தென் கொரியா: செய்தி
நீதிமன்றம் பதவி நீக்க தீர்மானத்தை உறுதி செய்ததையடுத்து பதவியிலிருந்து நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர்
இடைநீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அதிகாரப்பூர்வமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கே-டிராமா புகழ் நடிகை கிம் சே-ரான் 24 வயதில் தற்கொலை; திரையுலகினர் அதிர்ச்சி
தென் கொரியாவைச் சேர்ந்தவரும் கே-டிராமா மூலம் புகழ்பெற்ற நடிகையான கிம் சே-ரான் 24 வயதில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
AI வாழ்க்கையை மாற்றும், ஆனால் டீப் ஃபேக்குகள் கவனிக்கப்பட வேண்டும்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி திறந்த மூல செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மற்றும் பாரபட்சமற்ற தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதை ஆதரித்துள்ளார்.
இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் கைது
டிசம்பர் 3 இராணுவச் சட்டப் பிரகடனத்துடன் தொடர்புடைய கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை விசாரணை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
தென் கொரியாவில் ஜனாதிபதியை கைது செய்ய புலனாய்வாளர்கள் முயல்வதால் பதட்டம்
டிசம்பர் 3 அன்று இராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சி தோல்வியுற்றதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை அவரது இல்லத்தில் இருந்து வெள்ளிக்கிழமை கைது செய்ய முயன்றனர் அதிகாரிகள்.
ஜெஜு ஏர் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகளை மீட்ட தென் கொரியா புலனாய்வாளர்கள்
ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் காக்பிட் குரல் ரெக்கார்டரில் (சிவிஆர்) தரவை தென் கொரிய புலனாய்வாளர்கள் பிரித்தெடுத்துள்ளனர்.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்ய வாரண்ட்
குற்றஞ்சாட்டப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மே டே அறிவித்த விமானி; தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம்?
ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் பாங்காக்கில் இருந்து தென் கொரியா நோக்கிச்சென்ற ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
தென் கொரியா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்து விபத்து; 62 பேர் பலி
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலை தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து 181 பயணிகளுடன் சென்ற ஜெஜு ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் உயிரிழந்தனர்.
தென் கொரியாவின் செயல் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அடுத்து என்ன நடக்கும்
தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூவை பதவி நீக்கம் செய்ய வாக்களித்துள்ளனர்.
ராணுவ சட்டத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-யோல் ராணுவச் சட்டத்தை திணிக்க அவரது சர்ச்சைக்குரிய முயற்சிக்காக தேசிய சட்டமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ராணுவ ஆட்சியை அமல்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல்
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், ராணுவச் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சிக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
தென் கொரியாவை உலுக்கிய 12 மணி நேரம்: ராணுவ ஆட்சி திணிக்கப்பட்டு மீண்டும் ரத்து!
நேற்று இரவு யாரும் எதிர்பார்க்காதிருந்த நேரத்தில், தென் கொரியா ஒரு வியத்தகு அரசியல் எழுச்சியைக் கண்டது.
வட கொரியா கடல் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையைச் செலுத்துகிறது: தென்கொரியா குற்றசாட்டு
வட கொரியா வடக்கின் கிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான மதிப்புமிக்க நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கைத் துணைவர்களுக்கான மருத்துவ காப்பீடு சலுகைகளை உறுதி செய்த தென் கொரியா உச்சநீதிமன்றம்
ஒரு வரலாற்றுத் தீர்ப்பில், தென் கொரியாவின் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே பாலினத் தம்பதிகளுக்கு வாழ்க்கைத் துணை நலன்களுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென் கொரியாவில் சாம்சங்கின் செமிகண்டக்டர்களை உருவாக்கும் பெண்கள் வேலைநிறுத்தம்; ஏன்?
தென் கொரியாவில் சாம்சங்கின் 8-இன்ச் செமிகண்டக்டர் தயாரிப்பு வரிசையில் பெண்கள் கடுமையான வேலை நிலைமைகளைக் காரணம் காட்டி வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
தென்கொரியாவில் வேலை பளு தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ரோபோ
தென் கொரியாவின் குமி நகர சபையில், அரசு பணிக்காக நியமிக்கப்பட்ட ஒரு ரோபோ அரசு ஊழியரின் வீழ்ச்சி, நாட்டின் முதல் "ரோபோ தற்கொலை" என்று பலர் அழைக்கும் ஒரு தேசிய விவாதத்தை தற்போது தூண்டியுள்ளது.
சியோலின் இன்சியான் விமான நிலைய செயல்பாடுகளை முடக்கிய வட கொரிய குப்பை பலூன்கள்
தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் வட கொரியாவால் வீசப்பட்ட குப்பை நிரப்பப்பட்ட பலூன்களால் சுமார் மூன்று மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
$1B ஜீவனாம்சம் செலுத்தி விவாகரத்து பெற்ற தென் கொரிய வணிக அதிபர்
தென் கொரிய வணிக அதிபரான Chey Tae-won, அவரது முன்னாள் மனைவி ரோஹ் சோ-யங்கிற்கு 1.38 டிரில்லியன் கொரியன் வோன் (KRW) அல்லது கிட்டத்தட்ட $1 பில்லியன் ஜீவனாம்சமாக வழங்குமாறு சியோல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா
குப்பைகளை சுமந்து செல்லும் குறைந்தது 150 பலூன்களை வட கொரியா, தென் கொரியாவின் மீது வீசியுள்ளது.
