NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை
    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை

    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை

    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023
    02:55 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வினை முன்னதாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் அண்மையில் தான் பிளஸ் 2மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கியது.

    அதே போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    இந்த வகுப்பு பொது தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னரே, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மற்ற மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது.

    இறுதி தேர்வுகள்

    பத்து நாட்களுக்கு முன்னதாக தேர்வுகள் நடத்த திட்டம்

    இந்திய நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவரும் சூழலில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தமிழக பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    இதனையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவிருந்த 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான இந்தாண்டு இறுதி தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ஏப்ரல் 27ம் தேதி துவங்கியிருந்த தேர்வுகளை பத்து நாட்களுக்கு முன்னதாக ஏப்ரல் 17ம் தேதி முதல் துவங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் சிறுவர்-சிறுமிகளையே அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வைரஸ்
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி ராமேஸ்வரம்
    வானிலை அறிக்கை: மார்ச் 10- மார்ச் 14 வானிலை அறிக்கை
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை கொரோனா

    வைரஸ்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை தூக்கம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025