வணிக புதுப்பிப்பு: செய்தி

09 May 2025

தமிழகம்

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்க, ஜூன் 5, 2025 முதல் கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது.

2025 இறுதிக்குள் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தொழிலதிபர் வாரன் பஃபெட் அறிவிப்பு

பெர்க்ஷயர் ஹாத்வேயின் புகழ்பெற்ற முதலீட்டாளரும் நீண்டகால தலைவருமான வாரன் பஃபெட், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

05 May 2025

இந்தியா

கே.வி.சுப்பிரமணியத்திற்கு மாற்றாக IMF இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை

உலக வங்கியில் தற்போது நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் ஐயர், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவில் இந்தியாவின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

01 May 2025

அதானி

அதானி துறைமுகம் 2025 நிதியாண்டில் ₹11,061 கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) 2024-25 நிதியாண்டில் ₹11,061 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 37% அதிகரிப்பைக் குறிக்கிறது.

01 May 2025

ஜிஎஸ்டி

ஏப்ரல் 2025 இல் ஜிஎஸ்டி வசூல் ₹2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை

வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஏப்ரல் 2025 இல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹2.37 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

10 ஆண்டுகளில் 200 சதவீத வளர்ச்சி கண்ட தங்க விலைகள்; அட்சய திருதியையில் நகை வாங்கலாமா?

2015 ஆம் ஆண்டு அட்சய திருதியைக்குப் பிறகு தங்கத்தின் விலை தற்போதைய நிலையுடன் ஒப்பிடும்போது 200% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வென்ச்சுராவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இவ்ளோ குறைவா! வாரத்தின் முதல்நாளே நகைப் பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்க விலை

இந்த மாத தொடக்கம் முதலே தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், திங்கட்கிழமை (ஏப்ரல் 28) அன்று தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100% ஆக உயர்த்தும் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த முன்மொழியும் காப்பீட்டு திருத்த மசோதா, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில்நுட்ப ஜாம்பவான்களை முந்தி ஐந்தாவது பெரிய உலகளாவிய சொத்தாக மாறிய பிட்காயின்

உலகின் முன்னணி கிரிப்டோகரன்சியான பிட்காயின், சந்தை மூலதனத்தால் உலகளவில் ஐந்தாவது பெரிய சொத்தாக உயர்ந்தது.

21 Apr 2025

போன்பே

10 நிமிடங்களில் மருந்துகள் டோர் டெலிவரி; முக்கிய நகரங்களில் சேவையை அறிமுகப்படுத்தியது போன்பேவின் பின்கோட்

போன்பே நிறுவனத்தின் மின் வணிக தளமான பின்கோட், பெங்களூர், புனே மற்றும் மும்பையில் 10 நிமிட மருந்து விநியோக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

21 Apr 2025

சாம்சங்

சாம்சங், எல்ஜி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு; மின் கழிவு மறுசுழற்சி கொள்கையில் என்ன சிக்கல்?

தென் கொரிய மின்னணு நிறுவனங்களான சாம்சங் மற்றும் எல்ஜி, மின்னணு கழிவு (மின் கழிவு) மறுசுழற்சி செய்பவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட கொள்கை முடிவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.

21 Apr 2025

இந்தியா

சீனாவிலிருந்து வரும் மலிவு விலை எஃகு இறக்குமதி அதிகரிப்பு; 12% பாதுகாப்பு வரி விதிக்க இந்தியா திட்டம்

தனது உள்நாட்டு எஃகுத் தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட எஃகு இறக்குமதிகளுக்கு இந்தியா 12% தற்காலிக பாதுகாப்பு வரியை விதிக்க உள்ளது என்று ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி சந்தை வருவாய் இரட்டிப்பு; ரிசர்வ் வங்கி ஆளுநர் பெருமிதம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி சந்தை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கண்டுள்ளது, சராசரி தினசரி வருவாய் 2020 இல் 32 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2024 இல் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

19 Apr 2025

யுபிஐ

Fact Check: ₹2,000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்

ரூ.2,000க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க திட்டமிட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) நிராகரித்தது.

15 Apr 2025

சோனி

மிந்த்ராவிற்கு எதிராக ₹5 கோடி பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்து சோனி மியூசிக்; காரணம் இதுதான்

சோனி மியூசிக் நிறுவனம் ஆன்லைன் ஃபேஷன் சில்லறை விற்பனை நிறுவனமான மிந்த்ராவிற்கு எதிராக ₹5 கோடி இழப்பீடு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

15 Apr 2025

போயிங்

போயிங்கிடம் இருந்து விமானங்கள் வாங்கக் கூடாது; உள்நாட்டு நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவு

வர்த்தக பதட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கிடம் இருந்து விமானங்களை வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

67 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது இந்தியாவின் சில்லறை பணவீக்கம்

ஏப்ரல் 11 அன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 67 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.34% ஆகக் குறைந்துள்ளது.

14 Apr 2025

டீசல்

இந்தியாவில் டீசல் தேவை அதிகரிப்பில் வீழ்ச்சி; மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பு காரணமா?

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவின் டீசல் நுகர்வு வளர்ச்சி அதன் மிகக் குறைந்த விகிதத்திற்குக் குறைந்துள்ளது.

14 Apr 2025

எஸ்பிஐ

இனி எஃப்டிகளுக்கு குறைந்த வட்டி; ஆர்பிஐ ரெப்போ ரேட் குறைப்பைத் தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) முதல் அதன் நிலையான வைப்பு (எஃப்டி) வட்டி விகிதங்களை திருத்த உள்ளது.

கிரெடிட் கார்டை ரத்து செய்வதால் இந்த பிரச்சினைகள் எல்லாம் வருமா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

அதிக கட்டணம், குறைந்த பயன்பாடு அல்லது அதிக செலவு கவலைகளை எதிர்கொள்பவர்களுக்கு கிரெடிட் கார்டை ரத்து செய்வது ஒரு சரியான நடவடிக்கையாகத் தோன்றலாம்.

குடும்பஸ்தர்களுக்கு ஷாக்; வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கான விலை திங்களன்று (ஏப்ரல் 7) ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

05 Apr 2025

தமிழகம்

இந்தியாவிலேயே டாப்; அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை பெற்று தமிழகம் சாதனை

2024-25 நிதியாண்டில் இந்தியாவில் வேகமாக வளரும் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டுஉற்பத்தி (ஜிஎஸ்டிபி) வளர்ச்சி விகிதம் 9.69% ஆக உயர்ந்துள்ளது.

02 Apr 2025

ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்

தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தாவை, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக மூன்று ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு நியமித்துள்ளது.

02 Apr 2025

யுபிஐ

இந்தியாவில் மார்ச் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் ₹24.77 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை

இந்தியாவில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் பரிவர்த்தனைகள் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.

EPFO சந்தாதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்; தானியங்கி செட்டில்மென்ட் வரம்பை ₹5 லட்சமாக உயர்த்த முடிவு

மத்திய அரசு தானியங்கி வருங்கால வைப்பு நிதி (PF) திரும்பப் பெறும் வரம்பை ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ₹67,000 ஐ தாண்டியது

சென்னையில் திங்கட்கிழமை (மார்ச் 31) அன்று தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ₹520 உயர்ந்து, ₹67,400 ஐ எட்டியது.

30 Mar 2025

கடன்

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் டிசம்பர் 2024இல் 10.7% அதிகரித்து $718 பில்லியனாக உயர்வு

நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் டிசம்பர் 2024இல் தோராயமாக $718 பில்லியனை எட்டியது.

29 Mar 2025

எக்ஸ்

எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் xAI க்கு மாற்றம்; எலான் மஸ்க் அறிவிப்பு

எலான் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸை, $33 பில்லியன் மொத்த பங்கு ஒப்பந்தத்தில் தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI க்கு அதிகாரப்பூர்வமாக விற்றுள்ளார்.

28 Mar 2025

அமேசான்

தரமற்ற பொருட்கள்; அமேசான், ஃப்ளிப்கார்ட் கிடங்குகளில் இருந்து ₹76 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் கிடங்குகளை குறிவைத்து, சரியான தரத்தை அமல்படுத்துவதற்காக, இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) இ-காமர்ஸ் தளங்களில் நாடு தழுவிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக தொடரும் ஆப்பிள்; டாப் 10இல் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்

பிராண்ட் ஃபைனான்ஸ் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் குளோபல் 500 பட்டியலை வெளியிட்டு, உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.

27 Mar 2025

இந்தியா

13 புதிய பில்லியனர்கள்; இந்தியாவின் பில்லியனர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் இந்தியா புதிதாக 13 புதிய பில்லியனர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது என்று ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது.

25 Mar 2025

வணிகம்

₹2.6 லட்சம் கோடி சந்தை மூலதனம்; உலகின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டீல் நிறுவனமான மாறியது ஜேஎஸ்டபிள்யூ

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட், உலகளாவிய ஜாம்பவான்களான ஆர்செலர் மிட்டல் மற்றும் நிப்பான் ஸ்டீலை விஞ்சி, சந்தை மூலதனத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டீல் நிறுவனமாக மாறியுள்ளது.

22 Mar 2025

ஜிடிபி

10 ஆண்டுகளில் இரட்டிப்பான இந்தியாவின் ஜிடிபி; ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விரைவில் விஞ்சும் என எதிர்பார்ப்பு

இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) 2015ஆம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலரிலிருந்து 2025ஆம் ஆண்டில் 4.3 டிரில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கல்லை அடையும் பாதையில் உள்ளது.

நிதி அமைச்சகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து வங்கி ஊழியர்களின் நாடுதழுவிய வேலைநிறுத்தம் வாபஸ்

நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றின் நேர்மறையான உறுதிமொழிகளைத் தொடர்ந்து, மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை வங்கி தொழிற்சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் அதிகரித்து, மார்ச் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $654.271 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

முறைகேடுகள் காரணமாக 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களுக்குத் தடை விதித்தது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

சுங்கச்சாவடிகளில் மோசடிகளில் ஈடுபட்டதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களை தடை செய்துள்ளது.

21 Mar 2025

ஜோமொடோ

ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலைத் தொடர்ந்து ஜொமோட்டோ அதிகாரப்பூர்வமாக எடெர்னல் லிமிடெட் என பெயர் மாற்றம்

முன்னணி உணவு மற்றும் மளிகை விநியோக தளமான ஜொமோட்டோ, வியாழக்கிழமை (மார்ச் 20) முதல் அதன் நிறுவனப் பெயரை எடெர்னல் லிமிடெட் (Eternal Limited) என அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரித்து ₹21.26 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் அதிகரித்த மொத்த விலை பணவீக்கம்

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக உயர்ந்து எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐபோனைத் தொடர்ந்து இந்தியாவில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் ஹைதராபாத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

முந்தைய
அடுத்தது