மழை: செய்தி
தகிக்கும் இந்தியா! 44 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வட மாநிலங்கள்
இந்தியாவின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.
தகிக்கும் சென்னை! வாக்குப்பதிவு நாளில் 40°C வெயில்? தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் வழக்கத்திற்கு மாறான அதிரடி வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காமு காமு: நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் உன்னதக் கனி
அமேசான் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்ட காமு காமு என்ற சிறிய பெர்ரி பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய அதன் ஆற்றலுக்காக அதிக கவனம் பெற்று வருகிறது.
தமிழகத்தில் நாளை முதல் மழை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த குட் நியூஸ்
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, நாளை முதல் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஒரு குட் நியூஸ்! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக, மாநிலத்தின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த வாரம் வெயில் எப்படி இருக்கும்? தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு மழை அலர்ட்
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வாரத்திற்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மழையின் போது வரும் மண் வாசனைக்குக் காரணம் ஒரு விசித்திர பாக்டீரியாவா! ஆச்சரியமான அறிவியல் உண்மைகள்
மழை பெய்யத் தொடங்கும் போது எழும் அந்த மண் வாசனைக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.
ஐபிஎல் 2026: மழையிலும் மேட்ச் நடத்திக் காட்டிய ஹீரோக்கள்! கவுகாத்தி கிரவுண்ட்ஸ்மேன்களுக்கு ₹25 லட்சம் ரிவார்டு
நடப்பு ஐபிஎல் 2026 தொடரில், கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்ற போட்டிகள் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், ஊழியர்களின் அசுர வேகப் பணியால் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
தமிழக வானிலை அப்டேட்: அடுத்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 11) கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெயிலுக்கு நடுவே ஒரு ஜில் நியூஸ்! ஏப்ரல் 16 வரை தமிழகத்தில் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மே மாதம் தொடங்குவதற்கு முன்னரே அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு! தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வானிலை மாற்றம்
தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெப்பத்திற்கு மத்தியில், தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொட்டிச் செடிகளுக்கு நீர் மேலாண்மை: சிக்கனமாக நீர் பாய்ச்சும் முறைகள்
தொட்டிகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு நீர் ஊற்றுவது சில நேரங்களில் சவாலான ஒரு பணியாக அமையலாம். அதிலும் குறிப்பாக, நீரை வீணாக்காமல் பாய்ச்சுவது மிகவும் இன்றியமையாதது.
கௌகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 'ஹாட்ரிக்' வெற்றி! மும்பை இந்தியன்ஸ் மீண்டும் தோல்வி!
ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அபார வெற்றி பெற்றுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் தோட்டம்: செடிகளைப் பராமரிக்க 5 எளிய வழிகள்
தோட்டம் அமைப்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்குதான்; ஆனால், கவனமாக இல்லாவிட்டால் அது சற்றே அதிகச் செலவு வைக்கும் விஷயமாகவும் மாறிவிடும்.
தடா எல்லையை நெருங்கிய மேகக்கூட்டங்கள்! சென்னையில் இன்று மழை பெய்யுமா?
இன்று காலை முதல் சென்னையில் அடர்ந்த மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை!
கோடை வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை குளிர்வித்து வருகிறது.
கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஒரு ஜில் நியூஸ்! தமிழகத்தில் ஏப்ரல் 9 வரை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை; முழு விவரம்
தமிழகத்தில் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
பருவமழை ஆடை அலங்காரம் 101: தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய ஆலோசனைகள்
இந்தியாவில் மழைக்காலம் காண்பதற்கு அழகாக இருந்தாலும், அதற்கேற்ப உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சில சவால்கள் உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தின் பிடியில் இருந்து மக்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயிலுக்கு பிரேக்! தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை; வானிலை மையம் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் கோடை வெயில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரு நிம்மதியான செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கோடை வெயில் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளுக்கு மழை நீரைப் பயன்படுத்துவது எப்படி?
வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளுக்கு நல்ல பராமரிப்பு ரொம்ப முக்கியம். மழை நீர் கிடைத்தால், அது இந்தச் செடிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு சிறந்த இயற்கை வளம்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அப்டேட்
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது.
வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை
தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மார்ச் மாத வெப்பத்திலிருந்து தப்பிக்கச் சற்று நிம்மதி தரும் செய்தியைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் குட் நியூஸ்! மார்ச் 17 முதல் தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 16 வரை விடாது பெய்யும் மழை! தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மார்ச் 16 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தெற்கு உள் கர்நாடகம் முதல் தெலங்கானா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் வெப்ப அலைகள் நீடிக்கும்: IMD
இந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கத்தை விட வெப்பமாக இருக்கும் என்றும், கோடை சீக்கிரமாக தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்யப்போகுது! வானிலை மையம் அப்டேட்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பத்தின் பிடியில் தமிழகம்! இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகுதாம்
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவிய கடும் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை காலத்தின் தாக்கம் தொடங்கவுள்ளது.
இலங்கை மழையால் அனைத்து சூப்பர் 8 போட்டிகளும் முழுமையாக ரத்தானால் என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் சொல்வது இதுதான்
இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் குரூப் பி போட்டிகள் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை! சனிக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வாக்கில் அதே பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: IMD அறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் நிலவி வரும் மாறுபட்ட காற்று திசை காரணமாக, அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொசு விரட்டிகள் அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்? அது பாதுகாப்பானதா?
மழைக்காலங்களில் கொசு விரட்டிகள் அவசியம் இருக்க வேண்டியவை, ஆனால் அவற்றின் பயன்பாட்டை சுற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன.
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: ஜனவரி 9, 10 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் தருவாயிலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (ஜனவரி 3) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை: தென்காசி, நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது.
மழையுடன் புத்தாண்டை வரவேற்ற சென்னை: விடியவிடிய நிற்காமல் பெய்த மழை
சென்னையில் மக்கள் 2026 ஆண்டை மழையுடன் வரவேற்றனர்.
2025 ஆம் ஆண்டின் கடைசி விண்கல் மழை இன்றிரவு: Ursids-ஸை எப்படி பார்ப்பது?
2025 ஆம் ஆண்டின் கடைசி பெரிய விண்கல் காட்சியான Ursids விண்கல் மழை, இன்றிரவு உச்சத்தை அடையும்.
துபாய், அபுதாபி & ஷார்ஜாவில் மேகவெடிப்பு போன்ற மழைக்கு வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
வளைகுடா நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத கனமழை பெய்யக்கூடும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
'Ditwah' வலுவிழப்பு: தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்யும்!
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த 'Ditwah' புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cyclone Ditwah நவ. 30 அதிகாலை கரையை கடக்கும்! 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அதி தீவிர புயலான 'தித்வா' (Ditwah), வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளில் கரையை கிடைக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
இன்று உருவாகிறது சென்யார் புயல்: தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; சென்னைக்கு பாதிப்பா?
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைவதால், புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
லட்சத்தீவுக்கு நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 16, 2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை இன்றும் (நவம்பர் 13, 2025) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11, 2025) மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 10 மற்றும் 11) தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென் மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நவம்பர் 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 3) முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை: இந்த வாரம் முழுக்க தமிழகம் மற்றும் புதுவைக்கு மிதமழை உண்டு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நவம்பர் 3 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Montha புயல்: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்
வங்காள விரிகுடாவில் மோந்தா புயல் தீவிரமடைந்து வருகிறது.
இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.
வங்கக் கடலில் 'Montha' புயல் உருவானது: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'மோந்தா' (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?
வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது.
கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?
தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்
சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
தென் மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
சென்னையில் மாறிய வானிலை; அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் (அக்டோபர் 16 அல்லது 17) வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு (அக்டோபர் 12 வரை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காளத்தில் பெய்து வரும் தொடர் மழையால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு; 28 பேர் உயிரிழந்தனர்
வடக்கு வங்காளத்தின் மலைகள் மற்றும் சமவெளிகளில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.