NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!
    இந்தியா

    கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!

    கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2022, 06:49 pm 0 நிமிட வாசிப்பு
    கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!
    3 வருடங்கள் அறையை விட்டு வெளியே வராத தாய் மற்றும் மகள்(படம்: News 18 Tamilnadu)

    ஆந்திரா மாநிலம் காகிநாடா என்ற ஊரை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா பயத்தில் 3வருடங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது. தற்போது காவலர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 2020ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா அதிகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இதனையடுத்து ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் போடபட்டன. பலர் கொரோனாவைக் கண்டு பயந்தாலும் ஊரடங்கு முடிந்ததும் எல்லோரும் தடுப்பூசிகளைப் போட்டு கொண்டு அவரவர் வாழ்க்கையைப் பார்க்க சென்றுவிட்டனர். ஆனால், இந்த கொரோனா பயத்தினால் ஆந்திராவை சேர்ந்த இருவர் அறையை விட்டு கூட வெளியே வராமல் 3வருடங்கள் அறைக்குள்ளேயே இருந்திருக்கின்றனர். தாய் மணி, மகள் துர்கா மற்றும் தந்தை சுரி பாபு ஆகியோர் காகிநாடாவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

    தாய் மற்றும் மகள் மீட்பு!

    3 வருடங்களாக யாரையுமே சந்திக்காமல் சூரியவெளிச்சத்தை கூட பார்க்காமல் அறைக்குள்ளே அடைந்து கிடந்த தாய் மற்றும் மகளை, சுரி பாபு வெளியே அழைத்து வர எவ்வளோவோ முயற்சி செய்துள்ளார். ஆனால், அது நடக்கவே இல்லை. ஒவ்வொரு முறை இதைப் பற்றி பேச நெருங்கும் போதெல்லாம் தாயும் மகளும் கூச்சலிட்டு சுரி பாபுவை விரட்டி அடித்துள்ளனர். இதனால் வேறு வழி இல்லாமல் சுரி பாபு இதைப் பற்றி போலீஸில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கடந்த செய்வாய்க்கிழமை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர்களது வீட்டிற்குள் நுழைந்த காவலர்கள் இரு பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர்களுக்கு உடல் ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும் இவர்களது மனநலனைப் பரிசோதிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கோவிட்
    வைரல் செய்தி
    கொரோனா

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    கோவிட்

    இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு கோவிட் 19
    தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி தமிழ்நாடு
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் கொரோனா
    மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் கோவிட் தடுப்பூசி

    வைரல் செய்தி

    மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன? தமிழ்நாடு
    யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் கோலிவுட்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! மேற்கு வங்காளம்
    80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல் கோலிவுட்

    கொரோனா

    7 மாதங்களுக்கு பின் 1900ஐ நெருங்கி இருக்கும் கொரோனா எண்ணிக்கை இந்தியா
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை இந்தியா
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023