உலக செய்திகள்
உலகின் தங்கப்புதையல் வெனிசுலா! அமெரிக்கா குறிவைக்கும் மிரள வைக்கும் இயற்கை வளங்கள்
வெனிசுலா நாடு உலகின் மிகப்பெரிய இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
டெல்சி ரோட்ரிக்ஸ்: மதுரோவின் 'புலி' இப்போது வெனிசுலாவின் தற்காலிக அதிபர்; யார் இவர்?
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸை தற்காலிக அதிபராக நியமித்துள்ளது.
இனி வெனிசுலாவை அமெரிக்கா ஆளும்! டிரம்ப் வெளியிட்ட அதிரடி திட்டம்; எண்ணெய் வளத்தைக் கைப்பற்றத் திட்டம்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டைத் தற்காலிகமாக அமெரிக்காவே நிர்வகிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் போர்க்கப்பலில் கைதியாக மதுரோ! நியூயார்க்கில் காத்திருக்கும் விசாரணை; டிரம்ப் அதிரடி
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு, தற்போது அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் நியூயார்க்கிற்குக் கொண்டு செல்லப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பேருந்து ஓட்டுநராக இருந்து வெனிசுலா அதிபராக உயர்ந்தவரின் வீழ்ச்சி; யார் இந்த நிக்கோலஸ் மதுரோ
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, உலக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே உலுக்கிய அதிரடி! வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வெனிசுலா தலைநகரில் பயங்கர வெடிச்சத்தம்: அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதா?
வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று (ஜனவரி 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் பயங்கரம்! 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் இடிந்து 2 பேர் பலி
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (ஜனவரி 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வானவேடிக்கையுடன் 2026 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற உலக நாடுகள்: காண்க!
உலகம் முழுவதும் இன்று 2026-ம் ஆண்டு கோலாகலமாக பிறந்தது.
உலகின் முதல் நாடாக 2026 ஆம் ஆண்டை வாணவேடிக்கைகளுடன் வரவேற்றது நியூஸிலாந்து!
நியூசிலாந்தின் ஆக்லாந்து, 2026 ஆம் ஆண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்கும் முதல் பெரிய நகரமாக மாறியுள்ளது.
போர் மேகம்? தைவானைச் சூழ்வதுபோல் சீனா போர் ஒத்திகை நடத்தியதால் பரபரப்பு
தைவானைச் சுற்றி சீனா மேற்கொண்டு வரும் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியால் ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அணுசக்திப் போர் முதல் ஏலியன் வருகை வரை - பாபா வங்காவின் திகிலூட்டும் கணிப்புகள்
உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா (Baba Vanga), 2026-ம் ஆண்டு குறித்து கணித்துள்ள சில கணிப்புகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
2026 புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாட்டிற்கும் கடைசி நாட்டிற்கும் 26 மணிநேர வித்தியாசமா! சுவாரஸ்ய பின்னணி
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை. பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்கள் (Time Zones) காரணமாக, சில நாடுகள் முன்னதாகவும் சில நாடுகள் பல மணிநேரம் கழித்தும் புத்தாண்டை வரவேற்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை அந்த நாடு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மியான்மரில் பொதுத்தேர்தல்: ராணுவ ஆட்சியின் கீழ் வாக்குப்பதிவு தொடக்கம்
மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுத்தேர்தல் இன்று (டிசம்பர் 28) தொடங்கியுள்ளது.
டிரம்ப்-ஜெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைனில் ரஷ்யா கடும் தாக்குதல்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகக்கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் 700 கி.மீ வேகம்! சீனாவின் மேக்லீவ் ரயில் படைத்த புதிய உலக சாதனை
சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழக (NUDT) ஆராய்ச்சியாளர்கள், அதிவேக போக்குவரத்து தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளனர்.
பங்களாதேஷில் பள்ளி இசை நிகழ்ச்சி மீது அடிப்படைவாத கும்பல் தாக்குதல்: 20 மாணவர்கள் காயம்
பங்களாதேஷின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீது மத அடிப்படைவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை: ரூ.27,000 கோடி அபராதம்
மலேசியாவின் மிகப்பெரிய நிதி முறைகேடு வழக்கான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜப்பானில் பயங்கரம்: தொழிற்சாலையில் புகுந்து 14 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்; மர்ம திரவத்தால் பீதி!
