NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம் 
    மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம்

    மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 06, 2023
    08:46 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டின் தலைநகரில் இரு தினங்களுக்கு முன்னர் கோரத்தாண்டவம் ஆடி சென்ற மிக்ஜாம் புயலின் தாக்கத்திலிருந்து சென்னை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

    இந்த புயல் பாதிப்பில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்ட நிலையில், நேற்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், புயலினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 19 என அதிகரித்துள்ளது.

    இதில் ஐசிஃப் தலைமை காவலதிகாரியும் ஒருவர். அவர் கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்ததாகவும், திங்கட்கிழமை பணி முடித்துவிட்டு இரவு இரு சக்கர வாகனத்தில் கிளம்பியவர், வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போல பல உயிர்கள், இந்த மழையில் பறிபோயுள்ளது. இத்தனைக்கும் காரணமாக இருந்த மிக்ஜாம் புயல், நேற்று ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது.

    card 2

    இயல்பு நிலை நோக்கி சென்னை 

    சென்னையில் நேற்று மழை நின்றுவிட்ட போதிலும், பல இடங்களில் வெள்ள நீர் விடியவில்லை.

    மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பள்ளிக்கரணை போன்ற இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கப்படுகிறது.

    அதே நேரத்தில் மழை நீர் இன்னும் முற்றிலுமாக வடியாததால், பல இடங்களில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    48-மணிநேரத்திற்கு மேலாக பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளது. தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    இருப்பினும், மின்சார ரயில் சேவைகள் நேற்று துவங்கி விட்டது. தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.

    மின்சாரம் துண்டிப்பு, பால் விநியோகம் பாதிப்பு போன்றவற்றிற்கு நிவாரணம் கோரி, நேற்று, அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் அருகே மக்கள் மறியல் செய்த சம்பவங்களும் நடந்தேறின.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு செய்தி
    தமிழ்நாடு
    புயல் எச்சரிக்கை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு  தமிழ்நாடு
    கனமழை எதிரொலி - ஒத்திவைக்கப்பட்டது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள்  பருவமழை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 30 தங்கம் வெள்ளி விலை
    சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்  கனமழை

    தமிழ்நாடு செய்தி

    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை!  பள்ளி மாணவர்கள்
    டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம் தமிழ்நாடு
    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை  தமிழ்நாடு
    கொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள்  திருநெல்வேலி

    தமிழ்நாடு

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு நெடுஞ்சாலைத்துறை
    கோத்தகிரி சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, போக்குவரத்து துவங்கியது  நீலகிரி
    தொடரும் ரசிகர்கள் காத்திருப்பு: துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என ஜிவிஎம் தகவல் கௌதம் வாசுதேவ் மேனன்
    டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழக அரசு

    புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025