணுங்க
கோடை காலத்தில் வெப்பநிலை கடுமையாக உயரும்போது, ஸ்மார்ட்போன் அதிக வெப்பமடைவது பொதுமக்களுக்கு, குறிப்பாக நீண்ட நேரம் வெளியில் செலவிடுபவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவின் உற்பத்தியை விரிவுபடுத்தும் ஒன்பிளஸ், ஏற்றுமதியில் கவனம் செலுத்தவும் திட்டம்
உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலமும் ஒன்பிளஸ் இந்தியாவில் உற்பத்தியை இரட்டிப்பாக்குகிறது.
வியட்நாமில் இருந்து இந்தியாவிற்கு தாவும் கூகிள் பிக்சல் உற்பத்தி - இதோ காரணம்
உலகளாவிய பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஒரு பகுதியை வியட்நாமில் இருந்து இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து கூகிள் அதன் உள்ளூர் ஒப்பந்த உற்பத்தியாளர்களான டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் ஃபாக்ஸ்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மின்னணு சாதனைகளுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தது டிரம்ப் நிர்வாகம்
குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தில், ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் பல்வேறு மின்னணு உதிரி பாகங்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கு அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இனி லேப்டாப் மட்டும் கிடையாது; ஏப்ரல் 15 இல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைகிறது ஏசர்
உலகளாவிய மின்னணு பிராண்டான ஏசர் ஏப்ரல் 15 ஆம் தேதி இரண்டு புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக உள்ளது.
டிரம்பின் சீன வரிகளால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் மலிவாகக் கிடைக்கக்கூடும்
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதட்டங்கள், சீன மின்னணு கூறு உற்பத்தியாளர்கள் இந்திய நிறுவனங்களுக்கு 5% வரை தள்ளுபடி வழங்கத் தூண்டியுள்ளன.
இறக்குமதியை நம்பியிருக்க முடியாது; உள்நாட்டில் மொபைல் போனுக்கான சிப் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. மேலும் அதிகரித்து வரும் தேவை மற்றும் வளர்ந்து வரும் உற்பத்திக்கான எக்கோசிஸ்டம் ஆகியவற்றால் சீனாவை விஞ்சும் நிலையில் உள்ளது.
மார்ச் 25 ஆம் தேதி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மொபைல் போனை அறிமுகம் செய்கிறது ஏசர்
பாரம்பரியமாக மடிக்கணினிகளுக்கு பெயர் பெற்ற பிராண்டான ஏசர், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக உள்ளது. நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மார்ச் 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று அமேசான் பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளது.
வளர்ந்துவரும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனம்; அதிலிருந்து விலக என்ன செய்யலாம்?
டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கும் தன்மை இளைஞர்களிடையே வளர்ந்து வரும் கவலையாக உள்ளது.
ஸ்மார்ட்போன் அடிப்படையிலான 'வேறுபட்ட விலை' தொடர்பாக உபெர், ஓலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
சவாரிகளை முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் மொபைல் சாதனத்தின் வகையின் அடிப்படையில் மாறுபடும் விலை நிர்ணயம் செய்யப்படுவதாகக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு, மத்திய வாடிக்கையாளர் விவகார அமைச்சகம் வியாழனன்று, Ola மற்றும் Uber நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இனி போன் செய்து ஏமாற்ற முடியாது; விரைவில் அமலுக்கு வருகிறது கேஒய்சி சரிபார்க்கப்பட்ட காலர் ஐடி சேவை
ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு வழங்குநர்களுக்கு காலர் ஐடி பெயர் விளக்கக்காட்சி (சிஎன்ஏபி) சேவையை விரைவாக செயல்படுத்துமாறு தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் முகமும், ஸ்மார்ட்போனும் விரைவில் உங்கள் பாஸ்போர்ட்டாக பயன்படலாம்
பாரம்பரிய காகித பாஸ்போர்ட்டுகளுக்கு விரைவில் டாடா-பை பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
Face-ID தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் டோர்பெல் கேமராவை உருவாக்குகிறது ஆப்பிள்
வீட்டின் கதவுகளைத் திறக்க ஃபேஸ் ID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய ஸ்மார்ட் டோர்பெல் கேமராவில் ஆப்பிள் கவனம் செலுத்தி வருவதாக ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் தெரிவித்துள்ளது.
