LOADING...

உலக செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடக்காது என தகவல்

48 மணி நேரத் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பல மாவட்டங்களைத் தாக்கி புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி: வர்த்தகப் பதற்றம் தணியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் இரண்டு வாரங்களில் சந்திப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் நிபந்தனைகள் உண்டு; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேச்சு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

மடகாஸ்கரில் ராணுவப் புரட்சிக்குப் பிறகு கர்னல் ராண்ட்ரியானிரினா அதிபராகப் பதவியேற்பு

முன்னாள் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா நாட்டை விட்டுத் தப்பி ஓடிய நிலையில், ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) மடகாஸ்கரின் புதிய அதிபராகப் பதவியேற்றார்.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலில் வைரலாகும் 93,000 பேண்ட்கள் 2.0; பின்னணி என்ன?

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கடுமையான எல்லை மோதல்களுக்குப் பிறகு, ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானின் கருத்துருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.

ஆப்கான் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பேண்ட்டை விட்டுவிட்டு ஓடிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்? வைரலாகும் காணொளி

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைப்பதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

13 Oct 2025
அமெரிக்கா

தவறான தீர்ப்பால் அமெரிக்காவில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய அமெரிக்கர் விடுதலை; உடனே கைதுசெய்த குடியேற்றத்துறை

செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்த சுபு எனும் சுப்ரமணியம் வேதம் (64), விடுதலையான உடனேயே அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.

நோபல் பரிசு 2025: பொருளாதாரத்திற்கான விருது மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு

கண்டுபிடிப்பு உந்துதல் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மொகிர், பிலிப் அக்யோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

'இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு எனது சுங்க வரி மிரட்டல்களே காரணம்': மீண்டும் டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில், தான் விதித்த பெரிய சுங்க வரிகளுக்கான அச்சுறுத்தலே தீர்க்கமான காரணியாக இருந்தது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

13 Oct 2025
காசா

காசா ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது; முதல் தொகுதி இஸ்ரேலிய பிணைக்கைதிகள் ரெட் கிராஸிடம் ஒப்படைப்பு

காசாவிலிருந்து இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விடுதலை ஆரம்பமாகியுள்ளது.

அதிகரிக்கும் மோதல்; ஆப்கானிஸ்தான் பதிலடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் காபூலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியது.

12 Oct 2025
ஹமாஸ்

காசா அமைதி ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பும் ஹமாஸ்; எகிப்தில் நடைபெறும் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த புதிய காசா அமைதி ஒப்பந்தம், உடனடியாக சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

காபூல் தாக்குதலுக்கு பதிலடி; ஆப்கான் பதிலடியில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதில் நடந்த ஒரு பெரும் மோதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பாலஸ்தீனுக்கு ஆதரவான TLP பேரணியை தடுத்ததால் கடும் வன்முறை; 11 பேர் பலி

பாகிஸ்தானின் லாகூரில் சனிக்கிழமை (அக்டோபர் 11) அன்று, தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) இஸ்லாமிய அமைப்பின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி செல்வதைத் தடுக்கப் பாதுகாப்புப் படையினர் முயன்றபோது, பலத்த வன்முறை மோதல்கள் வெடித்தன.

11 Oct 2025
பிரான்ஸ்

முடிவுக்கு வருமா பிரான்ஸ் அரசியல் முட்டுக்கட்டை? செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்தார் இம்மானுவேல் மேக்ரான்

பிரான்ஸில் ஆழமடைந்து வரும் அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நியமித்தார்.

சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100 சதவீத வரியை அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பிற்கு சமர்ப்பணம்; அமைதிக்கான நோபல் வென்ற மச்சாடோ அறிவிப்பு

வெனிசுலாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான தனது போராட்டத்திற்காக 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான் அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் வியாழக்கிழமை (அக்டோபர் 9) இரவு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆலோசகராக பணியில் சேர்ந்தார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் மற்றும் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) ஆகியவற்றில் பகுதி நேர ஆலோசகர் பொறுப்புகளை ஏற்றுள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்தது.

பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான உறவுகள் மேம்பட்டு வருவதைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, AIM-120 மேம்பட்ட நடுத்தர-வரம்பு வான் முதல் வான் ஏவுகணை (AMRAAM) விற்பனைக்கான ஆயுத ஒப்பந்தத்தில், பாகிஸ்தானையும் பெறுநராக அமெரிக்காவின் போர் துறை (DoW) சேர்த்துள்ளது.

09 Oct 2025
சீனா

தவளையை உயிரோடு விழுங்கினால் முதுகுவலி சரியாகி விடும்? 8 தவளைகளை விழுங்கிய பாட்டிக்கு நேர்ந்த சோகம்

சீனாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் முதுகு வலியைப் போக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செப்டம்பர் 2025 தான் இதுவரை பதிவான மூன்றாவது வெப்பமான செப்டம்பர் மாதமாம்!

