LOADING...

உலக செய்திகள்

29 Dec 2025
சீனா

போர் மேகம்? தைவானைச் சூழ்வதுபோல் சீனா போர் ஒத்திகை நடத்தியதால் பரபரப்பு

தைவானைச் சுற்றி சீனா மேற்கொண்டு வரும் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியால் ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

அணுசக்திப் போர் முதல் ஏலியன் வருகை வரை - பாபா வங்காவின் திகிலூட்டும் கணிப்புகள்

உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா (Baba Vanga), 2026-ம் ஆண்டு குறித்து கணித்துள்ள சில கணிப்புகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

2026 புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாட்டிற்கும் கடைசி நாட்டிற்கும் 26 மணிநேர வித்தியாசமா! சுவாரஸ்ய பின்னணி

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை. பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்கள் (Time Zones) காரணமாக, சில நாடுகள் முன்னதாகவும் சில நாடுகள் பல மணிநேரம் கழித்தும் புத்தாண்டை வரவேற்கின்றன.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை அந்த நாடு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

28 Dec 2025
மியான்மர்

உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மியான்மரில் பொதுத்தேர்தல்: ராணுவ ஆட்சியின் கீழ் வாக்குப்பதிவு தொடக்கம்

மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுத்தேர்தல் இன்று (டிசம்பர் 28) தொடங்கியுள்ளது.

28 Dec 2025
உக்ரைன்

டிரம்ப்-ஜெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைனில் ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகக்கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

27 Dec 2025
சீனா

கண்ணிமைக்கும் நேரத்தில் 700 கி.மீ வேகம்! சீனாவின் மேக்லீவ் ரயில் படைத்த புதிய உலக சாதனை

சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழக (NUDT) ஆராய்ச்சியாளர்கள், அதிவேக போக்குவரத்து தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளனர்.

பங்களாதேஷில் பள்ளி இசை நிகழ்ச்சி மீது அடிப்படைவாத கும்பல் தாக்குதல்: 20 மாணவர்கள் காயம்

பங்களாதேஷின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீது மத அடிப்படைவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

27 Dec 2025
மலேசியா

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை: ரூ.27,000 கோடி அபராதம்

மலேசியாவின் மிகப்பெரிய நிதி முறைகேடு வழக்கான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

26 Dec 2025
ஜப்பான்

ஜப்பானில் பயங்கரம்: தொழிற்சாலையில் புகுந்து 14 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்; மர்ம திரவத்தால் பீதி!

ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மிஷிமா நகரில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (டிசம்பர் 26) மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்

2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

26 Dec 2025
அமெரிக்கா

நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்: டிரம்ப் அறிவிப்பு

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் மிக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (டிசம்பர் 26) அறிவித்துள்ளார்.

இம்ரான் கானுக்கு மற்றுமொரு அடி: தோஷகானா வழக்கில் 17 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 20) 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

20 Dec 2025
அமெரிக்கா

அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் எழுச்சி: சான் கார்லோஸ் நகரின் மேயராக பிரணிதா வெங்கடேஷ் பதவியேற்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் கார்லோஸ் (San Carlos) நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரணிதா வெங்கடேஷ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

20 Dec 2025
சிரியா

சிரியாவில் அமெரிக்காவின் அதிரடி: 3 வீரர்கள் பலியானதற்குப் பழிவாங்க 'ஆபரேஷன் Hawkeye' தொடக்கம்

சிரியாவின் பால்மைரா பகுதியில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் 'ஆபரேஷன் Hawkeye தாக்குதல் என்ற பெயரில் பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

சிட்னி நாயகன் அகமது அல் அகமது: பழ வியாபாரியின் துணிச்சலுக்குப் பின்னால் இருந்த ராணுவப் பயிற்சி!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற பாண்டி பீச்சில், கடந்த டிசம்பர் 14 அன்று யூதர்களின் 'ஹனுக்கா' பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நடந்தத் துப்பாக்கிச் சூடு உலகையே உலுக்கியது.

15 Dec 2025
அமெரிக்கா

இனி ஐரோப்பாவுக்கு உலக அரசியலில் வேலையில்லை; Core 5 குழுவை உருவாக்கத் திட்டமிடுகிறதா அமெரிக்கா?