கூகுள் மேப்ஸில் டைம்லைன் ஹிஸ்டரி ஜூன் 2025 முதல் வேலை செய்யாது; தரவுகளை பேக்-அப் செய்வது எப்படி?
கூகுள் மேப்ஸில் இருப்பிட வரலாறு என அழைக்கப்படும் அதன் பிரபலமான காலவரிசை அம்சம் (Timeline History) ஜூன் 9, 2025 அன்று நிறுத்தப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
பேடிஎம்மில் ரயில் டிக்கெட் நிலையை செக் பண்ணலாம்; எப்படினு தெரிஞ்சிக்கோங்க
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம், ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை முழுவதுமாக எளிதாக்கியுள்ளது.
அல்ட்ரா-ஃபாஸ்ட் ஸ்மார்ட்போன் சார்ஜர்களை பயன்படுத்துவரா நீங்கள்? இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜர்கள் ஸ்மார்ட்போன்களை வழக்கத்தை விட வேகமாக சார்ஜ் செய்யும் திறனுக்காக பிரபலமடைந்து வருகின்றன.
ஸ்பேம் அழைப்புகளால் தொல்லையாக இருக்கிறதா? அவற்றை எவ்வாறு தடுப்பது?
ஸ்பேம் அழைப்புகள் பெரும்பாலும் நமக்கு தலைவலியாகவே மாறியுள்ளது.
மெட்டாவின் ரே-பான் கண்ணாடிகள் மூலம், வீடியோ செயலாக்கம், மொழி மொழிபெயர்ப்பு ஆகியவற்றை செய்யலாம்
மெட்டா ஆனது Connect 2024 நிகழ்வில் அதன் Ray-Ban Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கான தொடர்ச்சியான புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது.
வெறும் 0.65 மிமீ! AI ஸ்மார்ட்போன்களுக்கான உலகின் மிக மெல்லிய ரேமை வெளியிட்டது சாம்சங்
சாம்சங் தொழில்நுட்ப துறையில் அதன் சமீபத்திய கண்டுபிடிப்பான LPDDR5X DRAM சிப்பை வெளியிட்டுள்ளது.
50MP கேமரா கொண்ட நத்திங் Phone 2a Plus, ₹28,000 விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது
நத்திங் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2ஏ பிளஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
AI- ஆதரவு செல்போன்களை தயாரிக்கும் முயற்சியில் உள்ளது Samsung
செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியில் அதிக முதலீடு செய்வதன் மூலம் சாம்சங் தனது தயாரிப்பு உத்தியை மாற்றுகிறது.
இன்று நடைபெறவிருக்கும் OnePlus சம்மர் லான்ச் நிகழ்வு: என்னென்ன வெளியாகக்கூடும்?
ஒன்பிளஸ் தனது கோடைகால வெளியீட்டு நிகழ்வை இன்று நடத்த தயாராகி வருகிறது.
HMD குளோபலின் முதல் ஸ்மார்ட்போன்: 'Crest' பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்
நோக்கியா பிராண்டின் தாய் நிறுவனமான பின்னிஷ் மொபைல் உற்பத்தியாளர் HMD குளோபல், இந்தியாவில் தனது முதல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.
Redmi 13 5G இந்தியாவில் இன்று அறிமுகம்: வெளியான முக்கிய விவரக்குறிப்புகள்
Redmi 13 5G என்பது Xiaomiயின் சமீபத்திய வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் ஆகும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதித்த சீனாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
சீனா மற்றும் ஹாங்காங்கில் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது ஊழியர்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நத்திங் CMF ஃபோன் 1, ரூ.15,999 இல் அறிமுகம் ஆகியுள்ளது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நத்திங் CMF போன் 1, இறுதியாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படவுள்ளது
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களின் சோதனைத் தயாரிப்பை, இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
ஜூலை 4 ஆம் தேதி வெளியாகிறது மோட்டோரோலா RAZR 50 அல்ட்ரா
மோட்டோரோலா தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான RAZR 50 அல்ட்ராவை ஜூலை 4 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தும்.
