மீனவர்கள்: செய்தி

08 Mar 2025

கனமழை

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை

உள் பகுதிகளில் வளிமண்டல கீழ் மட்ட சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் 32 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

28 Jan 2025

இலங்கை

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடுக்கு மத்திய அரசு கண்டனம்

கச்சத்தீவு அருகே தமிழக மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

10 Jan 2025

தமிழகம்

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ஜனவரி 12 அன்று கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஜனவரி 12 ஆம் தேதி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் உறுதி

அதிபராக பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் இருதரப்பு பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்க ​​நீண்டகால மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டிய அவசர தேவையை வலியுறுத்தினார்.

இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

27 Oct 2024

தமிழகம்

இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு

இந்திய மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

24 Oct 2024

இந்தியா

16 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நெடுந்தீவு அருகே இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

30 Sep 2024

தமிழகம்

தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது.