வரதட்சணை: செய்தி
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்: நொய்டா வரதட்சணை கொடுமையால் இறந்த பெண்ணின் அதிர்ச்சியான மரண வாக்குமூலம்
அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக, நொய்டாவில் வரதட்சணை கொடுமையால் இறந்து போன நிக்கி பாட்டி, சிலிண்டர் வெடித்ததால் தனக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக, தனது மரண வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் வரதட்சணை மரணங்கள் பாலியல் கொலைகளை விட 25 மடங்கு அதிகம்: NCRB
இந்தியாவில் வரதட்சணை மரணங்கள், பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டுப் பலாத்காரத்திற்குப் பிறகு கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையை விட 25 மடங்கு அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன.
நொய்டா வரதட்சணை கொலை வழக்கில் பெண்ணின் மைத்துனர் கைது; மாமனாருக்கும் வலைவீச்சு
நொய்டாவில் வரதட்சணை தொடர்பான நிக்கி பாட்டியின் கொலை வழக்கு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், நொய்டா காவல்துறை திங்கள்கிழமை அவரது மைத்துனரை கைது செய்தது.