NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக்ஜாம் புயல் எதிரொலி: குறைகேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயல் எதிரொலி: குறைகேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    வெள்ளநீரில், பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் சென்னைவாசிகள்

    மிக்ஜாம் புயல் எதிரொலி: குறைகேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 06, 2023
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்ற வாரம் வங்கவங்கக்கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல், தமிழக கடற்கரையை ஒட்டி பயணித்து நேற்று ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது.

    இப்புயலின் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழகத்தின் தலைநகர் சென்னை.

    புயல் கடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையிலும், இன்னும் சென்னை சகஜநிலைக்கு திரும்பவில்லை.

    சென்னையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மின்சார இணைப்பு வழங்குவது அபாய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தண்ணீர் வற்றிய பின்பு மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    எனினும், பல இடங்களில் கால்வாய்கள் உடைக்கப்பட்டு, மழை நீரும், சாக்கடை நீரும் கலந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

    card 2

    அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    இந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு, வடசென்னையில் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட வந்திருந்தார்.

    அப்போது அவரை சூழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், அங்கே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வண்ணாரப்பேட்டை அருகே பல இடங்களில் முழங்கால் அளவிற்கு மழை நீர் நிற்பதாகவும், அருகே இருந்த ஏரிகள் உடைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்ததால் பொதுமக்கள் கொந்தளிக்க துவங்கினர்.

    மேலும் பல இடங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும், பால் விநியோகம், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவதிப்படுவதாகவும் அமைச்சரிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவர்களின் குறைகளை கேட்ட அமைச்சர், சீக்கிரத்தில் அதற்கான ஆவண செய்வதை உறுதியளித்த பின்னரே, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    மக்களிடம் குறைகளை கேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்#Chennai | #CycloneMichaung | #Sekarbabu pic.twitter.com/qZJqwhO7vI

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழகம்
    புயல் எச்சரிக்கை
    மழை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    தமிழக அரசு

    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் லியோ
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் விவகாரம் குறித்து சீமான் பேட்டி லியோ
    தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு  தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள்  விருதுநகர்

    தமிழகம்

    அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம்  சென்னை
    உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த கார்த்திகேயன் முரளி செஸ் போட்டி
    மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்  செங்கல்பட்டு

    புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு

    மழை

    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் டெல்லி
    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை  தெலுங்கானா
    சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை ஆய்வு மையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025