NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை 
    இந்த மருந்துகளால் இறப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2023
    12:58 pm

    செய்தி முன்னோட்டம்

    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனையை அடுத்து, இந்தியாவில் தயாரித்த இன்னொரு இருமல் மருந்தும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    மார்ஷல் தீவுகள் மற்றும் மைக்ரோனேசியாவில் விநியோகிப்பட்ட இந்திய இருமல் மருந்துகள் அசுத்தமாக இருப்பது கண்டுபிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பஞ்சாப்பில் உள்ள QP பார்மேசம் மற்றும் டிரில்லியம் பார்மா ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

    இந்த மருந்துகளின் தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கு எச்சரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த மருந்துகளால் இறப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

    DETAILS

    மருந்தின் பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை: WHO

    அசுத்தங்கள் அதிக அளவில் இருப்பதால், இந்த மருந்துகள் பாதுகாப்பற்றது என்றும் முக்கியமாக இவை குழந்தைகளுக்கு ஆபத்தானவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    "இதை உட்கொள்வதால் மரணம் கூட ஏற்படலாம்" என்று WHO கூறி இருக்கிறது.

    WHO வெளியிட்ட எச்சரிக்கையில், இந்த மருந்துகளின் உற்பத்தியாளர் QP பார்மேசம் என்றும் இதன் விளம்பரதாரர் ஹரியானாவில் உள்ள டிரில்லியம் பார்மா என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து அதன் உற்பத்தியாளரோ அல்லது விற்பனையாளரோ உத்தரவாதம் அளிக்கவில்லை என்று WHO கூறி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உஸ்பெகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி

    இந்தியா

    2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி கேரளா
    ஐடி தம்பதிகளின் விவாகரத்து வழக்கு - நீதிபதிகள் எழுப்பிய கேள்வி  பெங்களூர்
    மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி  மத்திய பிரதேசம்
    இந்தியாவில் ஒரே நாளில் 7,178 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு கொரோனா

    உஸ்பெகிஸ்தான்

    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது இந்தியா
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை இந்தியா

    உலகம்

    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்  அமெரிக்கா
    வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா! விண்வெளி
    டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும் உலக செய்திகள்

    உலக செய்திகள்

    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா
    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி
    குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025