நியூராலிங்க் மூளைச் சிப்புகள் ஸ்மார்ட்ஃபோன்களை வழக்கற்றுப் போகச் செய்யும் என எலான் மஸ்க் கருத்து
நியூராலிங்கின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், நியூராலிங்க் போன்ற மூளை-கணினி இடைமுகங்கள் (பிசிஐக்கள்) வருங்காலத்தில் ஸ்மார்ட்போன்களை வழக்கற்றுப் போக செய்யும் முன்னறிவித்துள்ளார்.
லைட்டின் சமீபத்திய கேஜெட் உங்கள் ஸ்மார்ட்போனின் மாற்றாகச் செயல்படும்
லைட் போன் 2 வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனம் அதன் அடுத்த அறிமுகமான லைட் போன் 3 ஐ அறிமுகப்படுத்துகிறது.
இனி ஸ்னீக்கர்கள் மூலமாகவே உங்கள் ஸ்மார்ட்போனை இயக்கலாம்; சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனம் தனது தனித்துவமான தயாரிப்பான ஷார்ட்கட் ஸ்னீக்கரை வெளியிட்டுள்ளது. இது பயனர்கள் தங்கள் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை நடன அசைவுகள் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆரோக்கியத்தை எப்படி செக் செய்யலாம்?
உங்கள் ஃபோனின் பேட்டரியின் ஆரோக்கியம், சாதனத்தின் ஆயுளைத் தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாகும்.
AI-கொண்டு இயங்கும் கேமரா அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது Google Pixel 8a
கூகுள் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான Pixel 8a-ஐ இந்தியாவிலும், பிற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இலவச டிஸ்பிளே மாற்றும் திட்டத்தை புதிய மாடல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது சாம்சங்
சாம்சங் அதன் இலவச டிஸ்பிளே மாற்றும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில கேலக்ஸி சாதனங்களை பாதித்த பச்சை கோடு சிக்கலை தீர்க்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
ஹுவாவெயின் அதிநவீன வன்பொருள் கொண்ட புரா 70 தொடர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei சமீபத்தில் அதிநவீன அமைப்பு கொண்ட Pura 70 Ultra மற்றும் Pura 70 Pro+ ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
மோட்டோரோலாவின் புதிய RAZR ஃபோல்டபில் விரைவில் அறிமுகம்
ஸ்மார்ட்போன் துறையில் முன்னணி நிறுவனமான மோட்டோரோலா, தனது எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டது.
POCO, ஏர்டெல் இணைந்து இந்தியாவில் மலிவான 5G போன் தயாரிக்க திட்டம்
சமீபத்தில், POCO இன் இந்தியத் தலைவரான ஹிமான்ஷு டாண்டன், இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவது குறித்த தகவல்களை வெளியிட்டார்.
ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்களுக்கு கூகுள் தனியுரிமை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஏன்?
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்கள் குறித்து அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Nothing ஃபோன் 2A வரும் பிப்ரவரி 27 அன்று வெளியாகக்கூடும்
நத்திங் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய படைப்பான ஃபோன் 2A சமீபத்தில் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அகிஸ் எவாஞ்சலிடிஸ்-ஆல் யூட்யூபில் அறிமுகப்படுத்தப்பட்டது.
6,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 உடன் அறிமுகமாகும் Moto G24: பிப்., 7 முதல் விற்பனை தொடக்கம்
லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி24 பவரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
24K தங்கத்தில் பூசப்பட்ட சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா-வை வெளியிட்ட கேவியர்
கேவியர், ஆப்பிள் மற்றும் சாம்சங் சாதனங்களைத் தனிப்பயனாக்குவதற்காக அறியப்பட்ட உயர்தர பிராண்ட் ஆகும்.
