LOADING...

வணிக புதுப்பிப்பு: செய்தி

25 Oct 2025
அதானி

அதானி முதலீடுகள் குறித்த வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது எல்ஐசி

அதானி குழும நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி $3.9 பில்லியன் (சுமார் ₹33,000 கோடி) முதலீடுகளைச் செய்ய மே மாதம் ஒரு திட்டம் தீட்டப்பட்டதாக தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையை, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நிராகரித்துள்ளது.

21 Oct 2025
டாடா

டாடா அறக்கட்டளையில் டிவிஎஸ் கௌரவ தலைவர் வேணு சீனிவாசன் வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம்

டாடா அறக்கட்டளை, டிவிஎஸ் குழுமத்தின் கெளரவத் தலைவரான வேணு சீனிவாசனை, அவரது பதவிக்காலம் அக்டோபர் 23 அன்று முடிவடைவதற்கு முன்னதாக, ஒருமனதாக வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம் செய்துள்ளது.

20 Oct 2025
தீபாவளி

தீபாவளி போனஸாக ஸ்கார்பியோ எஸ்யூவி கார்கள்; ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொழிலதிபர்

சண்டிகரைச் சேர்ந்த எம்ஐடிஎஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான எம்.கே.பாட்டியா, இந்தத் தீபாவளி போனஸாகத் தனது ஊழியர்களுக்கு 51 சொகுசு ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களைப் பரிசளித்து, ஊழியர்களையும் சமூக ஊடகப் பயனர்களையும் திகைப்பில் ஆழ்த்தினார்.

16 Oct 2025
வணிகம்

ஐபிஓவுக்கு முந்தைய நிதி திரட்டலில் அமெரிக்காவில் இருந்து $450 மில்லியன் நிதியைத் திரட்டியது ஜெப்டோ

துரித வர்த்தகத் துறையில் முன்னணி நிறுவனமான ஜெப்டோ, கலிபோர்னியா பொது ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் (CalPERS) தலைமையில் சுமார் $450 மில்லியன் (இந்திய மதிப்பில் ₹3,757.5 கோடி) நிதியைத் திரட்டியுள்ளதாக வியாழக்கிழமை (அக்டோபர் 16) அறிவித்துள்ளது.

13 Oct 2025
பணவீக்கம்

எட்டு வருடங்களில் இல்லாத அளவு சரிவு; செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைவு

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் 2025 இல் 1.54% ஆகக் குறைந்து, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

13 Oct 2025
இந்தியா

அலுமினியன் கேன்கள் தட்டுப்பாட்டால், இந்திய பீர் உற்பத்தித் தொழிலில் நெருக்கடி; மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

இந்திய பீர் தொழில் தற்போது கடுமையான விநியோக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பீர் கேன்களுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணை (கியூசிஓ) விதிகளில் குறுகிய கால ஒழுங்குமுறைத் தளர்வு கோரி இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் (பிஏஐ) மத்திய அரசை அணுகியுள்ளது.

13 Oct 2025
டாடா

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பதவிக்காலத்தை 2032 வரை நீட்டிக்க டாடா அறக்கட்டளை ஒப்புதல்

தலைமைத்துவத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, டாடா அறக்கட்டளை (Tata Trusts), டாடா குழுமத்தின் கட்டாயச் செயல் அதிகாரி ஓய்வு பெறும் வயதான 65ஐத் தளர்த்தி, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பதவிக்காலத்தை நீடிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

9,000 சுற்றறிக்கைகளை ரத்து செய்ய ஆர்பிஐ திட்டம்: ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்க நடவடிக்கை

ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சுமார் 9,000 சுற்றறிக்கைகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) முன்மொழிந்துள்ளது.

10 Oct 2025
ஐபிஓ

₹4.4 லட்சம் கோடி திரட்டி இந்திய மூலதன சந்தையில் புதிய சாதனை படைத்த எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஆரம்பப் பொதுப் பங்களிப்பு (ஐபிஓ) மூலம், ₹4 லட்சம் கோடி என்ற ஒட்டுமொத்தப் பங்களிப்பு மதிப்பைத் தாண்டி, இந்திய மூலதனச் சந்தையில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அமெரிக்க அரசு முடக்கத்தால் பிட்காயின் விலை புதிய உச்சம்; மேலும் உயர வாய்ப்பு

பிட்காயின் கடந்த வார இறுதியில் $125,689 என்ற புதிய சாதனை உச்சத்தைத் தொட்டது. இது ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு பிட்காயின் அடைந்த அதிகபட்ச மதிப்பாகும்.

