உக்ரைன்: செய்தி
ரஷ்யாவுடனான போருக்கு இடையே பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருகிறார் உக்ரைன் அதிபர்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இரு தரப்பினரும் தேதியை இறுதி செய்ய முயற்சிப்பதாகவும் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
அணுசக்தி நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு
உக்ரைன் தனது 34-வது சுதந்திர தினத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) கொண்டாடிய நிலையில், ரஷ்யாவுடனான போர் தீவிரமடைந்தது. ரஷ்யா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள், ஏவுகணை வீச்சுகள் ஆகியவை தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளன.
"இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் தேவை என்பது முட்டாள்தனம்": டிரம்ப் ஆலோசகர் நவாரோ
உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கை வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்தார்.
உக்ரைன் போர் மற்றும் மேற்காசிய பதற்றம் குறித்து பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கலந்துரையாடல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று தொலைபேசியில் உரையாடினர்.
இந்திய ஏற்றுமதிகளை வரவேற்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது; எண்ணெய் விலையில் கூடுதல் தள்ளுபடி அறிவிப்பு
அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய ஏற்றுமதிகளை வரவேற்க ரஷ்யா முன்வந்துள்ளது.
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கதான் இந்தியாவிற்கு அதிக வரிகள் விதித்தாராம் டிரம்ப், கூறுகிறது வெள்ளை மாளிகை
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவை மறைமுகமாக அழுத்தம் கொடுக்கவே இந்தியாவின் மீது அதிக வரிகளை விதித்தார் டொனால்ட் டிரம்ப் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.
ரஷ்ய அதிபர், உக்ரைன் அதிபர் சந்திப்பை ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் தகவல்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உக்ரைனுக்கு டிரம்ப் விதித்த கண்டிஷன்
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புடினுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் போரை நிறுத்தம் குறித்து பெரிய வெற்றி எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் இருந்து உக்ரைன் வெளியேறினால் போரை முடிக்கலாம்; ரஷ்யா நிபந்தனை?
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனையாக டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களிலிருந்து உக்ரைன் முழுமையாக விலக வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கோரியுள்ளார்.
வாஷிங்டன் செல்கிறார் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி; முடிவுக்கு வருகிறதா ரஷ்யா-உக்ரைன் போர்
அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் டிரம்பின் உயர்மட்ட உச்சிமாநாட்டிற்குப் பிறகு, திங்களன்று (ஆகஸ்ட் 18) வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்: அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு டொனால்ட் டிரம்பை மாஸ்கோவிற்கு அழைத்தார் விளாடிமிர் புடின்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் அலாஸ்காவில் நடைபெற்ற உயர்மட்ட உச்சிமாநாட்டை நல்ல விதமாக இருந்ததாகக் குறிப்பிட்டனர்.
உக்ரைன் ஒப்பந்தத்தை புடின் தடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைனில் அமைதி ஏற்படுவதை மாஸ்கோ தடுத்தால் "கடுமையான விளைவுகள்" ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கக்கூடும் என தகவல்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது.
இந்தியாவிற்கு விதித்த வரிகள் ரஷ்யாவிற்கு பெரும் அடியை விளைவித்தது என டிரம்ப் வாய்ச்சவடால்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு "பெரிய அடியை" ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தொலைபேசியில் உரையாடல்; இருவரும் பேசியது என்ன?
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்களன்று (ஆகஸ்ட் 11) விரிவான தொலைபேசி உரையாடலை நடத்தினார்.
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி புடினை சந்திக்கிறார் டிரம்ப்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் 'வரி' விதித்த அமெரிக்காவை திருப்பி அடித்த இந்தியா!
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தியா திங்களன்று வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்கா கடும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் இல்லையேல் 100% வரிகளை எதிர்கொள்ளுங்கள்: ரஷ்யாவிற்கு கெடு விதித்த அமெரிக்கா
அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது "கடுமையான வரிகள்" விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று அச்சுறுத்தினார்.
'புடின் நன்றாகப் பேசுகிறார் ஆனால்...': உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கபோவதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது ரஷ்யா; 10 பேர் பலியான பரிதாபம்
ரஷ்யா உக்ரைன் முழுவதும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்து அதன் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியதால், நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் கூர்மையாக தீவிரமடைந்துள்ளது.
550 ட்ரோன்கள், ஏவுகணைகள் என உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதல் ரஷ்யா
ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து கியேவ் மிகப்பெரிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பரஸ்பரம் 25 வயதிற்கு உட்பட்ட போர்க்கைதிகளை விடுத்துக் கொண்ட ரஷ்யா-உக்ரைன்
திங்களன்று (ஜூன் 9) ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ரஷ்யாவும் உக்ரைனும் இளம் மற்றும் கடுமையாக காயமடைந்த வீரர்களை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க போர்க் கைதிகள் பரிமாற்றத்தைத் தொடங்கியுள்ளன.
உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி; ஒரே நேரத்தில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியது ரஷ்யா
ரஷ்யா 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைனில் ஏவியதாக திங்களன்று (ஜூன் 9) உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் பாணியில் FPV ட்ரோன் தாக்குதல்களுக்கு திட்டமிடுகிறதா இந்தியா? யுஏவி நிபுணர் வெளியிட்ட தகவல்
ரஷ்ய விமானப்படை தளங்கள் மீதான உக்ரைனின் சமீபத்திய முதல்-நபர் பார்வை (FPV) ட்ரோன் தாக்குதல்கள் அவற்றின் துல்லியம், புதுமை மற்றும் மூலோபாய செயல்திறன் ஆகியவற்றிற்காக உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.
