NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும்
    கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள வதந்திகளும்

    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 19, 2023
    08:09 am

    செய்தி முன்னோட்டம்

    கோவிட் தடுப்பூசியினால், உடம்பில் பல பக்க விளைவுகள் வருவதை, மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒத்துக்கொள்வதாக வந்த செய்திகள் பொய்யென மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆகியவை கோவிட்-19 தடுப்பூசிகளின் பல பக்க விளைவுகளை ஒப்புக்கொண்டதாக சமீபத்தில் இணையத்தில் செய்திகள் உலா வந்தன.

    அதை மத்திய சுகாதார துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

    சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவிட்-19 நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் இறப்புகளை தடுக்கவும், இந்த தடுப்பூசி உதவுவதாக, சர்வதேச ஆராய்ச்சி அறிக்கைகள் காட்டுகின்றன.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய அரசை நோக்கி முன்வைக்கப்பட்ட கேள்விக்கான பதிலாக, மத்திய அரசு இதை தெரிவித்துள்ளது.

    கோவிட் தடுப்பூசி

    கேள்விக்குள்ளான ICMR பட்டியல்

    தற்போது வரை, 22.46 கோடி மக்கள் முதல் டோஸ் ஊசியும், 95.14 கோடி மக்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டுள்ளதாகவும், இதுவரை நிர்வகிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசி அளவுகளின் மொத்த எண்ணிக்கை 220.17 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், CDC, WHO மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றில் உள்ள தகவல்கள் அடிப்படையில், உலகில் உள்ள கோவிட்-19 தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை ICMR பட்டியலிட்டுள்ளது.

    இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சகம், அது ICMR-இன் ஆராய்ச்சி முடிவுகள் அல்ல என்றும், அவை தொகுக்கப்பட்ட பட்டியல் மட்டுமே எனவும் குறிப்பிடுகிறது.

    கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே, சில முன்கூட்டிய சூழ்நிலைகளைப் பொறுத்து, கடுமையான பாதிப்புக்கு ஆளாக நேரிடுமென வலியுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவிட் தடுப்பூசி
    கோவிட் 19
    கோவிட்

    சமீபத்திய

    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி
    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு விரைவில் வலுவாகவும் வேகமாகவும் மாறப்போகிறது தொலைத்தொடர்புத் துறை

    கோவிட் தடுப்பூசி

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    பூஸ்டர் டோஸாக 'கோவோவாக்ஸ்' தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி - சீரம் இந்தியா நிறுவனம் தகவல் இந்தியா

    கோவிட் 19

    2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள் விமான சேவைகள்

    கோவிட்

    கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன? உலகம்
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கொரோனா
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025