03 Oct 2025
எஸ்பிஐ

எஸ்பிஐயின் மோசடி வகைப்பாட்டை எதிர்த்த அனில் அம்பானியின் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர் நீதிமன்றம்

தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மோசடியாளர் என வகைப்படுத்தியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தள்ளுபடி செய்தது.

ராஜேஷ்வர் ராவ் ஓய்வு; ஆர்பிஐயின் புதிய துணை ஆளுநராகச் சிரிஷ் சந்திர முர்மு நியமனம்

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக, தற்போதைய செயல் இயக்குநரான சிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.

சவரனுக்கு ₹480 உயர்வு; இன்றைய (செப்டம்பர் 29) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (செப்டம்பர் 27) மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.

புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் துபாய் கிளைக்குத் தடை; காரணம் என்ன?

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் துபாய் சர்வதேச நிதி மையக் கிளைக்கு (Dubai International Financial Centre - DIFC), புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கும், அவர்களுடன் நிதிச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் துபாய் நிதிச் சேவை ஆணையம் (DFSA) தடை விதித்துள்ளது.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான கடைகள் மூடல்; ஊழியர்கள் பணி நீக்கம்; காரணம் என்ன?

ஸ்டார்பக்ஸ் நிறுவனம், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதையும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு; வரி தணிக்கை அறிக்கை காலக்கெடு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), 2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை (TARs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

17 Sep 2025
வாட்ஸ்அப்

வணிகங்களுக்கு பணம் செலுத்துதல், in-app கால்; பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்துள்ள WhatsApp

மும்பையில் நடைபெற்ற இரண்டாவது வருடாந்திர வணிக உச்சி மாநாட்டில் வாட்ஸ்அப் தொடர்ச்சியான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வருமான வரி கணக்குத் தாக்கல் காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை: போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15, 2025 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் போலியான செய்தி பரவி வருகிறது.

14 Sep 2025
முதலீடு

100 சதவீத அந்நிய நேரடி முதலீடு? காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கும் வகையில், காப்பீட்டுத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலரை நெருங்கியது

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது.

12 Sep 2025
பணவீக்கம்

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 2.07% ஆக உயர்வு; உணவுப் பணவீக்கத்திலும் மாற்றம்

இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் 2.07% ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு புதிதாக 11 நிறுவனளுக்கு யுனிகார்ன் அந்தஸ்து; இந்தியாவில் யூனிகார்ன் மொத்த எண்ணிக்கை 73 ஆக உயர்வு

ஏஎஸ்கே பிரைவேட் வெல்த் ஹுரூன் இந்தியா யூனிகார்ன் மற்றும் எதிர்கால யூனிகார்ன் அறிக்கை 2025இன் படி, இந்தியாவின் ஸ்டார்ட்அப் எக்கோ சிஸ்டம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 11 புதிய நிறுவனங்கள் யூனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளன.

11 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் கடுமையாக உயர்வு; வேலையின்மை விகிதமும் அதிகரிப்பு

எரிபொருள், மளிகைப் பொருட்கள், பயணம் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அமெரிக்காவில் கடந்த மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

11 Sep 2025
யுபிஐ

செப்டம்பர் 15 முதல் யுபிஐ பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிப்பு; இவர்களுக்கு மட்டும்!

தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியுள்ளது.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட துறைகளில் பெரும் முதலீடு செய்யத் திட்டம்

வியட்நாமின் மிகப்பெரிய தனியார் குழுமமான வின்குரூப் ஜேஎஸ்சி, இந்தியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் திட்டங்களை அறிவித்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிந்தாலும் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்த போதிலும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு எதிர்பாராதவிதமாக அதிகரித்துள்ளது.

05 Sep 2025
ஆப்பிள்

நேரடி விற்பனையைத் தொடங்கியதன் மூலம் இந்தியாவின் ஆப்பிள் விற்பனை ₹9 பில்லியன் டாலராக உயர்ந்து சாதனை

ஆப்பிள் நிறுவனம், கடந்த நிதியாண்டில் இந்தியாவில் தனது விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

04 Sep 2025
ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி 2.0: வரிவிலக்கு பெற்ற பொருட்களின் முழுமையான பட்டியல்

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில், ஒரு முக்கிய வரி சீரமைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

03 Sep 2025
வணிகம்

இந்தியாவின் சேவைகள் துறை ஆகஸ்ட் மாதத்தில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது

இந்தியாவின் சேவைகள் துறை ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெரிய ஏற்றத்தைக் கண்டது, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

