NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அஸ்ட்ராஜெனெகா உலகளவில் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறப்போவதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அஸ்ட்ராஜெனெகா உலகளவில் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறப்போவதாக தகவல்
    வணிக காரணங்களுக்காகவே இந்த தடுப்பூசி, சந்தைகளில் இருந்து அகற்றப்படுகிறது (pc:ராய்ட்டர்ஸ்)

    அஸ்ட்ராஜெனெகா உலகளவில் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறப்போவதாக தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 08, 2024
    09:01 am

    செய்தி முன்னோட்டம்

    மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களில் நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து, உலகளவில் அதன் தடுப்பூசிகள் திரும்பப் பெறப்படுகிறது.

    இருப்பினும், வணிக காரணங்களுக்காகவே இந்த தடுப்பூசி, சந்தைகளில் இருந்து அகற்றப்படுவதாக மருந்து நிறுவனமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தடுப்பூசி இனி தயாரிக்கப்படுவதில்லை அல்லது வழங்கப்படுவதில்லை என்று நிறுவனம் கூறியது,என டெலிகிராப் செவ்வாயன்று கூறியது.

    இந்த முடிவை "முற்றிலும் தற்செயலானது" என்று அழைக்கும் மருந்து நிறுவனம், தடுப்பூசி திரும்பப் பெறும் நடவடிக்கை, TTS - த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறியை ஏற்படுத்தும் என கூறியதனால் அல்ல என்று வலியுறுத்தியுள்ளது.

    ரத்து செய்யப்படும் அங்கீகாரம்

    ஐரோப்பாவில் ரத்து செய்யப்படும் அங்கீகாரம்

    நிறுவனம் தானாக முன்வந்து அதன் "சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை" திரும்பப் பெற்றதால், தடுப்பூசி இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட போவதில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் 5 அன்று சமர்ப்பிக்கப்பட்டு செவ்வாய்கிழமை அமலுக்கு வந்தது. முன்னதாக, வாக்ஸெவ்ரியா எனப்படும் தடுப்பூசிக்கும், ஒப்புதல் அளித்த இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளிலும் இதே போன்ற திரும்பப் பெற விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்.

    இரத்த உறைவு மற்றும் குறைந்த இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை ஏற்படுத்தும் அரிதான பக்க விளைவு காரணமாக Vaxzevria தடுப்பூசி உலகளாவிய ஆய்வுக்கு உட்பட்டது.

    அந்த வகையில்தான், கடந்த பிப்ரவரியில் UK உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், TTS-ஐ ஏற்படுத்தும்" என்று ஒப்புக்கொண்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவிட் தடுப்பூசி
    கோவிட் தடுப்பு
    கோவிட்
    கோவிட் 19

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    கோவிட் தடுப்பூசி

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    பூஸ்டர் டோஸாக 'கோவோவாக்ஸ்' தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி - சீரம் இந்தியா நிறுவனம் தகவல் இந்தியா
    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும் கோவிட் 19
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கொரோனா

    கோவிட் தடுப்பு

    கேரளாவில் ஒரே நாளில் 292 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவு, 2,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு கேரளா
    கோவிஷீல்டு மருந்தினால் பக்க விளைவுகள் உண்டாகுமாம்: AstraZeneca அதிர்ச்சி தகவல் கோவிட்
    புதிய கோவிட் மாறுபாடு FLiRT: அதன் அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்  கோவிட் 19

    கோவிட்

    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 267 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா

    கோவிட் 19

    இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 124 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 214 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 199 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025