LOADING...

கொலை: செய்தி

15 Dec 2025
ஹாலிவுட்

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர், மனைவி மைக்கேல் கத்தியால் குத்தி கொலை; சந்தேக வலையில் மகன் 

ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (அமெரிக்க நேரப்படி) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர்.

04 Dec 2025
ஹரியானா

தன்னை விட அழகாக இருந்ததாக 4 குழந்தைகளைக் கொன்ற ஹரியானா பெண்: சொந்த மகனையும் கொன்ற கொடூரம்

ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தன் சொந்த மகன் உட்பட நான்கு குழந்தைகளை சாவகாசமாகக் கொலை செய்த 34 வயதுப் பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

01 Dec 2025
கோவை

மனைவியைக் கொன்று, சடலத்துடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன்; கோவையில் பகீர்

தமிழ்நாட்டில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவமாக, கோவையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன், அவரது சடலத்துடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றம் செய்துள்ளார்.

24 Nov 2025
கொள்ளை

முன்னாள் MLA சுதர்சனம் கொலை வழக்கில் 'பவாரியா' கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே. சுதர்சனம் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பவாரியா கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூன்று பேருக்கு சென்னை நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பில்லை: உளவுத்துறையின் அறிக்கையை நிராகரித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை(MBS), பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சம்மந்தமில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

10 Nov 2025
புனே

திருஷ்யம் பட பாணியில் நடந்த கொடூரம்: மனைவியைக் கொன்று உடலை எரித்த கணவன் சிக்கியது எப்படி?

புனேவில் கணவன் ஒருவன், அஜய் தேவ்கன் நடித்த பரபரப்பான திருஷ்யம் திரைப்படத்தைப் பார்த்து, அதே பாணியில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலை எரியூட்டி, பின்னர் மனைவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் பொய்யாகப் புகார் அளித்து நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

02 Nov 2025
பீகார்

பீகார் தேர்தல் பரபரப்பு: கொலை வழக்கில் ஆளும் கட்சி வேட்பாளர் அனந்த் சிங் கைது

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சர்ச்சைக்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொகாமா தொகுதி வேட்பாளருமான அனந்த் சிங், ஜன சூராஜ் தொண்டர் துலார் சந்த் யாதவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 Oct 2025
டெல்லி

டெல்லி க்ரைம்: தடயவியல் அறிவைப் பயன்படுத்தி லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த காதலி

டெல்லியின் காந்தி விஹாரில் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கை டெல்லி போலீசார் முடித்து வைத்துள்ளனர்.

17 Oct 2025
தமிழ்நாடு

ஜாதி ஆணவ கொலைகளை தடுக்கத் தனி ஆணையம்: ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் அமைகிறது! 

தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான சட்ட பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

13 Oct 2025
திரிபுரா

திரிபுரா: தாய்மாமனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 14 மாத குழந்தை

வடக்கு திரிபுரா மாவட்டத்தின் பனிசாகர் துணைப்பிரிவில், அக்டோபர் 11 ஆம் தேதி 14 மாத குழந்தை தனது தாய் வழி மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: தஷ்வந்த்தை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்

சென்னை அருகே போரூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் எரித்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில், முக்கிய குற்றவாளியான தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

25 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தைகள் பாலியல் குற்றவாளியை தேடிக்கொன்ற இந்தியர் கைது

நீதிமன்ற ஆவணங்களின்படி, கலிபோர்னியாவை சேர்ந்த இந்தியர் ஒருவர், பொது பாலியல் குற்றவாளி பதிவேட்டில் உள்ளவரின் பெயரை வைத்து தேடிக்கண்டுபிடித்து, கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் பல முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

15 Sep 2025
டெல்லி

BMW கார் விபத்து: பாதிக்கப்பட்டவரின் மனைவி கெஞ்சியும் 19 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக புகார்

டெல்லியில் நேற்று மதியம் பைக் மீது மோதியதில் மூத்த அரசு அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த BMW காரை ஓட்டிச் சென்ற பெண் ககன்ப்ரீத் கவுர், திங்கள்கிழமை மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத குடியேறிகள் மீது...: இந்தியரின் தலை துண்டிக்கப்பட்டது குறித்து அதிபர் டிரம்ப் காட்டம்

டெக்சாஸின் டல்லாஸில் உள்ள ஒரு மோட்டலில் தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்ட இந்தியர் சந்திரா நாகமல்லையாவின் கொடூரமான கொலைக்குப் பிறகு, சட்டவிரோத குடியேறி குற்றவாளிகள் மீது தனது நிர்வாகம் "மென்மையாக" இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சபதம் செய்துள்ளார்.

