உலக சுகாதார நிறுவனம்: செய்தி
ட்ரக்கோமா நோய் இல்லாத நாடாக மாறியது இந்தியா; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அன்று தனது 123வது மன் கி பாத் உரையில், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் தொடர்பான நோய்களில் ஒன்றான ட்ரக்கோமா இல்லாத நாடாக அறிவித்ததன் குறிப்பிடத்தக்க சாதனையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.
சர்வதேச பயணிகள் மூலம் அமெரிக்காவில் அதிகளவில் பரவும் NB.1.8.1 கொரோனா மாறுபாடு; WHO அலெர்ட்
அமெரிக்காவிற்கு வரும் பல சர்வதேச பயணிகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், NB.1.8.1 என்ற புதிய கொரோனா மாறுபாடு உலக சுகாதார நிறுவன அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்?
எதிர்கால தொற்றுநோய்களைத் தடுப்பதையும், அவற்றுக்கு பதிலளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட முதல் உலகளாவிய தொற்றுநோய் ஒப்பந்தத்தை உலக சுகாதார அமைப்பு (WHO) ஏற்றுக்கொண்டுள்ளது.
காங்கோவில் 60 பேர் இறப்புக் காரணமான அழுகை நோய்; வேகமாக பரவுவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்ம நோய் குறைந்தது 60 இறப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்; இதை கவனிக்காமல் இருந்துவிடாதீர்கள்
நுரையீரல் புற்றுநோய், நுரையீரலில் உள்ள அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் குறிக்கப்படும் ஒரு நிலையாகும். இது உலகளவில் முன்னணி சுகாதார கவலைகளில் ஒன்றாக உள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுதல், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல்: முதல் நாளே அதிரடி காட்டிய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளே டொனால்ட் டிரம்ப், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுதல், அரசாங்க பணியமர்த்தல்களை உடனடியாக முடக்குதல், WHO அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுதல் உள்ளிட்ட 8-பைடன் கால நடவடிக்கைகளை ரத்து செய்யும் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை யேமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் வான்வழி குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
ஆப்பிரிக்காவில் பரவும் டிசீஸ் எக்ஸ் மர்ம நோயால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) இப்போது டிசீஸ் எக்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான நோய் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளிடையே எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது.
குரங்கம்மை-ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO
உலக சுகாதார அமைப்பு (WHO) மீண்டும் குரங்கம்மை-ஐ (Mpox) பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) வகைப்படுத்தியுள்ளது.
உலக நோய்த்தடுப்பு நாள் 2024: வரலாறும் முக்கியத்துவமும்
நவம்பர் 10 அன்று அனுசரிக்கப்படும் உலக நோய்த்தடுப்பு தினம் உலகளாவிய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் உலகளாவிய அணுகலை ஊக்குவிப்பதிலும் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டிய WHO
உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு பொது சுகாதார பிரச்சனையாக நாட்டை அச்சுறுத்தி வந்த ட்ரக்கோமாவை நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டியுள்ளது.
அவசரகால பயன்பாட்டிற்கான உலகின் முதல் குரங்கம்மை கண்டறியும் சோதனைக்கு WHO ஒப்புதல்
உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் அவசரகால பயன்பாட்டுப் பட்டியல் (EUL) நடைமுறையின் கீழ் குரங்கு காய்ச்சலுக்கான முதல் சோதனைக் கண்டறிதல் (IVD) சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்
உலக சுகாதார நிறுவனம் ஆப்பிரிக்காவில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசியை MVA-BN என்ற பெயரில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சண்டிபுரா வைரஸ் தாக்குதல்: WHO
இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இரண்டு தசாப்தங்களில் மிகப்பெரியது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
குரங்கம்மை பரவல்: இந்த நாடுகள் விரைவில் தடுப்பூசிகளை வெளியிடும்
ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (ஆப்பிரிக்கா CDC) Mpox வைரஸுக்கு எதிராக உடனடி தடுப்பூசி பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி
நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இ
116 நாடுகளில் பரவியுள்ள Mpox; பாதிப்பு அறிகுறிகளும், சிகிச்சை முறையும்
116 நாடுகளை பாதித்துள்ள குரங்கம்மை என அழைக்கப்படும் Mpox நோய் பரவல் குறித்து விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Mpox பரவல்: 2 ஆண்டுகளில் 2வது முறையாக உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO
காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிய வைரஸ் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது.
குரங்கு நோய் பற்றிய WHO இன் அவசர கூட்டம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலால் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) பரிசீலித்து வருகிறது.
முகத்தில் பூசும் டால்க் பவுடர் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என எச்சரிக்கை விடுத்தது WHO
நாம் தினமும் முகத்தில் பயன்படுத்தும் டால்க் பவுடரில் இருக்கும் டால்க் என்னும் இயற்கையான கனிமம் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாகக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் ஒரு கிளையான புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம் (IARC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டது WHO
உலக சுகாதார அமைப்பு (WHO) புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் மீண்டும் ஒரு மனிதருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது WHO
இந்தியாவில் நான்கு வயது குழந்தைக்கு H9N2 வைரஸால் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை'
ஆண்டு தோறும் உலக சுகாதாரத் தலைவர்கள் ஜெனிவாவில் வருடாந்திர உலக சுகாதார பேரவைக்கு கூடுவார்கள்.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுகள் மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களில் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு(WHO) இன்று மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது.
கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோய் பரவலுக்கு வாய்ப்பு: WHO எச்சரிக்கை
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மீண்டும் எச்சரித்துள்ளார்.
JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO
உலக சுகாதார அமைப்பு (WHO),நேற்று, JN.1 கொரோனா வைரஸ்-ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியது.
சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா?
சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை
சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு
சீனாவில் தற்போது குழந்தைகள் மத்தியில் அதிகமாக பரவிவரும், இன்ஃப்ளூயன்சா ப்ளூ மாதிரியான காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார அமைப்பு அந்நாட்டிடம் விளக்கம் கேட்டுள்ளது.
அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு
சுற்றி வளைக்கப்பட்ட காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள், மீட்பு பணிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு
தெற்கு காசா பகுதியில் ஏற்கனவே நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகளை மாற்ற கட்டாயப்படுத்துவது "மரண தண்டனைக்கு சமம்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
புதிய கொரோனா மாறுபாடு: 'BA.2.86' பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள்
கொரோனாவின் புதிய மாறுமாடு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, 'எரிஸ்' என்று பெயரிடப்பட்டது.
உலகின் மிகப்பெரிய சுகாதார சேவை; இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளியன்று (ஆகஸ்ட் 18) சுகாதார பாதுகாப்பு மற்றும் திட்டங்களை மேம்படுத்தியதற்காக இந்தியாவை பாராட்டினார்.
'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை
ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் அசுத்தமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் கண்டறிந்த உலக சுகாதார அமைப்பு(WHO), நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
புகைபிடிப்பதைத் தடுக்க நான்கு நாடுகள் மட்டுமே முயற்சித்து வருகின்றன: உலக சுகாதார அமைப்பு
பிரேசில், மொரிஷியஸ், நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே புகைபிடிப்பதற்கு எதிரான போராட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஃபேன்டா, கோக், பெப்சி, ஐஸ் டீ, சூயிங் கம் - அஸ்பார்டேம் உணவு சோதனையில் சிக்கிய உங்கள் ஃபேவரைட் உணவுகள்
'சர்க்கரை உடல்நலத்திற்கு கேடு' என்ற மருத்துவர்களின் அறைகூவலுக்கு மாற்றாக கருதப்பட்டது தான் இந்த அஸ்பார்டேம் என்றழைக்கப்படும் செயற்கை இனிப்பு சுவை தரும் கெமிக்கல்.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: "நமது அத்தியாவசிய தேவை உணவு; புகையிலை அல்ல"
உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் 31 மே 2023 அன்று கொண்டாடப்படுகிறது.
அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட "கொடிய" தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை
உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனையை அடுத்து, இந்தியாவில் தயாரித்த இன்னொரு இருமல் மருந்தும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்
ஆண்டுதோறும், ஏப்ரல் 25 அன்று உலகளவில் மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா
சூடானில் தற்போது நடந்து வரும் சண்டையால் இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.
புதிய கொரோனா மாறுபாடு 'ஆர்க்டரஸ்': நோய்தொற்றின் அறிகுறிகள் பற்றிய தகவல்
'ஆர்க்டரஸ்' என்ற கொரோனா மாறுபாட்டை உலக சுகாதார அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா: 129 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொசுவால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ்கள் அதிகமாக பரவ தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை
உலகில் இருக்கும் ஆறில் ஒரு மனிதன், மலட்டுத்தன்மையை அனுபவிப்பதாக, உலக சுகாதார அமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல்
கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருவதாக அதிகார பூர்வ செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்காக சில மாநிலங்களில் கோவிட் தடுப்பு நடைமுறைகளும் அமலுக்கு வர துவங்கி விட்டது.
இன்று சர்வதேச காச நோய் தினம்: இந்த தொற்று நோயின் அறிகுறிகளும்; பாதுகாப்பு முறைகளும்
உலகெங்கிலும், பல மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் தொற்று நோய், இந்த காச நோய்.
தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்
இன்றைய மனித வாழ்வின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தடுப்பூசிகள் முக்கியமான பங்கு கொண்டுள்ளது. அத்தகைய தடுப்பூசிகள் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, ஆண்டுதோறும், இந்த மார்ச் 16 -ஐ தேசிய தடுப்பூசிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள்
உலகம் முழுவதும், செவித்திறன் மற்றும் செவிப்புலன்களை பராமரிப்பதை ஊக்குவிக்கவும், செவித்திறன் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை வழிகளை பற்றி ஊக்குவிக்க இந்த தினத்தை WHO தேர்ந்தெடுத்து உள்ளனர்.
மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO
ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் நோயின் முதல் பெரும் பரவலை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.