உலகளாவிய அதிகாரக் கட்டமைப்புகள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய உலகக் கூட்டமைப்பான 'கோர் 5' (Core 5 அல்லது C5) பற்றியப் பேச்சுகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

15 Dec 2025
உலகம்

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் எதிரொலியால், உலகின் பிரபலமான அருங்காட்சியகம் மூடப்படும் அபாயம்

உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த வாரம் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு; இரண்டு பேர் கைது

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) மாலை, இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பலர் காயமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; பலர் படுகாயம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்நாட்டு நேரப்படி மாலை நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால், கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

14 Dec 2025
விசா

எச்1பி, எச்4 விசா வைத்திருப்போருக்கு முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்புகளை வெளியிட்டது அமெரிக்கா; யார் யாருக்கு சிக்கல்?

இந்தியாவில் எச்1பி விசா நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் தற்காலிகப் பணி விசாக்களை வைத்திருக்கும் பல எச்1பி மற்றும் எச்4 விசாதாரர்களுக்குத் தூதரகத்திலிருந்து முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்பு மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்புக்கு மதிப்பில்லை; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் தொடரும் மோதல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே உடனடியாகப் போர்நிறுத்தத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்த போதிலும், இரு நாடுகளின் எல்லையிலும் சனிக்கிழமை (டிசம்பர் 13) காலை கடுமையான சண்டை தொடர்ந்தது.

13 Dec 2025
அமெரிக்கா

டிரம்புக்கு குட்டு; இந்தியாவின் மீதான 50% வரிகளை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிவு

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதிவேகமாக மூழ்குவது ஏன்? வெனிஸை விட மோசமான அபாயம்!

இந்தோனேசியாவின் மிகப் பெரிய நகரமும், தலைநகரமுமான ஜகார்த்தா அபாயகரமான வேகத்தில் நிலத்தில் புதைந்து வருவதாகப் புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி; நிதி உதவியைப் பெற கூடுதலாக 11 நிபந்தனைகள் விதித்தது ஐஎம்எஃப்

பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.

12 Dec 2025
ஆஸ்திரியா

ஆஸ்திரியாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

ஆஸ்திரிய நாடாளுமன்றம் ஒரு புதிய சட்ட மசோதாவிற்குப் பெருவாரியான வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.

12 Dec 2025
சீனா

ஆணுறை பயன்படுத்தினால் இனி வரி விதிக்கப்படும்; பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பலே திட்டம்

பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சீனா, கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முதன்முறையாகக் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடைச் சாதனங்கள் மீது வரி விதிக்க ஆலோசித்து வருகிறது.

பிப்ரவரி 12, 2026இல் பங்களாதேஷ் பொதுத் தேர்தல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

பங்களாதேஷில் அடுத்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2025: UAEக்கு முதலிடம் - இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை பட்டியலில் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது.

பாகிஸ்தானின் லஞ்சம் மற்றும் முகஸ்துதிக்காக இந்தியாவின் உறவை சீர்குலைத்த டிரம்ப்; அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி காட்டம்

முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இந்தியா கொள்கை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அலாஸ்கா-கனடா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவு

அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் பிரதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அதிகாலையில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 4 பொதுமக்கள் பலி என தாலிபான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

கவிஞர் கல்லறையில் கிரேட்டர் ஆப்கானிஸ்தான் வரைபடத்தை நிறுவிய தாலிபான்; பாகிஸ்தான் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தாலிபான்கள் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

04 Dec 2025
ரஷ்யா

யார் இந்த அபய் குமார் சிங்? இந்தியா-ரஷ்யா உறவை வலுப்படுத்தக் குரல் கொடுக்கும் பீகாரில் பிறந்த ரஷ்ய எம்எல்ஏ

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர் அபய் குமார் சிங், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியர்களால் அமெரிக்கா அதிக பலன் பெற்றுள்ளது: எச்1பி விசா குறித்து எலான் மஸ்க் கருத்து

அமெரிக்காவில் எச்1பி விசா திட்டம் மற்றும் குடியேற்றம் குறித்துத் தொடர்ந்து விவாதங்கள் நிலவி வரும் சூழலில், உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், திறமையான இந்தியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

1,435 குடிமக்களின் 475 மில்லியன் திர்ஹாம் கடனை ரத்து செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசு, தனது தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, நாட்டில் உள்ள 1,435 குடிமக்களின் 475 மில்லியன் எமிரேட்ஸ் திர்ஹாம் (AED) மதிப்புள்ள கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

வரலாற்றில் முதல்முறை: பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆனார் அந்தோனி அல்பானீஸ்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், தனது காதலியான ஜோடி ஹேடனை (Jodie Haydon) கான்பெராவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை (நவம்பர் 29) எளிமையாகத் திருமணம் செய்துகொண்டார்.