12 Sep 2025
அமெரிக்கா

சார்லி கிர்க்கின் படுகொலையில் சந்தேக நபரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது FBI 

உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் கொல்லப்பட்டதில் சந்தேகிக்கப்படும் ஒருவரின் புதிய புகைப்படங்களை FBI வியாழக்கிழமை வெளியிட்டு பொதுமக்களின் உதவியைக் கோரியது.

12 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அரிவாளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை; குடும்பத்தினர் முன்பு அரங்கேறிய பயங்கரம்

செப்டம்பர் 10 ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் மோட்டலில் நடந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

11 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் அரசியல் கொலை; டிரம்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற இளைஞர் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான கன்சர்வேடிவ் ஆர்வலர் சார்லி கிர்க், புதன்கிழமை உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் 52 வயது பெண்ணைக் கொன்ற 26 வயது இன்ஸ்டாகிராம் காதலன்

உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் 52 வயது பெண் ஒருவர் தனது 26 வயது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

29 Aug 2025
பஹல்காம்

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் இந்தக் கொலைகளைச் செய்ததில் நேரடியாக ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

25 Aug 2025
வரதட்சணை

நொய்டா வரதட்சணை கொலை வழக்கில் பெண்ணின் மைத்துனர் கைது; மாமனாருக்கும் வலைவீச்சு

நொய்டாவில் வரதட்சணை தொடர்பான நிக்கி பாட்டியின் கொலை வழக்கு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், நொய்டா காவல்துறை திங்கள்கிழமை அவரது மைத்துனரை கைது செய்தது.

வரதட்சணை கொலை: கிரேட்டர் நொய்டாவில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது காவல்துறை என்கவுன்ட்டர்

ஒரு பயங்கரமான வரதட்சணை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட கணவர் விபின், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) பிற்பகல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிர்சா சௌக் அருகே உத்தரபிரதேச போலீசாரால் நடந்த என்கவுன்ட்டரில் காலில் சுடப்பட்டார்.

21 Aug 2025
அகமதாபாத்

10ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியது ஏன்? அகமதாபாத் பள்ளி மாணவனின் இன்ஸ்டாகிராம் சாட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

குஜராத்தின் அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஜூனியர் மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டான்.

20 Aug 2025
அகமதாபாத்

அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக்கொன்ற ஜூனியர் மாணவன்

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெளியே 15 வயது 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவனது ஜூனியர் மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ஜாமீனை ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

பார்க்கிங் பிரச்னையில், ரஜினியின் 'காலா' பட நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் கொலை

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் வாகன நிறுத்துமிடம் தகராறில், ரஜினியின் 'காலா' படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் ஆசிப் குரேஷி கொல்லப்பட்டார்.

ஐடி இன்ஜினியர் கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே 27 வயது ஐடி இன்ஜினியர் கவினின் கொடூரமான கொலை பொதுமக்களிடையே பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையான, பணியில் இருக்கும் காவல் துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

25 Jul 2025
கேரளா

சிறையில் இருந்து தப்பியோடிய பாலியல் வன்கொடுமை-கொலை குற்றவாளியை 10 மணி நேரத்தில் பிடித்த காவல்துறை

கேரளாவின் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளியான கோவிந்தசாமி தப்பிச் சென்றார்.

24 Jul 2025
தமிழ்நாடு

2018 குன்றத்தூர் குழந்தை கொலை வழக்கில் தாய் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை வழங்கியது நீதிமன்றம்

2018 ஆம் ஆண்டு கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாயிற்கு எதிராக நடந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

16 Jul 2025
ஏமன்

'மன்னிப்பு இல்லை': நிமிஷா பிரியாவை தூக்கிலிட வேண்டும் என்று ஏமன் நாட்டவரின் குடும்பத்தினர் கோருகின்றனர்

2017ஆம் ஆண்டு கேரள செவிலியர் நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தியின் சகோதரர், அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரியுள்ளார்.

