LOADING...

பியூஷ் கோயல்: செய்தி

06 Feb 2026
இந்தியா

வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் மெகா வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைகள் தொடங்கின

இந்தியா மற்றும் ஆறு வளைகுடா நாடுகளை கொண்ட ஜி.சி.சி (GCC) அமைப்புக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை(FTA) மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை தொடங்கின.

05 Feb 2026
இந்தியா

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த சில நாட்களில் கூட்டறிக்கை வெளியாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி அறிவிப்பு

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளம் பாதுகாக்கப்பட்டுள்ளன: பியூஷ் கோயல்

அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

21 Jan 2026
தேர்தல் 2026

2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவை வீழ்த்த மீண்டும் NDA-வில் டிடிவி தினகரன்! 

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்திய ஸ்டார்ட் அப்கள் வெறும் 'டெலிவரி பாய்ஸ்' தானா?—விவாதத்தை தூண்டிய பியூஷ் கோயலின் கருத்து

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த தனது சமீபத்திய கருத்துக்களால் ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளார்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இனி மானியம் தேவையில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவின் மின்சார வாகன (EV) துறை தன்னிறைவு அடைந்துள்ளதாகவும், இனி புதிய மானியங்கள் அல்லது ஊக்கத்தொகைகள் தேவையில்லை என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

28 Nov 2024
டெஸ்லா

டெஸ்லா, ஸ்டார்லிங்க் எப்போது இந்தியாவில் நுழையும்? வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதில்

எலான் மஸ்க்கின் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் இந்தியாவுக்குள் நுழைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது

தமிழகத்தில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க மத்திய-மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.