வணிக புதுப்பிப்பு: செய்தி
பெப்சிகோ, டாடா இணைந்து இந்தியாவின் சிற்றுண்டிச் சந்தையை விரிவுபடுத்த திட்டம்
PepsiCo மற்றும் Tata Consumer Products ஆகியவை இந்தியாவில் பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்களை உருவாக்கி சந்தைப்படுத்துவதற்கான உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளன.
மொபைல் நம்பரைப் போல் ஹெல்த் இன்சூரன்ஸை வேறு நிறுவனத்திற்கு மாற்ற முடியுமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவின் காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனமான (ஐஆர்டிஏஐ), 2011இல் உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களை மொபைல் நம்பர் போல் மாற்றும் வசதியை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவின் டாப் 10இல் 6 நிறுவனங்களுக்கு ஒரு வாரத்தில் ₹1.71 லட்சம் கோடி இழப்பு
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் அவற்றின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீட்டில் பெரும் சரிவைக் கண்டன.
ஷுன்யா பறக்கும் டாக்ஸி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்
பெங்களூரை தளமாகக் கொண்ட விண்வெளி ஸ்டார்ட்-அப் சர்லா ஏவியேஷன் அதன் எதிர்கால விமான டாக்ஸி முன்மாதிரியான ஷுன்யாவை வெளியிட்டது.
ஈபிஎஃப்ஓ பயனர்களுக்கு குட் நியூஸ்; இரண்டு புதிய ஆன்லைன் வசதிகள் அறிமுகம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) இரண்டு புதிய ஆன்லைன் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் 7.6 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயனடைவார்கள்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறாவது வாரமாக கடும் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து ஆறாவது வாரமாக கடுமையான சரிவைக் கண்டுள்ளது.
8வது ஊதியக் குழுவில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? விரிவான அலசல்
அரசு ஊழியர்களுக்கு, அவ்வப்போது அகவிலைப்படி உயர்வு கிட்டத்தட்ட சம்பள உயர்வு போல் வழங்கப்படுவது நிதி அழுத்தங்களைக் குறைக்க உதவுகிறது.
ஒரே நாளில் ₹400 அதிபரிப்பு; மீண்டும் ₹59,000ஐ தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலை
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் வாங்குபவர்களுக்கு சவாலாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவால் 2030க்குள் 39% வேலைகள் காலி; உலக பொருளாதார மன்றம் பகீர் அறிக்கை
உலகப் பொருளாதார மன்றத்தின் எதிர்கால வேலைவாய்ப்பு அறிக்கை 2025, உலகளாவிய வேலை சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம் குறித்து எச்சரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் டிசம்பரில் 2.37% ஆக உயர்வு
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI) பணவீக்கம் 2024 டிசம்பரில் 2.37% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் டிசம்பரில் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் டிசம்பரில் 5.22% ஆகக் குறைந்துள்ளது, இது நான்கு மாதங்களில் மிகக் குறைந்த அளவாகும், முன்னதாக நவம்பரில் 5.48% ஆக இருந்தது, உணவுப் பொருட்களின் விலைகள் மிதமாக இருப்பதால் நிவாரணம் அளிக்கிறது.
பலமான அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்களன்று (ஜனவரி 13) வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியது, இது எதிர்பாராதவிதமாக வலுவான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளால் உந்தப்பட்டது.
Pyng Professional என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தது ஸ்விக்கி; சிறப்பம்சங்கள் என்ன?
முன்னணி உணவு விநியோக தளங்களில் ஒன்றான ஸ்விக்கி, Pyng Professional என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி அதன் வணிக எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.
2025 இல் இந்தியப் பொருளாதாரம் பலவீனமடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, 2025ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருந்தாலும் கூட இந்தியாவின் பொருளாதாரம் சற்று பலவீனமடையக்கூடும் என்று கணித்துள்ளார்.
வரலாறு காணாத வீழ்ச்சி; இந்திய ரூபாய் மதிப்பு ₹86 ஐ எட்டியது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (ஜனவரி 10) வரலாறு காணாத வீழ்ச்சியான ₹86ஐ எட்டியுள்ளது.
10 நிமிடங்களில் உயர்தர உணவு விநியோக சேவை; பிஸ்ட்ரோவை அறிமுகம் செய்தது ப்ளிங்கிட்
10 நிமிடங்களில் உயர்தர உணவை வழங்குவதாக உறுதியளித்து, பிஸ்ட்ரோ என்ற பெயரில் உணவு விநியோக சேவையை தொடங்குவதாக ப்ளிங்கிட் என அறிவித்துள்ளது.
வாரத்திற்கு 90 மணிநேர வேலை; எல்&டி தலைவர் சுப்பிரமணியனின் பேச்சால் சர்ச்சை
லார்சன் & டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் 90 மணிநேர வேலை வாரத்தை ஆதரித்தும், ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளை விட்டுவிடுமாறு பரிந்துரைத்ததற்கும் பரவலான விமர்சனங்களை ஈர்த்துள்ளார்.
போட்டி நிறுவனங்களான கெட்டி இமேஜஸ் மற்றும் ஷட்டர்ஸ்டாக் இணைப்பு
கெட்டி இமேஜஸ், ஷட்டர்ஸ்டாக் உடன் இணைவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், $3.7 பில்லியன் பங்கு இமேஜ் நிறுவனத்தை உருவாக்குகிறது.
இந்தியாவின் GDP வளர்ச்சி FY25 இல் 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறையும் என கணிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) FY25 இல் 6.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க தேர்தலுக்கு பிறகு சரிவு எதிரொலி; 8 டன் தங்கத்தை கையிருப்பில் சேர்த்தது ரிசர்வ் வங்கி
திங்களன்று (ஜனவரி 6) வெளியிடப்பட்ட உலக தங்க கவுன்சில் (WGC) அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நவம்பர் 2024 இல் தனது தங்க இருப்புக்களை 8 டன்களாக விரிவுபடுத்தியுள்ளது.
