ஆன்லைன் கேமிங்: செய்தி
RMG தடைக்குப் பிறகு பணியாளர்களின் நிலை என்ன? Dream11 இன் ஹர்ஷ் ஜெயின் விளக்கம்
பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனமான ட்ரீம்11-ன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின், ரியல்-மணி கேம்கள்(RMG) மீதான மத்திய அரசின் சமீபத்திய தடையின் காரணமாக ஊழியர்கள் பாதிக்கப்படுவார்களா என்பதை விளக்கியுள்ளார்.
ஆன்லைன் கேமிங் பில்லுக்குப் பிறகு உங்கள் கேம் வாலட்டில் போடப்பட்ட பணத்தின் கதி என்ன?
2025 ஆம் ஆண்டு ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றிய பிறகு, இந்தியாவின் முன்னணி ரியல்-பணம் சார்ந்த கேமிங் (RMG) நிறுவனங்களான Dream11, Mobile Premier League (MPL), Zupee, Winzo மற்றும் My11Circle ஆகியவை போட்டிகள் மற்றும் கட்டண விளையாட்டுகளை வழங்குவதை நிறுத்திவிட்டன.
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது: ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
சட்டவிரோத ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை கைது செய்துள்ளது.
பரிமேட்ச் எனும் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடிக்கு மேல் இழந்துள்ளார்.
ஆன்லைன் கேமிங் தடை சட்டத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க நிறுவனங்கள் திட்டம்
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025 ஐ எதிர்த்து, ரியல் மணி கேமிங் (RMG) நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றன.
இனி Dream11 கிடையாது? ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தால் தளத்தை இழுத்து மூட முடிவு என தகவல்
இந்தியாவின் மிகப்பெரிய ஃபேண்டசி ஸ்போர்ட்ஸ் தளமான Dream11, அதன் ரியல்-மணி கேமிங் பிரிவை மூடத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; எந்தெந்த ஆப்ஸ்களுக்கு பாதிப்பு?
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களின் எதிர்மறையான விளைவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், "ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025" நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா லோக்சபாவில் தாக்கல்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலையில், லோக்சபா அமளிக்குள் மத்திய அரசு முக்கியமான ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இன்று தாக்கல் செய்தது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு கட்டுப்பாடு: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் Google மற்றும் Unity இணைந்து கேம் டெவலப்பர் பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழக இளைஞர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்கு உலகத் தரமான வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
I/O Connect நிகழ்வில் 'Google Play X Unity' சான்றிதழ் திட்டம் அறிவிக்கப்பட்டது: அது என்ன?
பெங்களூருவில் நடைபெற்ற I/O Connect நிகழ்வில், கூகிள் ப்ளே எக்ஸ் யூனிட்டி கேம் டெவலப்பர் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது Google.
டீனேஜ் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்களை அறிமுகம் செய்த கேமிங் தளமான Roblox
ஆன்லைன் கேமிங் தளமான Roblox, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதன் தளத்தில் ஒரு பெரிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
சட்டவிரோத பந்தய செயலிகளை முழுமையாகத் தடை செய்யவும், ஆன்லைன் கேமிங் மற்றும் ஃபேன்டஸி விளையாட்டு தளங்களை வலுவாக ஒழுங்குபடுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை (பிஐஎல்) விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 23) ஒப்புக்கொண்டது.
WAVES 2025: இந்தியாவின் முதல் உலகளாவிய ஊடக பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில், உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) 2025 ஐத் தொடங்கி வைத்தார்.
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் வீட்டில் சிபிஐ சோதனை
மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி ஊழல் வழக்கைப் பதிவு செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, புதன்கிழமை சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது.
357 சட்டவிரோத ஆன்லைன் கேமிங் வலைதளங்களுக்குத் தடை விதித்தது மத்திய அரசு
ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு சற்று முன்பு, மத்திய அரசு 357 வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் வலைதளங்களைத் தடை செய்து, சட்டவிரோத கேமிங் தளங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 18 வயதிற்குட்பட்டவர்கள் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் கேமிங் விளையாட தடை
தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசீமுதீன் தலைமையில் தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையத்தை நிறுவியுள்ளது.
Zepto இப்போது கார்களை டெலிவரி செய்கிறதா? ஆர்வத்தை தூண்டும் ஸ்கோடாவின் புதிய ad
முதலில், மளிகைப் பொருட்கள் மற்றும் கடைசி நிமிட அத்தியாவசியப் பொருட்கள் என களமிறங்கியது ஓன் டே டோர்- டெலிவரி நிறுவனங்கள்.
ஜிஎஸ்டி நோட்டீஸிற்கு உச்ச நீதிமன்றம் தடை; ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வு
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு 1.12 லட்சம் கோடி ரூபாய்க்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஷோகாஸ் நோட்டீஸ்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம்
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்த 26 வயது வாலிபர், தனது தாயின் புற்றுநோய் சிகிச்சை சேமிப்பை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்க Google, Roblox கூட்டணி
ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதுமையான கேமை உருவாக்க Google மற்றும் Roblox இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.
ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த குழு அமைக்க மத்திய அரசு பரிசீலனை
ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த, துறைகளுக்கிடையேயான குழுவை நிறுவ மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 8, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
ஆன்லைன் கேமிங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு: மக்கள் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க இந்திய அரசு திட்டம்
ஆன்லைன் கேமிங்கில் நேரம் மற்றும் செலவின வரம்புகள் உட்பட கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவன் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.
ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய அரசு. மேலும் இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிராண்டு தூதுவராக அறிவித்திருக்கும் BGMI
பப்ஜியின் இந்திய வடிவமான பிஜிஎம்ஐ (BGMI) ஆன்லைன் கேமின் பிராண்டு தூதுவராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அறிவித்திருக்கிறது கிராஃப்டான் நிறுவனம். மேலும், ரன்வீர் சிங்கைக் கொண்டே பிளே ப்யூர் என்ற தங்களின் புதிய பிரச்சாரக் காணொளி ஒன்றையும் யூடியூபில் பகிர்ந்திருக்கிறது பிஜிஎம்ஐ.
ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை
ஆன்லைன் கேமிங், சூதாட்டம் மற்றும் குதிரைப் பந்தையங்களில் பந்தயம் வைக்கப்படும் பொருள் அல்லது பணத்தின் முகமதிப்பின் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஆன்லைன் கேமிங் துறையை 28% GST எப்படி பாதிக்கும்?
ஆன்லைன் கேமிங் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இணையம் வழியாக வணிகம் செய்து அதிக லாபம் ஈட்டும் ஒரு துறையாகவும் இது இருந்து வருகிறது.