பார்ட்டியில் கலந்து கொண்ட கே-பாப் பாடகர் பார்க் போ ரம் மயங்கி விழுந்தபடி உயிரிழப்பு
தென் கொரிய பாடகி பார்க் போ ரம், பல பிரபலமான கே-நாடகங்களில் பாட்டு பாடியதற்காக அறியப்பட்டவர் ஆவார்.
உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான்
நெடுந்தூர விமானப் பயணத்தின் போது, இடைநிற்றலுக்காக சில விமான நிலையங்களில் நிறுத்துவதுண்டு.
நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா
தென் கொரியாவின் நாடாளுமன்றம் செவ்வாயன்று நாய் இறைச்சித் தொழிலை சட்டவிரோதமாக்குவதற்கான முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தி குத்து
தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவரான லீ ஜே-மியுங் செவ்வாயன்று தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார்.
K-pop ரசிகர்கள், டிஜிட்டல் நோமட்ஸ் ஆகியோருக்கு தென் கொரியா விசாக்களை அறிமுகப்படுத்த உள்ளது
தற்போது தமிழக இளைஞர்கள் பலரையும் கவர்ந்துள்ளது K-நாடகங்கள், K-pop இசை மற்றும் கொரிய உணவு வகைகள்.
தென் கொரியா: ஆஸ்கார் வென்ற 'பாராசைட்' திரைப்படத்தின் நடிகர் லீ சன்-கியூன் தற்கொலை
'பாராசைட்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன் புதன்கிழமை ஒரு காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பென்டகன், வெள்ளை மாளிகையை உளவு செயற்கைக்கோள் படம் பிடித்ததாக கூறும் வட கொரியா
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், வெள்ளை மாளிகை, மற்றும் அருகிலுள்ள அமெரிக்க கடற்படை நிலையங்களை, புதிதாக ஏவிய உளவு செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது.
சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா
தென் கொரியா மற்றும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத வட கொரியா, செயற்கைக்கோள் ஏவப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாரிஸைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொல்லை: பூச்சி கொல்லி விற்பனை 172 மடங்கு அதிகரிப்பு
ஹாங்காங்கில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்து வருவதால், அங்குள்ள மக்கள் பூச்சி கொல்லியை வாங்கி குவித்து கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிடு ஆஸ்டின் அடுத்த வாரம், அரசு முறை பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தெனாப்பிரிக்கா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டது ஜப்பான்
ஜப்பான் இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டுள்ளது.
அணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள்
வட கொரியா நேற்று ஒரு உருவகப்படுத்தப்பட்ட "தந்திரோபாய அணுசக்தி தாக்குதல்" பயிற்சியை நடத்தியதாக அறிவித்துள்ளது.
கொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் வென்றது இந்தியா
தென் கொரியாவில் நடைபெற்று வரும் கொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின், அனைத்து பிரிவுகளுக்குமான இறுதிப் போட்டிகளும் இன்று நடைபெற்றது.
தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி
தென் கொரியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வட கொரிய உளவு செயற்கைக்கோளின் புகைப்படங்களை வெளியிட்ட தென் கொரியா
தென் கொரியாவின் இராணுவம் வட கொரிய உளவு செயற்கைக்கோள் சிதைவுகளின் புகைப்படங்களை இன்று(மே 31) வெளியிட்டுள்ளது.
வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்
வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், அத்தோடு வட கொரிய தலைவரின் ஆட்சி தகர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது
ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு சுற்றுலா வந்திருந்த தென் கொரிய யூடியூபர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று ஒரு இந்தியர் தொல்லை கொடுத்திருக்கிறார்.
வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள்
ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதற்கும், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு பயிற்சிகளை திங்களன்று(ஏப் 17) நடத்தியது.
மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா
வட கொரியா திங்கள்கிழமை அன்று ஒரு அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை
"கதிரியக்க சுனாமியை" உருவாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை வட கொரியா சோதித்துள்ளது.
தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு
ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பிரதமர்கள் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் சந்தித்து கொண்டனர். மேலும், பல ஆண்டுகாலமாக தொடரும் இந்த பகைமையை இனி தொடர போவதில்லை என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.
1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி
தென் கொரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒருவரது வீட்டில் 1000 நாய்கள் இறந்து கிடந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும்
தென் கொரியாவில் உள்ள சியோல் உயர் நீதிமன்றம், தன்பாலின ஈர்ப்பு தம்பதிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியுள்ளது.
மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா
வட கொரியா இன்று(பிப் 20) இன்னொரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய இராணுவம் கூறியுள்ளது.
ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது
வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் தரையிறங்கி இருக்கலாம் என்று இன்று(பிப் 18) ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர்
வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரவு நேர அணிவகுப்பில் தன் மகளுடன் கலந்து கொண்டார். அந்த அணிவகுப்பில் அதிக எண்ணிக்கையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.