மழை: செய்தி
சென்னை மழை குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கூறுவது என்ன?
மிக்ஜாம் புயலால் பெய்து வந்த கனமழை சென்னையில் நின்று விட்ட நிலையில், இன்னும் மாநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவில்லை.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்க கடலில் கடந்த வாரம் உருவான மிக்ஜாம் புயல், வட தமிழக கரையோர மாவட்டங்களுக்கு கனமழையை கொடுத்தது.
மிக்ஜாம் புயல் எதிரொலி: குறைகேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சென்ற வாரம் வங்கவங்கக்கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல், தமிழக கடற்கரையை ஒட்டி பயணித்து நேற்று ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது.
மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம்
தமிழ்நாட்டின் தலைநகரில் இரு தினங்களுக்கு முன்னர் கோரத்தாண்டவம் ஆடி சென்ற மிக்ஜாம் புயலின் தாக்கத்திலிருந்து சென்னை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
மிக்ஜாம் புயல் தமிழக கடற்கரையை நெருங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
மிக்ஜாம் புயல்: வெதர்மேன் கூறுவது என்ன?
வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாகி விட்டது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு மழைக்கான விடுமுறை அளிப்பதில் நிலவும் குழப்பத்திற்கு விரைவில் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.
கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை செம்பரப்பாக்கம் ஏரி - வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1500 கனஅடியாக உயர்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இது தென்கிழக்கு வங்கக்கடல் வழியே மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நாளை(நவ.,29) நகர்ந்து சென்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்
கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்துவரும் நிலையில், அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்துள்ளது.
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி: டிச.1 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்
வங்க கடலில், நாளை, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அதனால், தமிழகத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா கல்லூரி விழாவில், கூட்ட நெரிசலில் நான்கு மாணவர்கள் இறப்பு; நடந்தது என்ன?
நேற்று கேரளாவின் பல்கலைக்கழகதில் நடைபெற்ற விழாவில், திடீரென பெய்த மழையினால், கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது.
கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள தென்தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், ஏனைய வடதமிழக கடலோர பகுதிகளில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வரமாக பரவலாக மழை பொழிந்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: IMD
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதிலி: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்
தமிழ்நாடு மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது.
தமிழக துறைமுகங்களில் 1ம்.,எண் புயல் எச்சரிக்கை கூண்டு-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு மற்றும் வட-மேற்கு பகுதியினை நோக்கி நகர்ந்து இன்று(நவ.,15)மத்திய மேற்கு-வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வுநிலையாக உருமாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும்
நாளை, நவம்பர் 14 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு
நவம்பர் 15 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பெய்த மிதமழைக்கு பிறகு, காற்றின் தரம் சற்றே உயர்வு
தலைநகர் டெல்லியில் இன்று காலை பெய்த லேசான மழைக்குப் பிறகு, மாசுகாற்றும், மூடுபனியும் சற்றே குறைந்துள்ளது.
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமழை வாய்ப்பு
தமிழகத்தின் தெற்கு கடல்பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக காற்றின் தரம் கடுமையாக சரிந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை பெய்யத் திட்டமிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழை சரியாக பெய்யாத காரணத்தினால் அணையின் நீர் இருப்பு குறைந்தது.
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்திற்கு தொடர போகும் மழை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 43% குறைவாக பதிவு
இந்தாண்டு வழக்கத்தினை விட வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை
புதுச்சேரி கடற்கரை சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பப்படும் கடற்கரையாகும்.
திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வேலூர், சென்னை போன்ற இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
நேற்று இரவு, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.
தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை
தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்
வடஇந்தியா முழுவதும் கடுமையான கனமழை பெய்து வருவதால் டெல்லி, ஹரியானா, ஹரித்வார் போன்ற முக்கிய நகரங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.