NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கவனித்துக்கொள்வதற்காக விருப்ப ஓய்வு பெற்ற கணவர்; ரிட்டைர்மென்ட் பார்ட்டியில் நடந்த துயரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கவனித்துக்கொள்வதற்காக விருப்ப ஓய்வு பெற்ற கணவர்; ரிட்டைர்மென்ட் பார்ட்டியில் நடந்த துயரம்
    ரிட்டைர்மென்ட் பார்ட்டியில் நடந்த துயரம்

    நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கவனித்துக்கொள்வதற்காக விருப்ப ஓய்வு பெற்ற கணவர்; ரிட்டைர்மென்ட் பார்ட்டியில் நடந்த துயரம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 26, 2024
    08:53 am

    செய்தி முன்னோட்டம்

    நோய்வாய்ப்பட்ட தனது மனைவியைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என கணவர் விருப்ப ஓய்வு பெற, அந்த ஃபேர்வெல் விழாவின் போதே மனைவி இறந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஒரு கிடங்கில் மேலாளராகப் பணிபுரிந்த தேவேந்திர சண்டால் என்ற நபர், உடல்நிலை சரியில்லாத அவரது மனைவி தீபிகாவை கவனித்து கொள்ளவும், கூடுதல் நேரம் செலவழிக்கும் வகையில் விருப்ப ஓய்வு பெற்றார்.

    அவருக்கு பிரியாவிடை தரும் வகையில், கடந்த டிசம்பர் 24ஆம் தேதி, தேவேந்திரனின் அலுவலக சகாக்கள் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்தனர். அப்போதுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

    சோகம்

    சோகத்தில் முடிந்த ரிட்டைர்மென்ட் பார்ட்டி

    கணவர் தேவேந்திரனின் பிரியாவிடை விழாவில், அவரது மனைவி தீபிகாவும் கலந்துகொண்டார்.

    சக ஊழியர்கள் தம்பதியருக்கு பூங்கொத்துகளை வழங்கி, மாலை அணிவித்து கொண்டாடினர்.

    தீபிகாவும் அவர்களுடன் சிரித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைந்தது.

    திடீரென அவர் நாற்காலியில் இருந்து சரிந்து விழா, பதறிய கணவரும், சக ஊழியர்களும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ராஜஸ்தான்

    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை  தேர்தல்
    டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் காங்கிரஸ்
    ராஜஸ்தானில் முன்னிலை வகிக்கும் பாஜக; முதல்வர் பதவி யாருக்கு? தேர்தல்
    ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; பின்னடைவை சந்தித்த முக்கிய அமைச்சர்கள் யார்? தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025