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மிஷிமா நகரில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (டிசம்பர் 26) மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்
2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்: டிரம்ப் அறிவிப்பு
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் மிக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (டிசம்பர் 26) அறிவித்துள்ளார்.
இம்ரான் கானுக்கு மற்றுமொரு அடி: தோஷகானா வழக்கில் 17 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 20) 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் எழுச்சி: சான் கார்லோஸ் நகரின் மேயராக பிரணிதா வெங்கடேஷ் பதவியேற்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் கார்லோஸ் (San Carlos) நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரணிதா வெங்கடேஷ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிரியாவில் அமெரிக்காவின் அதிரடி: 3 வீரர்கள் பலியானதற்குப் பழிவாங்க 'ஆபரேஷன் Hawkeye' தொடக்கம்
சிரியாவின் பால்மைரா பகுதியில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் 'ஆபரேஷன் Hawkeye தாக்குதல் என்ற பெயரில் பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
சிட்னி நாயகன் அகமது அல் அகமது: பழ வியாபாரியின் துணிச்சலுக்குப் பின்னால் இருந்த ராணுவப் பயிற்சி!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற பாண்டி பீச்சில், கடந்த டிசம்பர் 14 அன்று யூதர்களின் 'ஹனுக்கா' பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நடந்தத் துப்பாக்கிச் சூடு உலகையே உலுக்கியது.
இனி ஐரோப்பாவுக்கு உலக அரசியலில் வேலையில்லை; Core 5 குழுவை உருவாக்கத் திட்டமிடுகிறதா அமெரிக்கா?
உலகளாவிய அதிகாரக் கட்டமைப்புகள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய உலகக் கூட்டமைப்பான 'கோர் 5' (Core 5 அல்லது C5) பற்றியப் பேச்சுகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் எதிரொலியால், உலகின் பிரபலமான அருங்காட்சியகம் மூடப்படும் அபாயம்
உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த வாரம் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு; இரண்டு பேர் கைது
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) மாலை, இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; பலர் படுகாயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்நாட்டு நேரப்படி மாலை நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால், கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
எச்1பி, எச்4 விசா வைத்திருப்போருக்கு முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்புகளை வெளியிட்டது அமெரிக்கா; யார் யாருக்கு சிக்கல்?
இந்தியாவில் எச்1பி விசா நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் தற்காலிகப் பணி விசாக்களை வைத்திருக்கும் பல எச்1பி மற்றும் எச்4 விசாதாரர்களுக்குத் தூதரகத்திலிருந்து முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்பு மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்புக்கு மதிப்பில்லை; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் தொடரும் மோதல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே உடனடியாகப் போர்நிறுத்தத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்த போதிலும், இரு நாடுகளின் எல்லையிலும் சனிக்கிழமை (டிசம்பர் 13) காலை கடுமையான சண்டை தொடர்ந்தது.
டிரம்புக்கு குட்டு; இந்தியாவின் மீதான 50% வரிகளை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிவு
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதிவேகமாக மூழ்குவது ஏன்? வெனிஸை விட மோசமான அபாயம்!
இந்தோனேசியாவின் மிகப் பெரிய நகரமும், தலைநகரமுமான ஜகார்த்தா அபாயகரமான வேகத்தில் நிலத்தில் புதைந்து வருவதாகப் புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி; நிதி உதவியைப் பெற கூடுதலாக 11 நிபந்தனைகள் விதித்தது ஐஎம்எஃப்
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஆஸ்திரியாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
ஆஸ்திரிய நாடாளுமன்றம் ஒரு புதிய சட்ட மசோதாவிற்குப் பெருவாரியான வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆணுறை பயன்படுத்தினால் இனி வரி விதிக்கப்படும்; பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பலே திட்டம்
பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சீனா, கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முதன்முறையாகக் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடைச் சாதனங்கள் மீது வரி விதிக்க ஆலோசித்து வருகிறது.
பிப்ரவரி 12, 2026இல் பங்களாதேஷ் பொதுத் தேர்தல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
பங்களாதேஷில் அடுத்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2025: UAEக்கு முதலிடம் - இந்தியாவுக்கு எந்த இடம்?
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை பட்டியலில் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தானின் லஞ்சம் மற்றும் முகஸ்துதிக்காக இந்தியாவின் உறவை சீர்குலைத்த டிரம்ப்; அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி காட்டம்
முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இந்தியா கொள்கை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.