NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜஸ்தானில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து அவளை உயிருடன் எரித்த 2 சகோதரர்களுக்கு மரண தண்டனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜஸ்தானில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து அவளை உயிருடன் எரித்த 2 சகோதரர்களுக்கு மரண தண்டனை 

    ராஜஸ்தானில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து அவளை உயிருடன் எரித்த 2 சகோதரர்களுக்கு மரண தண்டனை 

    எழுதியவர் Sindhuja SM
    May 20, 2024
    03:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை நிலக்கரி உலையில் உயிருடன் எரித்து கொலை செய்த இருவருக்கு ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    நீதிபதி அனில் குப்தா இந்த வழக்கை "அரிதானது " என வகைப்படுத்தினார்.

    கலேப்லியா பழங்குடியினத்தைச் சேர்ந்த கலு மற்றும் கன்ஹா என அடையாளம் காணப்பட்ட சகோதரர்கள் POCSO(பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்) நீதிமன்றத்தால் சனிக்கிழமை குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

    ஆனால். சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை அந்த நீதிமன்றம் விடுவித்தது.

    ராஜஸ்தான் 

    கலு மற்றும் கன்ஹா  குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர் 

    அவர்களின் விடுதலையை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விடுவிக்கப்பட்ட மூன்று பெண்களில் இருவர் கலு மற்றும் கன்ஹாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    "கலு மற்றும் கன்ஹா ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. " என்று சிறப்பு அரசு வக்கீல் மஹாவீர் சிங் கிஷ்னாவத் செய்தியாளர்களிடம் கூறினார்.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என்பது கடந்த சனிக்கிழமை உறுதியாகியது.

    இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி நடந்தது. அந்த சிறுமி கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

    இது பில்வாரா மாவட்டத்தில் உள்ள கோத்ரி தாலுகாவின் ஷாபுரா பகுதியில் நடந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    ராஜஸ்தான்

    தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை நீட் தேர்வு
    சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள்  சீனா
    தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர் தெலுங்கானா
    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ் தெலுங்கானா

    இந்தியா

    மீண்டும் தொடங்கப்பட உள்ளது நாகை - இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்து இலங்கை
    இந்தியாவின் பிரமிக்கவைக்கக்கூடிய மலர் பள்ளத்தாக்குகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் சுற்றுலா
    இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை: தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு  ஒடிசா
    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் பலி மேற்கு வங்காளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025