கோவிட்: செய்தி

18 Mar 2023

கோவிட் 19

இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு கோவி-19 தொற்று மீண்டும் உயர துவங்கியுள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி

தமிழகத்தில் ஏற்கனவே 284 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

18 Feb 2023

கொரோனா

கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்

கடந்த 2019ம்ஆண்டு சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்தியது.

மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்

COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், நீரிழிவு நோயால் எளிதில் பாதிக்கப்படலாம் என JAMA Network Open என்ற பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

16 Feb 2023

கோவிட் 19

கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு

இங்கிலாந்தின் Alan Turing இன்ஸ்டிடியூட் தலைமையிலான ஆய்வின்படி, ஆடியோ பதிவுகளில் பயிற்சி பெற்ற AI வகைப்படுத்தியுள்ளனர். இதில், ஒருவருக்கு இருமல் ஒலியை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கோவிட்-19 உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என கணித்துள்ளனர்.

நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

கோவிட் தடுப்பூசி

கோவிட் தடுப்பூசி

உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும்

கோவிட் தடுப்பூசியினால், உடம்பில் பல பக்க விளைவுகள் வருவதை, மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒத்துக்கொள்வதாக வந்த செய்திகள் பொய்யென மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஓமைக்ரான்

வைரஸ்

ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள்

கோவிட்டின் மாறுபட்ட வடிவமாகக் கூறப்படும் ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5, தற்போது வரை, 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பரவலை தவிர்க்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

கொரோனா

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வைரஸ் தான் இந்த பரவலுக்கு காரணம் என்றும்,

தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கொரோனா

சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

28 Dec 2022

கொரோனா

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து!

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்திற்குகான விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று அறிவித்தது.

27 Dec 2022

கொரோனா

கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உருமாறிய கொரோனா தொற்று பரவலால் இறப்பு விகிதம் அதிகரிப்பு

கொரோனா

ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவத்துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய அரசு

கொரோனா

மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா பாதிப்புகள் சில மாதங்களுக்கு முன்னேரே சற்று ஓயத்துவங்கி மக்களும் இயல்பு வாழ்விற்கு திரும்பினர்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்து பேட்டி

கொரோனா

கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்

மீண்டும் தற்போது உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎப்7 வேகமாக பரவி வருகிறது.

23 Dec 2022

கொரோனா

கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!

ஆந்திரா மாநிலம் காகிநாடா என்ற ஊரை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா பயத்தில் 3வருடங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.

வேகமாக பரவும் பிஎப் 7 கொரோனா வைரஸ்

உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம்

2019ம் ஆண்டு இறுதி மாதத்தில் சீனாவில் பரவ துவங்கியது கொரோனா வைரஸ். அங்கு துவங்கிய இந்த வைரஸ் உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

சீனா

சீனா

10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை!

உலகமெல்லாம் கொரோனா ஆடி அடங்கிவிட்டது. ஆனால், சீனாவில் இப்போது தான் இதற்கு முன்பு இருந்ததை விட அதிகமாக கொரோனா பரவி கொண்டிருக்கிறது.

கோவிட் தொற்று

கொரோனா

கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா?

கொரோனா உலகில் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியப் போகிறது. இருந்தும், கொரோனா நோய் எப்படி பரவ ஆரம்பித்தது என்பது பெரும் புதிராக இருக்கிறது.

12 Dec 2022

இலங்கை

சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்!

கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகம்- இலங்கை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன.

சீன போராட்டம்

உலகம்

கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன?

சீன நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2ஆம் அலையின் போது கூட சீனாவில் 1 லட்சத்தைத் தாண்டாதக் கொரோனா பாதிப்பு தற்போது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.