Samsung Galaxy S24 சீரிஸ்: இந்தியாவில் அதன் விலை ரூ.79,999
நேற்று, சாம்சங் தனது கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் தொடரை, அதன் அன்பேக்ட் நிகழ்வில் வெளியிட்டது.
இந்தியாவில் வெளியானது 'விவோ X100' மற்றும் 'X100 ப்ரோ' ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் தங்களது புதிய X100 மற்றும் X100 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ.
என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கவிருக்கிறது 'நத்திங் போன் (2a)' ஸ்மார்ட்போன்?
இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துக்குப் பிறகு, புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடத் தயாராகி வருகிறது முன்னாள் ஒன்பிளஸ் சிஇஓ கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம்.
இந்தியாவில் புதிய 'M6 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது போகோ
இந்தியாவில் தங்களுடைய புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக, M6 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான போகோ. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்?
இந்தியாவில் வெளியானது புதிய 'லாவா ஸ்டார்ம் 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய 5G ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது லாவா. லாவா ஸ்டார்ம் 5G எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் LCD திரையைப் பயன்படுத்தியிருக்கிறது லாவா.
ஜனவரி 17-ல் வெளியாகவிருக்கும் சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்?
2024ம் ஆண்டிற்கான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை, உலகளவில் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் ஜனவரி 17ம் தேதி நடத்தவிருப்பதாக இணையத்தில் தகவல் கசிந்திருக்கிறது.
டிசம்பர் 26-ல் இந்தியாவில் இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்களை வெளியிடும் சாம்சங்
தங்களுடைய புதிய 5G ஸ்மார்ட்போன்களான A15 மற்றும் A25 ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் சாம்சங் இந்தியாவில் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
உலகளாவிய 'HyperOS' வெளியீட்டுத் தேதியை அறிவித்த ஷாவ்மி
கடந்த அக்டோபர் மாதம் ஷாவ்மி 14 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வின் போது தங்களுடயை புதிய இயங்குதளமான 'ஹைப்பர்ஓஎஸ்'ஸையும் (HypderOS) அறிமுகப்படுத்தியிருந்தது ஷாவ்மி.
தள்ளுபடி விலையில் மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களுடைய ரேசர் 40 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் சீரிஸை வெளியிட்டது மோட்டோரோலா. இந்த சீரிஸின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம், ரேசர் 40 (Razr 40) மற்றும் ரேசர் 40 அல்ட்ரா (Razr 40 Ultra).
இந்தியாவில் புதிய விலை குறைவான 'C65' ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது போகோ
இந்தியாவில் மற்றுமொரு விலை குறைந்த ஸ்மார்ட்போனாக, தங்களுடைய புதிய 'C65' மாடலை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான போகோ.
புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் நத்திங்
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது, ஒன்பிளஸின் முன்னாள் சிஇஓ தலைமையில் இயங்கி வரும் நத்திங் நிறுவனம்.
டிசம்பர் 19ல் வெளியாகிறது 'நூபியா Z60 அல்ட்ரா' ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
சீனாவைச் சேர்ந்த நூபியா நிறுவனம், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Z60 அல்ட்ராவின் உலகளாவிய வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது.
சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு
இந்தியாவில் உள்ள இணையப்பயனர்களை தகவல் திருட்டு மற்றும் இதர தொழில்நுட்ப பிரச்சினைகளில் இருந்து காக்க அவ்வப்போது இந்தியாவின் கணினி அவசர பதில் குழுவானது (CERT-In) எச்சரிக்கை விடுக்கும்.
தொடக்கநிலை ஸ்மார்ட்போனான 'யுவா 3 ப்ரோ'வை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லாவா
இந்தியாவில் தொடக்கநிலை ஸ்மார்ட்போன் பிரிவில் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது லாவா.