ஊழல்: செய்தி
அரசுத் துறைகளில் 70,000-க்கும் அதிகமான லஞ்சப் புகார்கள்; வங்கிகள், இரயில்வேயில் தான் அதிகமா?
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்(CVC) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளன.
'அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு, ஓபன் பண்ண வச்சிடாதீங்க': சட்டப்பேரவையில் கெத்து காட்டிய முதல்வர் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்! முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரணியில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
'அதிகாரப்பூர்வ இல்லத்தில் கணக்கில் வராத பணம்': நீதிபதி யஸ்வந்த் வர்மா மீதான 3 குற்றச்சாட்டுகளும் உறுதி
நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது சுமத்தப்பட்ட கணக்கில் வராத ரொக்கப் பணம் தொடர்பிலான மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகளும் முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்
டாஸ்மாக் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம் கேட்டால் உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புங்க: த.வெ.க அரசு அறிவித்த புதிய புகார் எண்!
தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க த.வெ.க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திடீரென சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு அனுமதி; லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் கொடுத்த கடிதம்
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
EB அலுவலகத்தில் 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு; ₹297 கோடி ஊழல் ஆதாரங்களை அழிக்கச் சதியா?
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர்கள் தொடர்பான மிக முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய சுமார் 18 கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவின் பின்னால் இருக்கும் ராஜஸ்தான் குடும்பம்; 2025 ஆம் ஆண்டுக்கான வினாத்தாளையும் வைத்திருந்தது அம்பலம்
இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) வினாத்தாள் கசிவு சர்ச்சையின் மையத்தில் உள்ள ராஜஸ்தான் குடும்பம், கடந்த ஆண்டுகளிலும் தேர்வு வினாத்தாள்களைக் கசியவிட்டு விற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
நேபாள பொதுத்தேர்தல் 2026: வன்முறை போராட்டங்களுக்கு பிறகு இன்று வாக்குப்பதிவு
நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட வீதி போராட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
ஊழல் புலனுணர்வு குறியீடு 2025: 182 உலக நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
ஊழல் உணர்வுகள் குறியீடு (CPI) 2025 இல் 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 91வது இடத்தைப் பிடித்துள்ளது.
திருப்பதி லட்டு ஊழல் வழக்கில் 36 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த CBI
திருப்பதி லட்டு கலப்பட நெய் வழக்கில் சிபிஐ தனது இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிய தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை
தென் கொரிய நீதிமன்றம் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீக்கு ஊழல் குற்றச்சாட்டில் 20 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை: ரூ.27,000 கோடி அபராதம்
மலேசியாவின் மிகப்பெரிய நிதி முறைகேடு வழக்கான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
'வேலைக்கு பணம்' மோசடி: ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்!
தமிழகத்தில் புதிதாக 'வேலைக்கு பணம்' மோசடி நடந்திருப்பதாக கூறி, அதுகுறித்து உடனடியாக விசாரிக்குமாறு மாநில காவல் துறைக்கு, அமலாக்கத்துறை (ED) கடிதம் எழுதியுள்ளது.
லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாயும் IRCTC ஊழல், மோசடி வழக்குகள்
IRCTC ஊழல் வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது டெல்லி நீதிமன்றம் பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.