NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
    சென்னையின் சில பகுதிகளில் இன்னும் வெள்ளை நீர் முழுமையாக வடியவில்லை.

    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    எழுதியவர் Srinath r
    Dec 06, 2023
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்க கடலில் கடந்த வாரம் உருவான மிக்ஜாம் புயல், வட தமிழக கரையோர மாவட்டங்களுக்கு கனமழையை கொடுத்தது.

    இதன் விளைவாக சென்னை கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரு மழையை எதிர்கொண்டது.

    மாநகரின் பெரும்பான்மையான பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியதால், கடந்த மூன்று நாட்களாக அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன.

    மிக்ஜாம் பாதிப்பிலிருந்து சென்னை மெல்ல மீண்டு வரும் நிலையில், நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    வெள்ளநீர் முழுமையாக வடியாத செங்கல்பட்டு மாவட்டத்தின், பல்லாவரம், வண்டலூர், தாம்பரம், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

    சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (7.12.2023) விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR | #CycloneMichaung@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/yNz9JcygwZ

    — TN DIPR (@TNDIPRNEWS) December 6, 2023

    3rd card

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

    மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவ முன் வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், அரசுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் வெள்ளக்காடான பகுதிகளிலிருந்து மக்களை மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

    மேலும், மீட்க முடியாத மக்களுக்கு விமான மூலம் உணவுப் பொட்டணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவ முன்வரும் நபர்கள் 9791149789, 9445461712, 9895440669, 7397766651 ஆகிய எண்கள் மூலம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விடுமுறை
    வங்க கடல்
    சென்னை
    புயல் எச்சரிக்கை

    சமீபத்திய

    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்

    விடுமுறை

    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
    2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு  தமிழக அரசு
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்
    கன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு நாகர்கோவில்

    வங்க கடல்

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா

    சென்னை

    சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படங்களின் பட்டியல் வெளியானது திரைப்படம்
    செம்பரப்பக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்  பருவமழை
    அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா? தமிழ்நாடு
    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல் தமிழ்நாடு

    புயல் எச்சரிக்கை

    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025