கோவிட்: செய்தி
தமிழ்நாட்டில் 97% முதியோர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு செரோ சர்வே, ஆறு மாவட்டங்களில் உள்ள முதியோர் மக்கள் தொகையில் 97% பேருக்கு COVID-19 க்கு எதிராக பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 306 புதிய COVID-19 வழக்குகள், 6 இறப்புகள் பதிவாகியுள்ளன
மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, புதன்கிழமை இந்தியாவில் மொத்தம் 306 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் 6,815 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன; ஒரே நாளில் 324 பேருக்கு பாதிப்பு
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 6,815 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கொரோனா மீண்டும் பரவுகிறது: மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளை எச்சரித்து, சுகாதார வசதிகளை வலுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழகத்தில் தினசரி 10 முதல் 15 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் பதிவான 1,009 COVID-19 வழக்குகள்; கேரளா, டெல்லி மற்றும் மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் வழக்குகள்
திங்கட்கிழமை காலை நிலவரப்படி, இந்தியாவில் 1,009 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று
இந்த ஆண்டு இதுவரை கர்நாடகாவில் 35 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 32 பெங்களூருவில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய பொதுச் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன
தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவது இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள்
ஆசியா முழுவதும் ஒரு தொற்றுநோய் பரவி வருவதால், ஹாங்காங்கும் சிங்கப்பூரும் COVID - 19 நோய்த்தொற்றுகளின் புதிய அலையை அனுபவித்து வருகின்றன.
COVID-19, காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் ஒரே தடுப்பூசி கண்டுபிடிப்பு
ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று யூனிவர்சல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
கோவிட் தடுப்பூசி சிலருக்கு நாள்பட்ட நோயை ஏற்படுத்துவதற்கான காரணத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, கோவிட் தடுப்பூசிக்குப் பிறகு ஒரு சிறிய சதவீத மக்கள் மட்டும் ஏன் நாள்பட்ட அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்பதற்கான காரணிகளை கண்டறிந்துள்ளது.
ஜுக்கர்பெர்க்கின் இந்திய தேர்தல் கருத்து தொடர்பாக சிக்கலில் மெட்டா; சம்மன் விடுக்க வாய்ப்பு
2024 தேர்தலில் இந்தியா உட்பட பெரும்பாலான பதவியில் உள்ள அரசாங்கங்கள் தோற்கடிக்கப்பட்டதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறியதை அடுத்து, சமூக ஊடக நிறுவனமான மெட்டா (முன்பு Facebook என அழைக்கப்பட்டது), இந்தியாவின் பாராளுமன்ற நிலைக்குழுவின் சம்மன்களை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளது.
பெங்களூரில் HMPV கண்டுபிடிப்பு: இது கோவிட்-19ஐ போன்றதா? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா? இதுவரை நாம் அறிந்தவை
சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பரவல் அதிகரித்தது உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது உண்மை!
'அதிக தொற்று' ஆபத்தை கொண்ட புதிய XEC கோவிட் மாறுபாடு; 27 நாடுகளில் வேகமாகப் பரவுகிறது
XEC கோவிட்-19 மாறுபாடு, முந்தைய ஓமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவற்றின் கலப்பினமாகும்.
கோவிட்-19 உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய வேண்டும் என மெட்டாவை கட்டாயப்படுத்திய பைடன் நிர்வாகம்: மார்க் ஜுக்கர்பெர்க்
அமெரிக்காவின் ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டிக்கு எழுதிய கடிதத்தில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் நிர்வாகம் தனது நிறுவனத்தின் மீது "மீண்டும் மீண்டும் அழுத்தம்" கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று உறுதி; தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக புதன்கிழமை லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது, அவருக்கு கோவிட் -19 க்கு சோதனை செய்யப்பட்டது.
அஸ்ட்ராஜெனெகா உலகளவில் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதால், இந்தியாவில் என்ன பாதிப்பு?
மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கோவிட்-19 தடுப்பூசியான வக்ஸ்செவ்ரியாவை உலகளாவிய திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
அஸ்ட்ராஜெனெகா உலகளவில் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறப்போவதாக தகவல்
மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களில் நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து, உலகளவில் அதன் தடுப்பூசிகள் திரும்பப் பெறப்படுகிறது.