29 Nov 2025
இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: 120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.

29 Nov 2025
இலங்கை

இலங்கையில் டித்வா புயலின் கோரத் தாண்டவம்: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு

டித்வா புயலால் தூண்டப்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையில் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 130 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் சனிக்கிழமை (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.

29 Nov 2025
விமானம்

விமானப் பயணங்களில் பெரும் இடையூறு: 6,000 ஏ320 விமானங்களின் மென்பொருளை உடனடியாக அப்கிரேட் செய்ய ஏர்பஸ் உத்தரவு

ஏர்பஸ் தயாரித்த சுமார் 6,000 ஏ320 ரக விமானங்கள் மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், உலகம் முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு மற்றும் ரத்துகள் ஏற்பட்டுள்ளன.

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; பின்னணி என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

'உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை': உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன் 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

28 Nov 2025
இலங்கை

இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்; பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

28 Nov 2025
ஹாங்காங்

ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு; மூவர் கைது

ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) அடுக்குமாடிக் குடியிருப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

28 Nov 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பெருநகரப் பகுதியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை 8:11 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

27 Nov 2025
உலகம்

வேற்றுகிரகவாசிகளை தேடும் கூட்டுத் திட்டம்: பல நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் முப்பது மீட்டர் டெலஸ்கோப்

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒளியியல் தொலைநோக்கியான முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தை அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

பாகிஸ்தானில் இனி அசிம் முனீர் தான் எல்லாம்; முப்படைகள் மற்றும் அணு ஆயுதங்களின் தலைவராக நியமனம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் வியாழக்கிழமை (நவம்பர் 27) நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக (Chief of Defence Forces - CDF) பதவியேற்றுள்ளார்.

10,000 ஆண்டுகளுக்குப் பின் எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு: அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது

எத்தியோப்பியாவில் சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை திடீரென வெடித்ததைத் தொடர்ந்து, கண்ணூரில் இருந்து அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் 6E 1433, பாதுகாப்பு நடவடிக்கையாக அகமதாபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; IBSA கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (IBSA) தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐநா சபையின் பாதுகாப்புச் சபையில் (UNSC) சீர்திருத்தம் கொண்டு வருவது இனி ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயம் என்று வலியுறுத்தினார்.

ஜி20 உச்சி மாநாடு: உலகளாவிய வளர்ச்சிக்காக 6 புதிய திட்டங்களை முன்மொழிந்தார் பிரதமர் மோடி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய திட்டங்களை முன்மொழிந்தார்.

ஜி20 உச்சி மாநாடு: தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழில் ட்வீட் செய்த மோடி; பின்னணி என்ன?

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கச் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்ததுடன், அவர்களின் உணர்வுகளைப் பாராட்டித் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

நைஜீரியாவில் பயங்கரம்: கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நைஜர் மாகாணத்தில் உள்ள அகவாரா சமூகத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரி கத்தோலிக்கப் பள்ளியில் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, 215 மாணவ மாணவிகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இறுதி எச்சரிக்கை: தாலிபான்கள் உடன்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் திட்டம்

பாதுகாப்பு கோரிக்கைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உடன்படுமாறு ஆப்கானிஸ்தான் தாலிபான் தலைமைக்கு பாகிஸ்தான் இறுதிச் செய்தியை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 Nov 2025
விசா

கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு; புதிய விசா அறிமுகம்

படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஓமன் நாடு புதிய கலாச்சார விசா பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.

20 Nov 2025
இஸ்ரேல்

காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் புதிய தாக்குதல்: 25 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வியாழக்கிழமை (நவம்பர் 20) காசா நகரம் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் ஒரு புதிய தாக்குதலை நடத்தியுள்ளன.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டியது இந்தியாவின் கடமை; பங்களாதேஷ் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று பங்களாதேஷ், இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்; ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

பங்களாதேஷில் கடந்த ஜூலை 2024 மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பதவியில் இருந்து நீக்கப்பட்டப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது இரண்டு மூத்த உதவியாளர்களுக்கு எதிரானத் தீர்ப்பை சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இன்று வழங்கியது.

நவம்பர் 17: அடக்குமுறைக்கு எதிரான மாணவர் வீரத்தின் அத்தியாயம்; சர்வதேச மாணவர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர் தினம் (International Students Day) கொண்டாடப்படுகிறது.