NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!
    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்(படம்: The Indian Express)

    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 27, 2022
    11:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து, சில நாட்களுக்கு முன் தமிழக அரசு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.

    இதனையடுத்து, மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு தமிழக அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

    கொரோனாவுக்காக தமிழக அரசு பிறப்பித்திற்கும் உத்தரவுகள்:

    அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்வதற்கும் கொரோனாவுக்கு உரிய சிகிச்சைகள் வழங்குவதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களைத் தயாராக வைக்க வேண்டும்.

    N95 முகக்கவசங்கள், பிபிஇ கிட், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மாதிரி சோதனைக் கருவிகள் ஆகிய அத்தியாவசிய பொருட்களைத் தயார்படுத்த வேண்டும்.

    மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    தடுப்பூசி மையங்களும் தயாராக இருக்க வேண்டும்.

    கொரோனா பரவல்

    நாடு முழுவதும் கொரோனா ஒத்திகை!

    கொரோனா பரவலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    மத்திய சுகதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஒத்திகைகள் செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இதை ஒவ்வொரு மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர்களும் கண்காணிக்கின்றனர்.

    அரசு மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் போதிய வசதிகள், மெத்தைகள், ஆக்சிஜென் சிலிண்டர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் இன்று ஆய்வு செய்கின்றனர்.

    டெல்லி சப்தர்ஜங் மருத்துவனையை மத்திய சுகதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

    இந்த ஆய்வுகள் தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    இந்தியா
    தமிழ்நாடு
    கோவிட்

    சமீபத்திய

    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! வைரஸ்

    இந்தியா

    பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள் வைரல் செய்தி
    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு
    பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி! தமிழ்நாடு
    பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி! வைரல் செய்தி

    தமிழ்நாடு

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? ஸ்டாலின்
    'இன்டிபெண்டன்ஸ்': ரிலையன்ஸின் புதிய FMCG பிராண்ட் அறிமுகம் இந்தியா
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல் இந்தியா

    கோவிட்

    கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன? உலகம்
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! சீனா
    சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025