வெப்ப அலைகள்: செய்தி
ஸ்ரீ கங்காநகரில் 49.4° செல்சியஸ்; 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலை இதுதான்
வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று, ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 4 அன்று தொடங்குகிறது; அக்னி நட்சத்திர காலத்தில் இதையெல்லாம் செய்யக் கூடாதா?
அதிக வெப்பத்தால் குறிக்கப்படும் வருடாந்திர அக்னி நட்சத்திரம் காலம், ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கி, இந்த ஆண்டு மே 28இல் முடிவடையும்.
இரு தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் வாய்ப்பு; ஒருசில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும்
வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோடை காலத்தில் சிலர் அதிக வெப்பமாக உணர்வதற்கு காரணம் இதுதானா? தற்காப்பு வழிமுறைகள்
இந்தியா முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பல மாநிலங்கள் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் உள்ளன, இதனால் சிலர் மற்றவர்களை விட வெப்பத்தை அதிகமாக உணருவது ஏன் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் பல இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.
மக்களே அலெர்ட்; தமிழகத்தில் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஏப்ரல் முதல் வாரம் முடிவடையும் நிலையில், தமிழகம் தொடர்ந்து கடுமையான வெப்பத்தை அனுபவிக்கிறது, மாநிலம் முழுவதும் வெப்பநிலை உயர்கிறது.
வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: தமிழ்நாடு வேதர்மேன் கணிப்பு
இரு தினங்களுக்கு முன்னர் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
ஏப்ரல்-ஜூன் மாதங்களின் அடுத்த மூன்று மாதங்கள் இயல்பை விட வெப்பமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசுவதற்கான காரணம் என்ன?
2025 ஆம் ஆண்டில், குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசி வருகிறது.
வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; காஷ்மீர் மாநிலத்தில் குளிர் அலையால் உறைந்த நீர் ஆதாரங்கள்
கடுமையான குளிர் அலை வட இந்தியாவை தாக்குகிறது.
அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்கள்; 2024 வெப்பமான ஆண்டாக அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக 2024 ஐ பதிவு செய்த வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளனர்.
மனிதகுலம் சந்தித்த மிக வெப்பமான ஆண்டு இந்த 2024 தான்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) அனைத்து முந்தைய சாதனைகளையும் முறியடித்து உலகின் வெப்பமான ஆண்டாக 2024 ஆண்டு இருக்கும் என எச்சரித்துள்ளது.
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகளவு வெப்ப அலை வீசியது. பருவக்காலத்தையும் தாண்டி பல மாநிலங்களில் வெப்ப சலனம் தொடர்ந்தது.
ஜூலை 22 பூமியின் வெப்பமான நாளாகும்: நாசா
2024ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பூமியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான நாள் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு
டெல்லியில் பாதரசம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், டெல்லி-என்சிஆரில் உள்ள மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் வெப்ப பக்கவாதம் மற்றும் வெப்ப சோர்வு காரணமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடுமையான வெப்ப அலையால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்பு
கடுமையான வெப்ப அலையால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பருப்பு விலை மிகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி
டெல்லியில் கடந்த 72 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள் வெப்பத் தாக்குதலால் இறந்தனர்.
அதீத வெப்ப அலை காரணமாக ஜோர்டானிய ஹஜ் யாத்ரீகர்கள் 14 பேர் உயிரிழப்பு
சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த ஜோர்டானிய யாத்ரீகர்கள் 14 பேர் கடும் வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உயரும் வெப்பநிலைகளினால் ஏற்படும் வெப்ப அழுத்தம் என்றால் என்ன?
வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நேரத்தில், சைலன்ட் கில்லரான, ஹீட் ஸ்ட்ரெஸ் அல்லது வெப்ப அழுத்தம் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம்.
கடுமையான வெப்ப அலையால் மே மாத கார் விற்பனை பாதிப்பு
இந்த ஆண்டு மே மாதத்தில் இந்திய ஆட்டோ சில்லறை விற்பனைத் துறை ஆண்டுக்கு ஆண்டு(YoY) விற்பனையில் 2.61% வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(FADA) தரவுகள் கூறுகின்றன.
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா மக்களை அச்சுறுத்தும் வெப்ப அலை
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளின் அபாயகரமான சாத்தியம் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கலவையான விமர்சனங்களை ஈர்க்கும் Zomatoவின் வாடிக்கையாளர்களுக்கான வேண்டுகோள்
நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைன் உணவு விநியோக தளமான சோமாட்டோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண கோரிக்கையை விடுத்துள்ளது.
வெப்ப அலையினால் அதிகரிக்கும் 'விழித்திரை பக்கவாதம்': அப்படியென்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
தற்போது நாடு முழுவதும் அதிகரித்துள்ள கடுமையான வெப்ப அலைகள் காரணமாக பலருக்கும் இந்த ஆரோக்கிய சீர்கேடு நிலை ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவுக்கு ரெட் அலர்ட்: அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி வரை உயரக்கூடும்
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உட்பட வட இந்தியாவில் பல மாநிலங்களில் வரவிருக்கும் கடுமையான வெப்ப அலைகள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வாட்டி வதைக்கும் வெயில்; அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு
இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பு நிலையை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!
கோடைகாலத்தில் வெப்பம் தீவிரமடையும் நிலையில் குளிர்ச்சியான இனிப்பு வகைகளின் மீது நமக்கு ஏற்படும் ஆசை வர்ணிக்க முடியாதது.