புதிய கோவிட் மாறுபாடு FLiRT: அதன் அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சமீபத்திய செய்திகள்படி, Omicron JN.1 வரிசைக்குள் ஒரு மாறுபட்ட புதிய கோவிட்-19 வகை கண்டறியப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதால் மகள்களை இழந்ததாக 2 இந்திய குடும்பங்கள் சீரம் இன்ஸ்டிடியூட் மீது வழக்கு
கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு இறந்ததாகக் கூறப்படும் இரண்டு இந்தியப் பெண்களின் பெற்றோர்கள், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.
COVISHIELD தடுப்பூசியால் ஏற்படும் TTS என்றால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான AstraZeneca, அதன் கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்ட், த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) எனப்படும் அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டுள்ளது.
கோவிஷீல்டு மருந்தினால் பக்க விளைவுகள் உண்டாகுமாம்: AstraZeneca அதிர்ச்சி தகவல்
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான AstraZeneca தனது கோவிட் தடுப்பூசி, ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் (யுகே) தெரிவித்துள்ளது.
புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்
நாட்டில் அண்மையில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு எதிராக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய கோவிட் மாறுபாடு பரவல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
JN.1 என்ற புதிய கோவிட் மாறுபாட்டால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் 292 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவு, 2,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவான நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO
உலக சுகாதார அமைப்பு (WHO),நேற்று, JN.1 கொரோனா வைரஸ்-ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியது.
"கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு
கேரளாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வேகமாக பறக்கக்கூடிய JN.1 வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை என மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது.
அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு
கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்ட BA.2.86 இன் வழித்தோன்றலான JN.1 என்ற கோவிட் துணை வகையின் தாக்கம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஆண்டில் $22 பில்லியனிலிருந்து $3 பில்லியனுக்கும் கீழே சரிந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு
ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பைஜூஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கலாக, தொழில்நுட்ப முதலீட்டு மதிப்பீட்டாளரான போசுஸ்(Prosus), அதன் மதிப்பை $3 பில்லியனுக்கும் குறைவாக மதிப்பிட்டுள்ளது.
சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை
சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு
சீனாவில் தற்போது குழந்தைகள் மத்தியில் அதிகமாக பரவிவரும், இன்ஃப்ளூயன்சா ப்ளூ மாதிரியான காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார அமைப்பு அந்நாட்டிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 46 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூலை 11) 20ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 46ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 56 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூலை 4) 26ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 56ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 26 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூலை 3) 44ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 26ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 44 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூலை 2) 53ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 44ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 40 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 30) 44ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 40ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 65 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 27) 33ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 65ஆக அதிகரித்துள்ளது.
'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், "மக்களைப் பாதிக்கும் வகையில் கொரோனா வைரஸை வேண்டுமென்றே உருவாக்கி பரப்பியது சீனா தான்" என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 33 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 26) 47ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 33ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 47 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 25) 80ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 47ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 51 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 22) 95ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 51ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 95 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 21) 92ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 95ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 92 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 20) 36ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 92ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 36 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 19) 63ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 36ஆக குறைந்துள்ளது. கொரோனா பரவ தொடங்கிய பிறகு இன்று தான் மிக குறைவான வழக்குகள் பதிவாகி இருக்கிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 18) 90ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 63ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 96 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 15) 106ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 96ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 120 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 13) 80ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 120ஆக அதிகரித்துள்ளது.
CoWin போர்டல் பாதுகாப்பானது, பொதுமக்களின் தரவுகள் கசியவில்லை: மத்திய அரசு
CoWIN போர்ட்டலில் உள்ள தரவுகள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் இது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் "விஷமம் நிறைந்தது" என்றும் மத்திய அரசு இன்று(ஜூன் 12) கூறியுள்ளது.
இந்தியாவில் 92 புதிய கொரோனா பாதிப்பு: 4 மாதங்களுக்கு பின் கொரோனா சரிந்தது
நேற்று(ஜூன் 11) 140ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 92ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி
நேற்று(ஜூன் 8) 199ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 169ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 199 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி
நேற்று(ஜூன் 7) 214ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 199ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 214 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 6) 124ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 214ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 124 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி
நேற்று(ஜூன் 5) 174ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 124ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி
நேற்று(ஜூன் 4) 202ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 174ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 267 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி
நேற்று(ஜூன் 1) 288ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 267ஆக குறைந்துள்ளது.