கனமழை: செய்தி
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடரும் பதற்றம்: கொட்டும் மழையில் செல்போன் வெளிச்சத்தில் போராடும் CJP
டெல்லியில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டம், 23-வது நாளாக நேற்று நள்ளிரவையும் தாண்டி விடிய விடியத் தீவிரமடைந்துள்ளது.
திங்கள்கிழமை பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), திங்களன்று இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கைக்கு மத்தியில் பூரியில் ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கியது
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஒடிசாவின் பூரியில் ஒன்பது நாள் ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கியுள்ளது.
டெல்லியை உலுக்கிய வரலாறு காணாத பெருமழை; ஆனால் யாரும் எதிர்பார்க்காத 'ஒரு' நல்ல விஷயம் நடந்துள்ளது
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தாலும், மறுபுறம் தலைநகர மக்களுக்கு ஒரு அரிய நற்செய்தியும் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் பயங்கர வெள்ளம்: ஆற்றில் மிதந்து வந்த 3,000 கேஸ் சிலிண்டர்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிதீவிரக் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கனமழையால் டெல்லி, சூரத் நகரங்களில் வெள்ளம், உத்தரகாண்டில் நிலச்சரிவு
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை, இந்தியாவின் பெரும் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள், இருவர் உயிரிழப்பு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடியில் இன்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மும்பை கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை, விமானச் சேவைகள் பாதிப்பு; தொடரும் ரெட் அலர்ட்
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக மக்கள் வாழ்க்கை முடங்கியுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கொங்கு மண்டலத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்பொழுது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது.
அசாமில் வெளுத்து வாங்கும் கனமழை: 6 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பு! 22,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்திலும் அதன் அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, அசாமில் இந்த ஆண்டின் முதல் அலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி! நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை மற்றும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை கனமழை எங்கு பெய்யும்? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மாவட்டங்களின் முழு விபரம்!
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழக வானிலை அறிக்கை: நீலகிரி, திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இன்று மாநிலத்தின் 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மழைக்காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி ஷார்ட் சர்க்யூட் ஆகுமா? EV வச்சிருக்கவங்க இந்த 3 தப்ப செஞ்சிடாதீங்க!
தற்போது ஆங்காங்கே கனமழை பெய்து வரும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் வாங்க திட்டமிட்டிருப்பவர்களிடையே ஒருவித அச்சம் உள்ளது.
வட தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் இந்தியா முழுவதும் கடுமையான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), ஜூன் 12 முதல் ஜூன் 17 வரை நாடு முழுவதும் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை, தேனி, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; சென்னைக்கு என்ன நிலவரம்?
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழைக்குப் பிறகு வரும் புழுக்கமான நாட்கள் நோய் வரவழைக்கும், ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
இந்த வருடம் பருவமழை ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.
டெல்லி: புயல் காற்றில் தானாக நகர்ந்து வந்த ட்ராலி 3 ஏர் இந்தியா விமானங்கள் மீது மோதி சேதம்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமையன்று ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று குறுகிய உடல் அமைப்பு கொண்ட விமானங்கள் சேதமடைந்தன.
ஜூன் 10 வரை விடாமல் வெளுக்கப்போகும் மழை! இந்த 13 மாவட்ட லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை வரபோகுதே! சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை விரைவில் தெற்கு வங்காள விரிகுடா முழுவதையும் உள்ளடக்கும்
வரும் நாட்களில் தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் மேலும் பல பகுதிகளுக்குள் முன்னேறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
ஜூன் 6ல் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வரும் ஜூன் 6 ஆம் தேதி தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவமழை தொடங்கியது: ஜூன் 9 வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
வழக்கத்தை விட மூன்று நாட்கள் தாமதமாக, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை அறிவித்தது.
தமிழத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நீடித்து வந்த சூழலில், நாளை முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி வெயிலுக்கு குட்-பை! வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை - லிஸ்டில் உங்க ஊர் இருக்கா?
கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் கத்தரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது வானிலை ஆய்வு மையம் குளிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
கோடை வெயிலுக்கு குட்பை! மே 26 வரை தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வானிலை நிலவரம்: அடுத்த 5 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பரவலாகப் பெய்து மக்களைக் குளிர்வித்து வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் தேதியை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது! மே 19 வரை தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதமடித்து மக்களை வாட்டி வதைத்து வந்த சூழலில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பெய்த கடுமையான மழையால் பலி எண்ணிக்கை 111-ஐ எட்டியது
இந்த வாரம் உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 111 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் முழுவதும் புயல், இடியுடன் பெய்த கனமழை காரணமாக 89 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை அன்று ஏற்பட்ட கடுமையான புயல் மற்றும் கனமழையால் குறைந்தது 89 பேர் உயிரிழந்தனர்.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும்?
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குளு குளு தமிழகம்! நாளை 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
தமிழகத்தில் மே 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வானிலை நிலவரம் 2026: 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை; வெயிலுக்கு விடை கொடுக்கும் வளிமண்டல சுழற்சி
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே வெயில் அளவு இயல்பை விட அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்தது.
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அப்டேட்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளில் கனமழை! மே 4-ல் 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்படும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு?
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வானிலை அப்டேட்: மே 1 முதல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் நேற்று ஆலங்கட்டி மழை; திடீரென பெய்ய என்ன காரணம்?
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று இரவு பெய்த கனமழை, ஏப்ரல் மாதத்தில் பெய்த அதிகப்படியான மழை என்ற 15 ஆண்டு கால வரலாற்றை முறியடித்துள்ளது.
தமிழக வானிலை அப்டேட்: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மதுரை, தேனி, நீலகிரியில் இடி மின்னலுடன் மழை பெய்யுமா?
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகப் பல மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
வட சிக்கிமில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளால் 200 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக வடக்கு சிக்கிமின் சுங்தாங்கில் கிட்டத்தட்ட 200 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
மார்ச் 16 வரை விடாது பெய்யும் மழை! தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மார்ச் 16 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.