NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்
    உலக சுகாதார அமைப்பின் தலைவர் 76வது உலக சுகாதார சபையில் தனது அறிக்கையை சமர்ப்பித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்

    எழுதியவர் Sindhuja SM
    May 24, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட "கொடிய" தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

    "தற்போது கொரோனா உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இல்லை என்பற்காக, அது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாகவும் இல்லை என்று நினைக்கக்கூடாது." என்று கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

    மேலும் அவர், உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா மாறுபாடுகள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் கொரோனாவை விட கொடிய நோய்க்கிருமி வெளிப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

    உலக சுகாதார அமைப்பின் தலைவர் 76வது உலக சுகாதார சபையில் தனது அறிக்கையை சமர்ப்பித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

    details

    அடுத்த தொற்றுநோய் கண்டிப்பாக வரும்: டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்

    "அடுத்த தொற்றுநோய் வரும்போது, அடுத்த தொற்றுநோய் கண்டிப்பாக வரும் அப்போது- தீர்க்கமாக, கூட்டாக மற்றும் சமமாக பதிலளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் மேலும் அறிவுறுத்தினார்.

    2030 காலக்கெடுவைக் கொண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை(SDGs) கோவிட்-19 பாதித்தது என்றும் 2017 உலக சுகாதார சபையில் அறிவிக்கப்பட்ட டிரிபிள் பில்லியன் இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தையும் கொரோனா பாதித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஐந்தாண்டு முன்முயற்சியானது, மேலும் ஒரு பில்லியன் மக்கள் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பைக் கொண்டிருப்பதையும், மேலும் ஒரு பில்லியன் மக்கள் சுகாதார அவசரநிலைகளிலிருந்து சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதையும், மேலும் ஒரு பில்லியன் மக்கள் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அனுபவிப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்
    உலக சுகாதார நிறுவனம்
    கொரோனா

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    உலகம்

    இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன  இங்கிலாந்து
    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை இலங்கை
    இத்தாலியில் திடீரென்று வெடித்த வேன்: பல வாகனங்கள் சேதம்  உலக செய்திகள்
    "நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Cognizant நிறுவனம்! அதிர்ச்சியில் ஊழியர்கள் ஆட்குறைப்பு
    முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்!  பிரிட்டன்
    சூடான் உள்நாட்டு மோதல்: 3,800 இந்தியர்களை மீட்ட ஆபரேஷன் காவேரி  சூடான்
    செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிசூடு: 8 பேர் பலி, 13 பேர் படுகாயம்  உலகம்

    உலக சுகாதார நிறுவனம்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO உலக செய்திகள்
    உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள் மருத்துவ ஆராய்ச்சி
    தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம் இந்தியா

    கொரோனா

    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு - மாநில அரசுகள் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 11,109 கொரோனா பாதிப்பு: 29 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம் சென்னை உயர் நீதிமன்றம்
    இந்தியாவில் ஒரே நாளில் 9,111 கொரோனா பாதிப்பு: 27 பேர் உயிரிழப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025