NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மே டே அறிவித்த விமானி; தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மே டே அறிவித்த விமானி; தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம்?
    தென் கொரியாவில் விமானம் விபத்து- இதில் 179 பேர் உயிரிழந்தனர்

    மே டே அறிவித்த விமானி; தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 30, 2024
    10:06 am

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் பாங்காக்கில் இருந்து தென் கொரியா நோக்கிச்சென்ற ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

    இதில் 179 பேர் உயிரிழந்தனர், மேலும் இருவர் மட்டுமே இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

    ஜெஜு ஏர் விமானம், பாங்காக்கில் இருந்து காலை 9:00 மணியளவில் (0000 GMT) புறப்பட்ட பின்னர், முவான் விமான நிலையத்தில் முதல் தரையிறங்கும் முயற்சியின் போது கட்டுப்பாட்டு கோபுரத்தால் பறவை தாக்குதலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானி "மேடே" என்று அறிவித்து மீண்டும் தரையிறங்க முயன்றுள்ளார்.

    வைரலாக பரவிய காட்சிகள் படி, விமானம் ஓடுபாதையில் சறுக்கியதை தொடர்ந்து, புகையை ஏற்பட்டு, இறுதியில் சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதைக் காட்டுகிறது.

    காரணம்

    விபத்துக்கு காரணம் என்ன?

    பறவைகள் தாக்குதலுக்கான சாத்தியம் மற்றும் பாதகமான வானிலை ஆகியவை சாத்தியமான காரணங்களாக அதிகாரிகள் கவனம் செலுத்தி விசாரணைகள் தொடங்கியுள்ளன.

    "விபத்தில் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் வலுவானவை," என்று விசாரணை அதிகாரி கூறினார், ஓடுபாதை மிகவும் குறுகியதாக இருக்குமா என்று கேட்டபோது, ​​இது ஒரு காரணியாக இருக்காது என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

    விமானத்தின் டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகிய இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை அமைச்சர் ஜூ ஜாங்-வான் தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் 175 பயணிகளும், விமானத்தில் இருந்த 6 பணியாளர்களில் நான்கு பேரும் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து 25 மற்றும் 33 வயதுடைய விமானப் பணிப்பெண்கள் இருவரை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென் கொரியா
    விமானம்
    விபத்து

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    தென் கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்

    விமானம்

    மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது விமான நிலையம் மதுரை
    இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்சிகள் நடைமுறைக்கு வரும்: பிரதமர் நரேந்திர மோடி இந்தியா
    குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனான் விமானங்களில் வாக்கி-டாக்கிகளை தடை செய்த கத்தார் ஏர்வேஸ் லெபனான்
    சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம் திருச்சி

    விபத்து

    தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு, 30 பெண்கள் மயக்கம்; எப்படி ஏற்பட்டது?  தூத்துக்குடி
    காத்மாண்டு: ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து நொறுங்கிய விமானம், 18 பேர் உயிரழந்ததாக தகவல் நேபாளம்
    ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி ஜம்மு காஷ்மீர்
    கவலையை தூண்டும் 2024 இன் தொடர் ரயில் விபத்துகள்: ஓர் பார்வை  ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025