வருடாந்திர ஊதிய உயர்வை ஒத்திவைத்தது இன்ஃபோசிஸ் நிறுவனம்; ஏன் தெரியுமா?
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் அதன் வருடாந்திர ஊதிய உயர்வை நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கு (Q4FY25) தாமதப்படுத்தியுள்ளது.
உலகின் அதிக ஊதியம் பெறும் நபராக மாறிய இந்திய சிஇஓ; யார் இந்த ஜக்தீப் சிங்?
குவாண்டம்ஸ்கேப்பின் நிறுவனர் ஜக்தீப் சிங், உலகளவில் அதிக ஊதியம் பெறும் ஊழியராக உருவெடுத்துள்ளார்.
இனி ஓயோ நிறுவன ஹோட்டல்களில் திருமணமாக ஜோடிகளுக்குத் தடை; இந்த நகரில் மட்டும்
முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளமான ஓயோ (OYO), திருமணமாகாத ஜோடிகள் அதன் கூட்டாளர் ஹோட்டல்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொருளாதார பின்னடைவு இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சி தொடரும்; டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் நம்பிக்கை
டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், சென்னையில் நடந்த என்ஐடி திருச்சி உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பில் பேசுகையில், தற்காலிக மந்தநிலை இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளெய்ம் நிராகரிப்புகள் 50% உயர்வு: மறுப்புக்கான முக்கிய காரணங்கள்
லோக்கல் சர்க்கிள்ஸின் சமீபத்திய கருத்துக்கணிப்பு, இந்தியாவின் உடல்நலக் காப்பீட்டுத் துறையில் கவலையளிக்கும் போக்கை எடுத்துக்காட்டுகிறது.
டாப் 5 நாடுகளின் மொத்த தங்க கையிருப்பை விட இந்திய பெண்களின் தங்க இருப்பு அதிகம்
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மூலக்கல்லான தங்கம், செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமாக பரவலாக கருதப்படுகிறது.
சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்ந்த இந்தியாவின் டாப் 6 நிறுவனங்கள்
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் தங்கள் சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்த்துள்ளன.
நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் 11 கனிம தொகுதிகளுக்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு
நான்காவது சுற்றில் 11 முக்கியமான கனிமத் தொகுதிகளின் ஏலத்தை, நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இரண்டு டாப் அதிகாரிகள் ராஜினாமா
முன்னணி இந்திய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் அதன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அன்ஷுல் கண்டேல்வால் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுவோனில் சாட்டர்ஜி ஆகியோர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் வீழ்ச்சியை சந்தித்து, ஏழு மாதங்களுக்கும் மேலாக இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது.
வரலாறு காணாத வீழ்ச்சி; அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைவு
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 85.81 என்ற மிகக் குறைந்த மதிப்பை அடைந்து, அதன் கீழ்நோக்கிய பாதையைத் தொடர்ந்தது.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி வரவுள்ளதா? பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எழுத்தாளர் எச்சரிக்கை
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை (Rich Dad Poor Dad) என்ற புத்தகத்தின் பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, வரவிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி குறித்து எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்களன்று (டிசம்பர் 23) 85.12ஆக சரிந்தது.
பயன்படுத்திய கார்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக அதிகரிப்பு; இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்குமா?
55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், வணிக நிறுவனங்கள் பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஜிஎஸ்டி வரியை 12%லிருந்து 18%ஆக உயர்த்துவதற்கு சனிக்கிழமை (டிசம்பர் 21) ஒப்புதல் அளித்தது.
பிஎஃப் சந்தாதாரர்களுக்கு; இ-வாலட்களிலும் உடனடியாக பிஎஃப் பணத்தை பெறும் வசதி 2025இல் அறிமுகம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) ஈ-வாலட் ஒருங்கிணைப்பு மற்றும் ஏடிஎம் திரும்பப் பெறும் விருப்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) உரிமைகோரல்களுக்கான திரும்பப் பெறும் செயல்முறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 652.869 பில்லியன் டாலராக குறைவு; ஆர்பிஐ தகவல்
டிசம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.988 பில்லியன் டாலர் குறைந்து 652.869 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தெரிவித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சரிவு; சென்செக்ஸ் ஐந்து நாட்களில் 3,500 புள்ளிகள் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தை இன்று (டிசம்பர் 20) மற்றொரு பெரிய சரிவைக் கண்டது. தற்போது இந்த செய்தி எழுதும் நேரத்தில் சென்செக்ஸ் 820 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 78,390 இல் வர்த்தகம் செய்தது.
₹3,626 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் கடன்களை முன்கூட்டியே செலுத்தியது ஏர்டெல்
2016 ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றைக்கான அனைத்து பொறுப்புகளையும் நீக்கி, தொலைத்தொடர்புத் துறைக்கு ₹3,626 கோடியை முன்கூட்டியே செலுத்தியதாக பார்தி ஏர்டெல் அறிவித்தது.
1991க்கு பிறகு மிக மோசமான பொருளாதார மந்தநிலை; திணறும் நியூசிலாந்து
நியூசிலாந்தின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மந்தநிலையில் மூழ்கியது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.0% சுருங்கியது.
கூகுள் நிறுவனத்தின் இந்தியாவுக்கான புதிய தலைவராக ப்ரீத்தி லோபனா நியமனம்
ப்ரீத்தி லோபனாவை தனது இந்திய நடவடிக்கைகளுக்கான புதிய நாட்டு மேலாளர் மற்றும் துணைத் தலைவராக நியமிப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.