NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்
    WHO தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்

    இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 27, 2024
    10:58 am

    செய்தி முன்னோட்டம்

    உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை யேமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் வான்வழி குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

    எனினும் இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் இறந்ததாக கூறப்படுகிறது.

    டாக்டர் டெட்ரோஸ், தனது ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் WHO சகாக்களுடன் சேர்ந்து, விமானத்தில் ஏறவிருந்தபோது, ​​தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் விமானத்தின் பணியாளர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Our mission to negotiate the release of @UN staff detainees and to assess the health and humanitarian situation in #Yemen concluded today. We continue to call for the detainees' immediate release.

    As we were about to board our flight from Sana’a, about two hours ago, the airport… pic.twitter.com/riZayWHkvf

    — Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) December 26, 2024

    கண்டனம்

    தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த அன்டோனியோ

    ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த தாக்குதலை கண்டித்து சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

    X இல் ஒரு இடுகையில், யேமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமீபத்திய தாக்குதல் அதிகரிப்புக்கு குட்டெரெஸ் வருந்தினார்.

    மேலும் சனா சர்வதேச விமான நிலையம், செங்கடல் துறைமுகங்கள் மற்றும் யேமனில் உள்ள மின் நிலையங்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் "ஆபத்தானது" என்று கூறினார்.

    ஐநா தலைவரின் கூற்றுப்படி, வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர், இன்னும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக சுகாதார நிறுவனம்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    விமான நிலையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உலக சுகாதார நிறுவனம்

    தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம் இந்தியா
    இன்று சர்வதேச காச நோய் தினம்: இந்த தொற்று நோயின் அறிகுறிகளும்; பாதுகாப்பு முறைகளும் நோய்கள்
    கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல் உலகம்
    உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை உலகம்

    இஸ்ரேல்

    இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்; கெய்ரோ போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா போலியோ தடுப்பூசிக்காக 3 நாள் போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் காசா
    ஹிஸ்புல்லா பேஜர் குண்டுவெடிப்புக்கு பின்னால் இஸ்ரேல் உள்ளதா? தைவான் உற்பத்தியாளர் கூறுவது என்ன? குண்டுவெடிப்பு
    லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகளை கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல்-ஹெஸ்புல்லா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது இஸ்ரேல்
    ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் மீது குற்றம் சாட்டும் ஹமாஸ் ஹமாஸ்
    அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார் ஹமாஸ்
    இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் எச்சரிக்கை இந்தியர்கள்

    விமான நிலையம்

    கொல்கத்தா விமானநிலையத்தில் மோதிக்கொண்ட இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கொல்கத்தா
    கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி அசாம்
    12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு விமானம்
    சென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025