கொலை: செய்தி

மீரட் கொலை: போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்

மீரட்டைச் சேர்ந்த முஸ்கன் ரஸ்தோகி என்ற பெண், தனது கணவரை தூக்க மருந்து கொடுத்து கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி , தனது காதலரின் உதவியுடன் ஒரு சிமெண்ட் டிரம்மில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

திருநெல்வேலி டவுனில் முன்னாள் எஸ்.ஐ. ஜாஹிர் உசேன் கொலைக்கான சம்பவத்தில், அவர் முன்பு புகார் அளித்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மாநகர போலீசாரின் தகவல் தெரிவிக்கின்றது.

மகளின் பிறந்தநாளுக்காக லண்டனில் இருந்து வந்த கணவரை வெட்டி கொன்ற மனைவி

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த வணிகக் கடற்படை அதிகாரி ஒருவர், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட லண்டனிலிருந்து சர்ப்ரைஸாக இந்தியா திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் அவரது கள்ள காதலரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜான் எஃப். கென்னடி படுகொலை குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்டார் டிரம்ப்

1963 நவம்பரில் டல்லாஸில் சுட்டுக் கொல்லப்பட்ட 35வது ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பான ஏராளமான ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

02 Mar 2025

ஹரியானா

ஹரியானா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியின் உடல் சூட்கேஸில் சடலமாக கண்டெடுப்பு

ஹரியானாவின் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.

சொத்து தகராறில் பேரனால் தாக்கப்பட்ட பிரபல ஹைதராபாத் தொழிலதிபர் மரணம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 86 வயதான தொழிலதிபர் வி.சி. ஜனார்தன் ராவ், சொத்து தகராறில் அவரது பேரனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு; சிபிஐ மேல்முறையீடு ஏற்பு

ஆர்ஜி கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கின் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

JFK, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலைகள் பற்றிய கோப்புகளை வெளியிட டொனால்ட் டிரம்ப் முடிவு: இது ஏன் முக்கியமானது?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 1963ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி மற்றும் அவரது சகோதரர் செனட்டர் ராபர்ட் எஃப் கென்னடி மற்றும் சிவில் உரிமைகள் தலைவர் டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் படுகொலை ஆகியவற்றின் விசாரணை கோப்புகளை வெளியிட முடிவெடுத்துள்ளார்.

ஹைதராபாதில் கொடூரம்: மனைவியை கொன்று, துண்டு துண்டாக வெட்டி சமைத்த முன்னாள் ராணுவ அதிகாரி

ஹைதராபாத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான குருமூர்த்தி என்பவரை தனது மனைவி புட்டவெங்கடா மாதவியை கொலை செய்து, அவரது உடலை துண்டாக்கி, கொதிக்க வைத்து ஆதாரங்களை அழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

RG கர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

20 Jan 2025

கேரளா

ஷரோன் ராஜ் கொலை வழக்கில், காதலிக்கு மரண தண்டனை விதித்தது கேரள நீதிமன்றம் 

திருவனந்தபுரம் நெய்யாட்டின்கராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், தனது காதலனை கொலை செய்த 24 வயது கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆர்.ஜி.கார் வழக்கு: குற்றவாளி சஞ்சய் ராய்க்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும்

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி சஞ்சய் ராய்க்கு திங்கள்கிழமை பிற்பகல் தண்டனை வழங்கப்படும்.

உ.பி.யில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்து கொலை

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்தனர்.

ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்களுக்கும் ஜாமீன்; ட்ரூடோ ராஜினாமா எதிரொலியா?

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்திய பிரஜைகளுக்கு கனடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

புத்தாண்டு பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஹோட்டலில் படுகொலை 

புத்தாண்டு தினத்தன்று உத்தரபிரதேச லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஷரஞ்சித் ஹோட்டலில் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை கொலை செய்ததாக 24 வயதுடைய அர்ஷாத் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது கூட்டாளி பவித்ரா கவுடா ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

13 Dec 2024

ஆந்திரா

மகளிடம் அத்துமீறிய நபரை பழிதீர்க்க குவைத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்த தந்தை

குவைத்தைச் சேர்ந்த 35 வயதான ஆஞ்சநேய பிரசாத் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி, ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம், ஒபுலவாரிப்பள்ளியில் தனது உறவினரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பொய்யான கொலை வழக்கு, மனைவியால் துன்புறுத்தல்: பெங்களூரு IT என்ஜினீயரின் 24 பக்க தற்கொலைக் கடிதம் கூறுவது என்ன?

பெங்களூரு மஞ்சுநாத் லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டில் அதுல் சுபாஷ் என்ற 34 வயது தொழில்நுட்ப வல்லுநர் தற்கொலை செய்து கொண்டார்.

