வருமான வரி விதிகள்: செய்தி

புதிய வருமான வரி விதிகள் முறை குறித்து மத்திய அரசு விளக்கம்

சமூக ஊடக தளங்களில் வருமான வரி விதிகள் தொடர்பான தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் நிதி அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

வருமான வரித்தாக்கல் மற்றும் பிழைத்திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்யத் தவறியவர்கள் மற்றும் வருமான வரித்தாக்கலில் பிழைத்திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கான கடைசி நாளாக டிசம்பர்-31ஐ முன்பே அறிவித்திருந்தது வருமான வரித்துறை.

நாம் பெறும் தீபாவளிப் பரிசுக்கும் வரி செலுத்த வேண்டுமா?  வருமான வரிச் சட்டம் சொல்வது என்ன?

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட எந்தவொரு பண்டிகை நாளின் போதும் உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பரிசுப்பொருள் பெறுவதும் கொடுப்பதும் வழக்கம் தான். இதுவரை பரிசுப் பொருட்கள் பெரும் போது பெரிதாக எதையும் கவனித்திருக்க மாட்டோம்.

ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய அரசு. மேலும் இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 30 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை 

சென்னையில் இன்று அதிகாலை முதல், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் போன்ற 30 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு

கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை கடந்த ஜூலை 31-ம் தேதி டன்னுக்கு ரூ.1,600-ல் இருந்து ரூ.4,250 ஆக உயர்த்தியது மத்திய அரசு. தற்போது இன்று முதல் மீண்டும் கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

85% பேர் பழைய வருமான வரிமுறையையே தேர்ந்தெடுத்திருப்பதாக புதிய அறிக்கையில் தகவல்

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது புதிய வருமான வரிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. வருமான வரித்தாக்கலை எளிமையாக்கும் பொருட்டு புதிய வருமான வரிமுறை அமல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தது மத்திய அரசு.

31 Jul 2023

இந்தியா

இன்று வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

2022-23ம் நிதியாண்டிற்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலிழந்த பான் கார்டை வைத்து வருமான வரித்தாக்கல் செய்யலாமா?

பான் கார்டு மற்றும் ஆதாரை இணைக்கக் கோரி கடந்த சில ஆண்டுகளாகவே கால அவகாசம் கொடுத்து வந்தது மத்திய அரசு. அதன் பின்பு பான் மற்றும் ஆதாரை இணைக்காதவர்களின் பான் எண்ணானது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செயலிழந்து விடும் எனவும் அறிவித்திருந்தது மத்திய அரசு.

யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாய் மீது எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் யூடியூப் தளத்தைப் பயன்படுத்தி வருவாயை உருவாக்குபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது.

நாம் செலுத்தும் வாடகை வருமான வரியில், எந்தெந்த வகையில் வரிவிலக்கு பெற முடியும்

ஒரு தனிநபர் தனக்கு அனைத்து வகைகளில் இருந்து வரும் வருமானங்களுக்கும் வரி செலுத்த வேண்டிய அவசியம். அந்த வகையில், வீட்டு வாடகையின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வரி செலுத்த வேண்டியது அவசியம்.

21 May 2023

இந்தியா

எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது?

வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இரண்டு வழிகளில் அதனைச் செய்யலாம். இணையவழி வருமான வரித் தாக்கல் மற்றும் நேரடி வருமான வரித் தாக்கல் என இரண்டு வழிகளில் செய்ய முடியும். இதில் எது சிறந்த வழி?

மாத சம்பளதாரரா நீங்கள்.. அப்போ படிவம் 16-ப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

வருமான வரித் தாக்கல் செய்வது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். அரசு குறிப்பிட்டிருக்கும் குறிப்பிட்ட அளவு வருமானத்திற்கும் மேல் வருடாந்திர வருவாய் ஈட்டும் அனைவரும் கண்டிப்பாகவும் சரியாகவும் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி ஏய்ப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

வருமான வரித் தாக்கலின் போது வருமான வரி கட்டாமல் விட்டாலோ அல்லது பாக்கி வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒருவர் வருமானத்தை குறைத்துக் காட்டினாலும் வருமான வரித்துறை நம் மீது நடவடிக்கை எடுக்கும்.

புதிய அல்லது பழைய வருமான வரிமுறை.. எதுவென தேர்ந்தெடுங்கள்! 

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது வருமான வரி செலுத்துபவர்களுக்கு புதிய வருமான வரிமுறையை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நடப்பு நிதியாண்டில் இந்த புதிய வருமான வரிமுறை அமலுக்கு வரும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.