MPL நிறுவனத்தில் 60% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்

மத்திய அரசின் புதிய சட்டத்தால் ஏற்பட்ட முதல் பெரிய விளைவாக, ஆன்லைன் கேமிங் தளமான மொபைல் பிரீமியர் லீக் (MPL) இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களில் சுமார் 60% பேரை, அதாவது கிட்டத்தட்ட 300 பேரை, பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

31 Aug 2025
வணிகம்

செப்டம்பர் 1 முதல் வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் விதிமுறை அமல்; பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

தங்க நகைகளைப் போலவே வெள்ளி நகைகளின் தூய்மையையும் உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு புதிய ஹால்மார்க் விதிமுறையை செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்குக் கொண்டுவரவுள்ளது.

31 Aug 2025
தங்க விலை

இனி தங்கம் வாங்குவது சுலபம்; 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரம்

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்களும் நகை வாங்கும் வகையில், 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரத்தை சமீபத்தில் மத்திய அரசு வழங்கியது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.386 பில்லியன் சரிந்தது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.386 பில்லியன் குறைந்து $690.72 பில்லியன் ஆக உள்ளது.

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது இந்திய அரசு

உள்நாட்டு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலுக்கு ஆதரவளிக்கும் வகையில், பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி விலக்கை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31, 2025 வரை, இந்திய அரசு நீட்டித்துள்ளது.

28 Aug 2025
வணிகம்

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி பெற்று சாதனை

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

25 Aug 2025
கடன்

கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் பரிந்துரை

ஒரு சிறிய நிர்வாகப் பிழை, ஆவணம் விடுபடுதல் அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஆகியவற்றால் ஏற்படும் கடன் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், கடன் வாங்குபவர்களுக்குப் பெரும் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று ஞான்தன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அங்கித் மேஹ்ரா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இனி Dream11 கிடையாது? ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தால் தளத்தை இழுத்து மூட முடிவு என தகவல்

இந்தியாவின் மிகப்பெரிய ஃபேண்டசி ஸ்போர்ட்ஸ் தளமான Dream11, அதன் ரியல்-மணி கேமிங் பிரிவை மூடத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 Aug 2025
ஜிஎஸ்டி

12% மாற்றம் 28% வரி அடுக்குகள் நீக்கம்; ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு அமைச்சர்கள் குழு ஒருமனதாக ஒப்புதல்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.

16 Aug 2025
ஸ்விக்கி

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்விக்கி; பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.14 ஆக உயர்வு

உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி மீண்டும் உணவு ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.2 முதல் ரூ.14 வரை உயர்த்தியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த உயர்வு, அதிக வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

15 Aug 2025
இந்தியா

எரிசக்தியில் தன்னிறைவு அடைய உதவும் தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணி; பிரதமர் மோடி அறிவிப்பின் பின்னணி

செங்கோட்டையில் இருந்து தனது சுதந்திர தின உரையில், கடலுக்கு அடியில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை அடையாளம் காண தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணியைத் தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

No cost EMI நன்மையா தீமையா? பொருள் வாங்கும் முன் இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

கிரெடிட் கார்டுகளில் No cost EMI எனப்படும் விலை இல்லாத மாதாந்திர தவணை முறை இந்தியாவில் பிரபலமான கட்டண விருப்பமாக உருவெடுத்துள்ளது.

15 Aug 2025
ஜிஎஸ்டி

இனி ஜிஎஸ்டியில் இரண்டு அடுக்குகள்தான்? புதிய திட்டத்தை முன்மொழிந்தது மத்திய நிதியமைச்சகம்

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின அழைப்பைத் தொடர்ந்து, நிதி அமைச்சகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது.

அக்டோபர் 4 முதல் காசோலையை செலுத்திவிட்டு காத்திருக்க வேண்டியதில்லை; ஆர்பிஐ புதிய முறையை அறிமுகம் செய்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அக்டோபர் 4 முதல் வேகமான காசோலை தீர்வு செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது.

10 Aug 2025
வணிகம்

அமெரிக்க வரி உயர்வால் பாதிப்பு; இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் அவசர நிவாரணம் வழங்க கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்திய இறால் ஏற்றுமதி மீதான வரிகளை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்திய கடல் உணவு ஏற்றுமதி சங்கம் (SEAI) அவசர நிதி உதவிக்காக வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு $9.3 பில்லியன் வாராந்திர வீழ்ச்சி

ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $9.3 பில்லியன் குறைந்து $688 பில்லியனாக இருந்தது.