05 Dec 2024

டெல்லி

பெற்றோர், சகோதரியை தானே கொலை செய்து விட்டு நாடகமாடிய டெல்லி நபர்

டெல்லியில் நடந்த மூன்று கொலை வழக்கில் அதிர்ச்சித் திருப்பமாக, தனது வீட்டில் பெற்றோரும் சகோதரியும் இறந்து கிடந்ததாக காவல்துறையில் புகார் அளித்தவர், அவர்களை கொலை செய்ததற்காக இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல யுனைடெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டு கொலை

யுனைடெட் ஹெல்த்கேர் என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு நிறுவனமாகும், இது வேறு எந்த நாட்டையும் விட சுகாதாரப் பாதுகாப்புக்காக அதிக பணம் செலுத்தும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நன்மைகளை வழங்குகிறது.

இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி

பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனது முன்னாள் காதலன் உட்பட இருவரை தீ வைத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 Nov 2024

லண்டன்

லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மனைவியைக் கொன்றது எப்படி? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

நவம்பர் 14 ஆம் தேதி கிழக்கு லண்டனில் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட 24 வயதான ஹர்ஷிதா பிரெல்லாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, கழுத்தை நெரித்ததால் மரணத்திற்குக் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே உள்ளது சின்னமனை. அங்கே உள்ள அரசுப்பள்ளியில் வகுப்பறையிலேயே வைத்து ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 Nov 2024

சென்னை

கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி மீது கத்தியால் தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷாருக்கான் கொலை மிரட்டல் வழக்கு: திருடப்பட்ட தொலைபேசியிலிருந்து அழைப்பா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு எதிரான கொலைமிரட்டல் வழக்கில் புதிய திருப்பமாக, மிரட்டல் அழைப்பு விடுத்த தொலைபேசியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் தனது மொபைல் திருடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சல்மானை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கும் ₹ 50 லட்சம் கேட்டு கொலைமிரட்டல்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்து, மும்பை காவல்துறையின் லேண்ட்லைன் எண்ணில் மிரட்டல் அழைப்பு விடப்பட்டுள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையிலுள்ள நடிகர் தர்ஷனுக்கு, அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன்

ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் தூகுதீபாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் 6 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

25 Oct 2024

என்ஐஏ

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்; என்ஐஏ அறிவிப்பு

பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்வது குறித்து தகவல் தருபவர்களுக்கு ₹10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.

22 Oct 2024

விடுதலை

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

1996 ஆம் ஆண்டில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க. பொன்னுசாமியின் மகனான நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும்போது கொல்லப்பட்டார்.

"பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்": 5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவர், நடிகர் சல்மான் கானுடனான நீண்டகால பகையைத் தீர்க்க ரூ. 5 கோடி கேட்டு மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு மிரட்டல் செய்தி அனுப்பியுள்ளார்.

கொல்கத்தா மருத்துவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? CBI குற்றப்பத்திரிகை விவரிக்கிறது

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி ஜூனியர் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், சஞ்சய் ராய் பிரதான சந்தேக நபராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம் 

ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜூனியர் டாக்டர்கள் மேற்கு வங்க அரசுக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

பெங்களூரு பெண்ணை கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் தற்கொலை; தற்கொலை கடிதம் மீட்பு

பெங்களூருவில் சென்ற வாரம் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கொலை விவகாரத்தில், கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒடிசாவில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரங்களை போலீசார் சிதைத்ததாக சி.பி.ஐ குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்கள், தலா காவல் நிலையத்தில் மாற்றப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

'ஐந்தாவது முறையாக...இறுதியாக': மம்தாவை சந்திக்க ஒப்புக்கொண்ட மருத்துவர்கள்

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவப் பெண் ஒருவர், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் ஜூனியர் மருத்துவர்களுக்கு மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசாங்கம் ஐந்தாவது அழைப்பை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி; சந்தேக நபர் கைது

முன்னாள் அமெரிக்க அதிபரும், 2024 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது புளோரிடாவில் உள்ள அவரது கோல்ஃப் கிளப் அருகே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம்: உச்ச நீதிமன்ற காலக்கெடுவை மீறி தொடரும் போராட்டம்

மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று, திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு

கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 31 வயதான பயிற்சி மருத்துவரின் தந்தை, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஊழியர் ஒருவருடன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் சமீபத்தில் லீக் ஆனது.

கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ

மூன்று ஜூனியர் டாக்டர்கள் உட்பட நான்கு ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பாலிகிராஃப் சோதனை நடத்தும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

ஹத்ராஸ், உன்னாவ் வழக்குகளை முடித்துவைத்த CBI குழு கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் களமிறங்குகிறது

சமீபத்தில் கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நடத்துவதற்கு மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) இரண்டு அனுபவமிக்க பெண் அதிகாரிகளை நியமித்துள்ளது.

முந்தைய
அடுத்தது