16 Jul 2025
ஏமன்

ஏமனில் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க உதவிய 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' ஷேக் அபுபக்கர் அகமது யார்? 

ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்ததில் பிரபல முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

11 Jul 2025
சென்னை

திருமலா பால் நிறுவனத்தில் 45 கோடி மோசடி: கருவூல மேலாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்பு

தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

04 Jul 2025
விசிக

திருநின்றவூர் விசிக பெண் கவுன்சிலர் கொலை: கணவர் உட்பட மூவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பெண் கவுன்சிலர் கோமதி (28) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

13 Jun 2025
மேகாலயா

மேகாலயா ஹனிமூன் கொலை: உண்மையாக திட்டம் தீட்டியது இவர்தான், சோனம் இல்லை! புதிய விவரங்கள்

மேகாலயாவில் ஹனிமூன் சென்ற போது கொலை செய்யப்பட்ட இந்தூர் மணமகன் ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில் பல புதிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

12 Jun 2025
மேகாலயா

ஹவாலா மோசடி பக்கம் திரும்புகிறதா மேகலாயா ஹனிமூன் கொலை வழக்கு?

மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கின் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

11 Jun 2025
மேகாலயா

மேகாலயா ஹனிமூன் கொலையை சகோதரி தான் செய்திருப்பாள் என உறுதியாக சொல்கிறார் சோனமின் அண்ணன்

சோனம் ரகுவன்ஷியின் சகோதரர் கோவிந்த், தனது சகோதரி தான் அவளது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றது உறுதியாகத் தெரிகிறது என்று இன்று தெரிவித்தார்.

11 Jun 2025
மேகாலயா

மேகாலயா ஹனிமூன் கொலை: கணவரை கொல்ல கொலையாளிகளுக்கு ₹20 லட்சம் கொடுத்த சோனம்

சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொல்ல கொலையாளிகளுக்கு ₹20 லட்சம் கொடுத்ததாக மேகாலயா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

10 Jun 2025
மேகாலயா

மேகாலயா தேனிலவு கொலை: திருமணமான 3 நாட்களுக்கு பின் காதலனுடன் கொலைக்கு திட்டமிட்ட மணப்பெண்

மேகாலயாவில் தேனிலவின் போது, தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷி, திருமணமான மூன்று நாட்களுக்குப் பிறகு தனது காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியா டுடேவிற்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

09 Jun 2025
மேகாலயா

மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் இந்தூர் நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

மேகாலயாவில் இறந்து கிடந்த இந்தூர் குடியிருப்பாளரான ராஜா ரகுவன்ஷியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது தலையில் இரண்டு பெரிய கூர்மையான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

09 Jun 2025
மேகாலயா

மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்!

மேகாலயாவில் தேனிலவின் போது காணாமல் போன இந்தூர் பெண் தனது கணவரைக் கொலை செய்ததற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெற்றோரை கொன்று வீசிய கொடூர மகன்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்; நடந்தது என்ன?

மேற்கு வங்கத்தில் கிழக்கு பர்த்வானில் தனது பெற்றோரைக் கொன்றதாகவும், பின்னர் போங்கானில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் ஊழியர்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, 35 வயதான சிவில் இன்ஜினியர் ஹுமாயூன் கபீர் புதன்கிழமை (மே 28) கைது செய்யப்பட்டார்.

23 May 2025
கர்நாடகா

மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர்

கர்நாடகாவின் மங்களூர் கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட வாலாச்சிலில் வியாழக்கிழமை (மே 22) நள்ளிரவு நடந்த வன்முறை தாக்குதலில் 50 வயது திருமண தரகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது இரண்டு மகன்கள் படுகாயமடைந்தனர்.

2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை

இந்தியாவில் பல உயர்மட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா(LeT) அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைஃபுல்லா காலித், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.