NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு 
    கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள JN.1 வகை தொற்று வேகமாக பரவக்கூடியது. சித்தரிப்பு புகைப்படம்.

    அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு 

    எழுதியவர் Srinath r
    Dec 16, 2023
    02:27 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்ட BA.2.86 இன் வழித்தோன்றலான JN.1 என்ற கோவிட் துணை வகையின் தாக்கம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    முன்பு கண்டறியப்பட்ட வகைகளை விட வேறுபட்ட JN.1 வகை தொற்று, விரைவாக பரவக்கூடியது.

    JN.1 வகை கொரோனா தொற்று, கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.

    இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில்,

    உலகின் பிற பகுதிகளுடன் சர்வதேச பயணத்தின் மூலம் இந்தியா தொடர்பு கொண்டிருப்பதால், இத்தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

    2nd card

    ஏழு மாதங்களுக்குப் பின் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    "இந்தியா விழிப்புடன் உள்ளது, அதனால் தான் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு கடுமையான நோய் தொற்று பதிவாகவில்லை" என புதிய அச்சுறுத்தும் கோவிட்-19 வகைகளை வரிசைப்படுத்துதல் மற்றும் கண்காணிக்கும் பணியில் உள்ள,

    பல-ஏஜென்சி, பான்-இந்தியா நெட்வொர்க்கான, இந்தியா SARS-CoV-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG), அமைப்பின் தலைவர் என்.கே. அரோரா தெரிவித்தார்.

    "ஏழு மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவை பொறுத்தவரையில், இதன் தீவிரத் தன்மை முன்பிருந்தது போல் தான் உள்ளது" என

    தேசிய இந்திய மருத்துவ சங்கம் கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவர், ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.

    3rd card

    அதிதீவிரமாக பரவக்கூடும் JN.1 வகை கொரோனா

    ராஜீவ் ஜெயதேவன் மேலும் கூறுகையில், "JN.1 என்பது கடுமையான நோய் எதிர்ப்பு சக்தியை-தவிர்க்கும் மற்றும் வேகமாக பரவும் வகை ஆகும்,

    இது XBB(இந்த ஆண்டு ஏப்ரலில் பரவிய வகை) மற்றும் இந்த வைரஸின் அனைத்து முந்தைய பதிப்புகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது" என தெரிவித்தார்.

    இதன் மூலம் கொரோனா தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பாதிக்கப்படலாம் என, ஜெயதேவன் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவிட் 19
    கோவிட்
    கொரோனா
    அமெரிக்கா

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    கோவிட் 19

    இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 473 கொரோனா பாதிப்பு: 7 பேர் உயிரிழப்பு இந்தியா
     இந்தியாவில் ஒரே நாளில் 405 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு இந்தியா
    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர் உலகம்

    கோவிட்

    இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு இந்தியா
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா
    இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா

    கொரோனா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க்  வணிகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா

    அமெரிக்கா

    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன் இந்தியா
    முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025