NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை
    இந்தியா

    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை

    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை
    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023, 02:55 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை
    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை

    தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வினை முன்னதாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அண்மையில் தான் பிளஸ் 2மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கியது. அதே போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த வகுப்பு பொது தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னரே, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மற்ற மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது.

    பத்து நாட்களுக்கு முன்னதாக தேர்வுகள் நடத்த திட்டம்

    இந்திய நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவரும் சூழலில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தமிழக பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவிருந்த 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான இந்தாண்டு இறுதி தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 27ம் தேதி துவங்கியிருந்த தேர்வுகளை பத்து நாட்களுக்கு முன்னதாக ஏப்ரல் 17ம் தேதி முதல் துவங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் சிறுவர்-சிறுமிகளையே அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    வைரஸ்
    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்கள்

    வைரஸ்

    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    இந்தியாவில் அதிகரிக்கும் தொண்டை வலி மற்றும் வைரல் காய்ச்சலுக்கான காரணங்கள் என்னவென்று மருத்துவர்கள் விவரிக்கின்றார் நோய்கள்
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு தொற்று

    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு மாவட்ட செய்திகள்
    வானிலை அறிக்கை: மார்ச் 15- மார்ச் 19 வானிலை அறிக்கை
    'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்
    தமிழகத்தில் வெப்ப நிலையினை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் - சுகாதாரத்துறை சுகாதாரத் துறை

    பள்ளி மாணவர்கள்

    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் - 8.75 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் தமிழ்நாடு
    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது திருச்சி
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023