கோவிட்: செய்தி
இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி
நேற்று(மே-31) 310ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 288ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-30) 224ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 310ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு
நேற்று(மே-29) 310ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 224ஆக குறைந்துள்ளது.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை
கொரோனா வைரஸ்-ஓமிக்ரானின் XBB மாறுபாடு சீனாவில் பரவ தொடங்கி இருக்கிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-28) 403ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 310 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-25) 535ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 490 ஆக குறைந்துள்ளது.
சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு
கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய அலைக்கு சீனா தயாராகி வருகிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-24) 552ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 535 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-23) 405ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 552 ஆக அதிகரித்துள்ளது.
அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட "கொடிய" தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 405 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-22) 473ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 405 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 473 கொரோனா பாதிப்பு: 7 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-21) 756ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 473 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-20) 782ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 756 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 656 கொரோனா பாதிப்பு: 12 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-15) 801ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 656 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,223 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-12) 1,580ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,223 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,580 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-11) 1,690ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,580 ஆக குறைந்துள்ளது.
மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல்
நாடு முழுவதும் கொரோனா அலை மீண்டும் வீச துவங்கி, தற்போது மெதுமெதுவாக குறைய துவங்கி விட்டது.
கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல்
இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் தற்போது மாறுபட்ட கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. SARS கொரோனா வைரஸ் தொற்று போலவே, இந்த மாறுபட்ட வைரஸ் தொற்றும், நுரையீரல் செல்களை பாதிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு கோவி-19 தொற்று மீண்டும் உயர துவங்கியுள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி
தமிழகத்தில் ஏற்கனவே 284 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்
கடந்த 2019ம்ஆண்டு சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்தியது.
மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்
COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், நீரிழிவு நோயால் எளிதில் பாதிக்கப்படலாம் என JAMA Network Open என்ற பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு
இங்கிலாந்தின் Alan Turing இன்ஸ்டிடியூட் தலைமையிலான ஆய்வின்படி, ஆடியோ பதிவுகளில் பயிற்சி பெற்ற AI வகைப்படுத்தியுள்ளனர். இதில், ஒருவருக்கு இருமல் ஒலியை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கோவிட்-19 உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என கணித்துள்ளனர்.
நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.
உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும்
கோவிட் தடுப்பூசியினால், உடம்பில் பல பக்க விளைவுகள் வருவதை, மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒத்துக்கொள்வதாக வந்த செய்திகள் பொய்யென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள்
கோவிட்டின் மாறுபட்ட வடிவமாகக் கூறப்படும் ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5, தற்போது வரை, 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
சீனாவில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வைரஸ் தான் இந்த பரவலுக்கு காரணம் என்றும்,
சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து!
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்திற்குகான விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று அறிவித்தது.
கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவத்துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா பாதிப்புகள் சில மாதங்களுக்கு முன்னேரே சற்று ஓயத்துவங்கி மக்களும் இயல்பு வாழ்விற்கு திரும்பினர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்
மீண்டும் தற்போது உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎப்7 வேகமாக பரவி வருகிறது.
கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!
ஆந்திரா மாநிலம் காகிநாடா என்ற ஊரை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா பயத்தில் 3வருடங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம்
2019ம் ஆண்டு இறுதி மாதத்தில் சீனாவில் பரவ துவங்கியது கொரோனா வைரஸ். அங்கு துவங்கிய இந்த வைரஸ் உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை!
உலகமெல்லாம் கொரோனா ஆடி அடங்கிவிட்டது. ஆனால், சீனாவில் இப்போது தான் இதற்கு முன்பு இருந்ததை விட அதிகமாக கொரோனா பரவி கொண்டிருக்கிறது.
கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா?
கொரோனா உலகில் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியப் போகிறது. இருந்தும், கொரோனா நோய் எப்படி பரவ ஆரம்பித்தது என்பது பெரும் புதிராக இருக்கிறது.
சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்!
கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகம்- இலங்கை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன.
கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன?
சீன நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2ஆம் அலையின் போது கூட சீனாவில் 1 லட்சத்தைத் தாண்டாதக் கொரோனா பாதிப்பு தற்போது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.