NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை 
    இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளால் தொடர்ந்து உலகளவில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

    'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 08, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் அசுத்தமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் கண்டறிந்த உலக சுகாதார அமைப்பு(WHO), நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    இந்தியாவை சேர்ந்த டபிலைஃப் பார்மாவின் ஃபோர்ட்ஸ் ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட "கோல்ட் அவுட்" என்ற இருமல் மருந்துக்கு எதிராக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    டைதிலீன், எத்திலீன் கிளைகோல் போன்ற அசுத்தங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமாக இந்த மருந்துகளில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

    டைதிலீன், எத்திலீன் கிளைகால் ஆகிய அசுத்தங்கள் மருந்துகளில் 0.10 சதவிகிதம் மட்டுமே இருக்கலாம். அதுவே அதன் பாதுகாப்பு வரம்பாகும்.

    ஆனால், "கோல்ட் அவுட்" இருமல் மருந்துகளில் 0.25 சதவிகிதம் டைதிலீன் கிளைகோலும் 2.1 சதவிகிதம் எத்திலீன் கிளைகாலும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    டிஜிகிய

    இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளால் தொடரும் பிரச்சனைகள் 

    இதுவரை, இருமல் மருந்துகளின் உற்பத்தியாளர்கள் இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த உத்தரவாதத்தை உலக சுகாதார அமைப்புக்கு வழங்கவில்லை.

    மேலும், இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் அந்த இருமல் மருந்து நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளால் தொடர்ந்து உலகளவில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 10 மாதங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கு எதிராக 5 எச்சரிக்கைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

    இந்திய இருமல் மருந்துகளால் கேமரூன் நாட்டில் சில குழந்தைகள் இறந்ததை அடுத்து, இதற்கு காரணமாக இருந்த மத்திய பிரதேசத்தின் ரீமான் லேப்ஸ் என்ற நிறுவனத்தின் இருமல் மருந்து தயாரிப்பு முற்றிலுமாக கடந்த மாதம் நிறுத்தப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக சுகாதார நிறுவனம்
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்

    உலக சுகாதார நிறுவனம்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO உலக செய்திகள்
    உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள் மருத்துவ ஆராய்ச்சி
    தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம் இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள்  உலகம்
    மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி  மத்திய பிரதேசம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அதிர்ச்சி தகவல் யுஜிசி

    உலகம்

    இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI யுபிஐ
    உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள் உலக செய்திகள்
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா மலேசியா
    கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் ரஷ்யா

    உலக செய்திகள்

    பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு ஆந்திரா
    டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது? ஐரோப்பா
    உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா உக்ரைன்
    கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025