கோவிட் விழிப்புணர்வு: செய்தி
தமிழ்நாட்டில் 97% முதியோர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு செரோ சர்வே, ஆறு மாவட்டங்களில் உள்ள முதியோர் மக்கள் தொகையில் 97% பேருக்கு COVID-19 க்கு எதிராக பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் 6,815 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன; ஒரே நாளில் 324 பேருக்கு பாதிப்பு
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 6,815 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கொரோனா மீண்டும் பரவுகிறது: மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளை எச்சரித்து, சுகாதார வசதிகளை வலுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழகத்தில் தினசரி 10 முதல் 15 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் பதிவான 1,009 COVID-19 வழக்குகள்; கேரளா, டெல்லி மற்றும் மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் வழக்குகள்
திங்கட்கிழமை காலை நிலவரப்படி, இந்தியாவில் 1,009 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று
இந்த ஆண்டு இதுவரை கர்நாடகாவில் 35 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 32 பெங்களூருவில் பதிவாகியுள்ளது.
ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள்
ஆசியா முழுவதும் ஒரு தொற்றுநோய் பரவி வருவதால், ஹாங்காங்கும் சிங்கப்பூரும் COVID - 19 நோய்த்தொற்றுகளின் புதிய அலையை அனுபவித்து வருகின்றன.
COVID-19, காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் ஒரே தடுப்பூசி கண்டுபிடிப்பு
ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று யூனிவர்சல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
'அதிக தொற்று' ஆபத்தை கொண்ட புதிய XEC கோவிட் மாறுபாடு; 27 நாடுகளில் வேகமாகப் பரவுகிறது
XEC கோவிட்-19 மாறுபாடு, முந்தைய ஓமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவற்றின் கலப்பினமாகும்.
புதிய கோவிட் மாறுபாடு FLiRT: அதன் அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சமீபத்திய செய்திகள்படி, Omicron JN.1 வரிசைக்குள் ஒரு மாறுபட்ட புதிய கோவிட்-19 வகை கண்டறியப்பட்டுள்ளது.
புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்
நாட்டில் அண்மையில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு எதிராக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய கோவிட் மாறுபாடு பரவல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
JN.1 என்ற புதிய கோவிட் மாறுபாட்டால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO
உலக சுகாதார அமைப்பு (WHO),நேற்று, JN.1 கொரோனா வைரஸ்-ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியது.
12 நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல்: JN.1 கொரோனா குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை
முதன்முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட JN.1 வகை கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(CDC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 65 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 27) 33ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 65ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல்
இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் தற்போது மாறுபட்ட கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. SARS கொரோனா வைரஸ் தொற்று போலவே, இந்த மாறுபட்ட வைரஸ் தொற்றும், நுரையீரல் செல்களை பாதிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு
இங்கிலாந்தின் Alan Turing இன்ஸ்டிடியூட் தலைமையிலான ஆய்வின்படி, ஆடியோ பதிவுகளில் பயிற்சி பெற்ற AI வகைப்படுத்தியுள்ளனர். இதில், ஒருவருக்கு இருமல் ஒலியை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கோவிட்-19 உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என கணித்துள்ளனர்.
நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
சீனாவில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வைரஸ் தான் இந்த பரவலுக்கு காரணம் என்றும்,