வியாழக்கிழமை, கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை, செப்டம்பர் 2025 பதிவு செய்யப்பட்ட மூன்றாவது வெப்பமான செப்டம்பர் மாதம் என்று உறுதிப்படுத்தியது, மேலும் உலகளாவிய சராசரி வெப்பநிலை மற்றொரு மாதத்திற்கு வரலாற்று உச்சத்திற்கு அருகில் உள்ளது.

அரிய கனிமங்களின் முதல் தொகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது பாகிஸ்தான்: ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை

அமெரிக்க நிறுவனமான யுஎஸ் ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸுடன் (யுஎஸ்எஸ்எம்) கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது முதல் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

05 Oct 2025
நேபாளம்

கனமழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 51 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கிழக்கு நேபாளம் முழுவதும் பெய்து வரும் தீவிர பருவமழையால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

05 Oct 2025
ஜப்பான்

ஜப்பானில் முதல் முறையாக பெண் பிரதமராக தேர்வு; யார் இந்த இரும்புப் பெண்மணி சனே டகாயிச்சி?

ஜப்பானின் அரசியல் களத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைமைப் பதவிக்கு, தீவிர பழமைவாதியும் முன்னாள் உள்விவகார அமைச்சருமான சனே டகாயிச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈரான் எல்லை அருகே அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அழைப்பு

அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்குமான உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அரபிக் கடலில் ஒரு துறைமுகத்தை அமைத்து இயக்குவதற்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்துள்ளதாகத் தெரிகிறது.

05 Oct 2025
இஸ்ரேல்

காசாவில் ஆரம்பகட்டப் படைகள் விலகல் எல்லைக்கு இஸ்ரேல் ஒப்புதல்; ஹமாஸை உடனடியாக செயல்பட டிரம்ப் வலியுறுத்தல்

இஸ்ரேல்-காசா மோதலில் ஒரு முக்கிய இராஜதந்திர முன்னேற்றம் உடனடியாக ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிபணிந்து பாகிஸ்தான் அரசு; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஏற்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, 12 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீஃப் அரசு ஜம்மு காஷ்மீர் கூட்டு அசாமி செயல் குழுவுடன் (JKJAAC) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 12 கசையடி

சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த இரு இந்தியர்களான, ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27), விடுதி அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.

இந்தியா-ஆப்கான் உறவில் திருப்பம்; தலிபான் வெளியுறவு அமைச்சர் அக்டோபர் 9 அன்று இந்தியா வருவதாக அறிவிப்பு

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

03 Oct 2025
கனடா

அடுத்தடுத்து தாக்குதலால் பீதி; இந்திய திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதாக கனடா திரையரங்கங்கள் அறிவிப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஆக்வில்லில் அமைந்துள்ள ஒரு திரையரங்கம், கடந்த ஒரு வாரத்தில் இரண்டு தனித்தனி வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பல இந்திய திரைப்படங்களின் திரையிடல்களை ரத்து செய்துள்ளது.

29 Sep 2025
கனடா

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது கனடா அரசு; சொத்துக்களும் முடக்கம்

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு அதிகாரப்பூர்வமாகப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

Factcheck: டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்கான போட்டியில் இருந்து தடை செய்யப்பட்டது உண்மையா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குத் தடை செய்யப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, போலியானது என நிராகரிக்கப்பட்டுள்ளது.

28 Sep 2025
காசா

காசாவில் நிரந்தர அமைதிக்காக 21 அம்சத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா; முழு விபரம்

காசா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

எப்ஸ்டீன் சர்ச்சை ஆவணத்தில் டெஸ்லா சிஇஓ பெயர்; எலான் மஸ்க் உடனடி மறுப்பு

தொழில்நுட்பப் பில்லியனர் எலான் மஸ்க், அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஐநாவில் இந்திய செய்தியாளரின் சரமாரி கேள்வியால் ஸ்தம்பித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் உரையாற்றுவதற்காகச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை நோக்கி, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியச் செய்தியாளர் ஒருவர் கடுமையான கேள்வியை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 Sep 2025
பிரிட்டன்

சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயம்: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் பிரதான நடவடிக்கையாக, வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் உட்பட பிரிட்டனில் உள்ள அனைத்துக் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கட்டாய டிஜிட்டல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியை ஒரு மணி நேரம் காக்க வைத்து சந்தித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

25 Sep 2025
அமெரிக்கா

அரசு ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்ய தயாராகும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்?

அமெரிக்காவில் அடுத்த வாரம் அரசாங்கம் மூடப்படக்கூடிய சூழ்நிலையில், வெள்ளை மாளிகை கூட்டாட்சி நிறுவனங்களை ஒட்டுமொத்தப் பணிநீக்கங்களுக்குத் (Mass Firings) திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.