'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்
ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய இராணுவ விமானத் தளங்கள் மீது உக்ரைன் ஒரு பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது, பல போர் விமானங்களை அழித்தது. "Spider's web" என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் 117 ட்ரோன்கள் ஈடுபட்டன, மேலும் ரஷ்யாவிற்குள் ஆழமாக ஊடுருவி ஏவுகணை தாங்கி கப்பல்களை குறிவைத்தன.
ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல்
உக்ரைன் இதுவரை அதன் மிக முக்கியமான வான்வழித் தாக்குதல்களில் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திய புடின்: அதிர்ச்சியான அமெரிக்கா
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது திங்கட்கிழமை தொலைபேசி அழைப்பு "மிகவும் சிறப்பாக நடந்தது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் அறிவித்துள்ளது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள்
துருக்கியின் இஸ்தான்புல்லில் உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
உக்ரைன் மீது 3 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்யா அதிபர் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மே 8 முதல் மே 11 நள்ளிரவு வரை "மனிதாபிமான" போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா அதிபர் புடின்
பல வருடங்களில் முதல் முறையாக உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மாஸ்கோ திறந்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று தெரிவித்தார்.
உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதலா? உக்ரைனின் குற்றச்சாட்டால் பரபரப்பு
சனிக்கிழமை (ஏப்ரல் 12) உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய மருந்து நிறுவனமான குசுமின் கிடங்கை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளாடிமிர் புடின் விரைவில் உயிரிழப்பார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பரபரப்பு கருத்து
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு திடுக்கிடும் கூற்றை வெளியிட்டு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் எண்ணெய், எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷ்யா உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இரண்டு மணி நேரம் நீடித்த தொலைபேசி உரையாடலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை 30 நாள் பகுதியளவு நிறுத்த ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் தீர்வு குறித்து புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு
செவ்வாய்கிழமை (மார்ச் 18) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் உக்ரைன் போர் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் வீரர்களின் உயிரைக் காப்பாற்ற டிரம்ப் வேண்டுகோ; ஓகே சொன்ன புடின்; ஆனால் ஒருகண்டிஷன்
உக்ரைன் வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கோரிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதிலளித்தார்.
உக்ரைன் உடனான போர்நிறுத்தம் குறித்த முதல் கருத்துக்களில் டிரம்ப், மோடிக்கு நன்றி கூறிய புடின்
நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா போரை தீர்க்க முயற்சித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்த திட்டத்திற்கு புடின் ஆதரவு, ஆனால்..
அமெரிக்கா முன்மொழிந்த உக்ரைன் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா உடன்பட்டதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன்: அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
X சைபர் தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு: எலான் மஸ்க் குற்றச்சாட்டு
செவ்வாயன்று, X-இன் உரிமையாளரான எலான் மஸ்க், தனது சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) முடங்கியதன் பின்னணியில் "உக்ரைன் பகுதி"யிலிருந்து நடந்த "பாரிய சைபர் தாக்குதல்" தான் காரணம் எனக்கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்; 20 பேர் பலியானதாக உக்ரைன் தகவல்
உக்ரைனின் கிழக்கு நகரமான டோப்ரோபிலியாவில் ரஷ்யா புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 8) உறுதிப்படுத்தினர்.
உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தியது அமெரிக்கா
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக உக்ரைனுக்கான அமெரிக்க உதவியை "இடைநிறுத்தம்" செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் அமைதிக்கான உறுதிப்பாட்டை சோதிக்க உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது பிரான்ஸ்
2022 இல் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவின் விருப்பத்தை மதிப்பிடுவதற்காக உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது.
டிரம்புடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடன் வழங்க பிரிட்டன் ஒப்புதல்
ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான ராஜதந்திர பதட்டங்களை எதிர்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, உக்ரைன் தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த £2.26 பில்லியன் ($2.84 பில்லியன்) கடன் ஒப்பந்தத்தில் பிரிட்டனுடன் கையெழுத்திட்டுள்ளது.
மரியாதை நிமித்தமான சந்திப்பு பரபரப்பான வாக்குவாதமாக மாறிய தருணம்: உக்ரைன் அதிபருடன் டிரம்பின் காரசார விவாதம்
வெள்ளிக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைத்தபோது மரியாதையை நிமித்தமான சந்திப்பு மிகவும் மோசமாக முடிவுறும் என அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.
ரஷ்யாவின் மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவும் உக்ரைனும் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் உடன்பாடு
ஒரு பெரிய இராஜதந்திர மாற்றமாக, அமெரிக்காவும், உக்ரைனும் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.
ரஷ்யாவைக் கண்டிக்கும் உக்ரைன் தீர்மானத்தை ஐ.நா. அங்கீகரித்தது: இந்தியா, சீனா, அமெரிக்கா யாருக்கு ஆதரவு?
உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற்றுவதை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை திங்கட்கிழமை அங்கீகரித்தது.