புற்றுநோய்: செய்தி

ஆண் மார்பகப் புற்றுநோய்: காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஆண் மார்பக புற்றுநோய், அரிதாக இருந்தாலும், ஆண்களின் மார்பக திசுக்களில், உள்ளே அமைந்துள்ள சிறிய அளவிலான திசுக்களில் உருவாகும் ஒரு தீவிர நிலையாகும்.

16 Oct 2024

வணிகம்

புற்றுநோய்க்கு காரணம், $15 மில்லியன் வழங்க வேண்டும்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு

பல ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் (ஜே&ஜே) நிறுவனத்தின் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதன் விளைவாக, ஒரு அரிய வகை புற்றுநோயான மீசோதெலியோமாவை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டிய நபருக்கு $15 மில்லியன் செலுத்த வேண்டும் என்று ஒரு நடுவர் மன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

15 Oct 2024

இந்தியா

2045க்குள் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும்: ஐ.சி.எம்.ஆர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) 2022 மற்றும் 2045 க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

பேக்கரி கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு: கர்நாடகா அரசு எச்சரிக்கை

பெங்களூருவில் உள்ள பல பேக்கரிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 12 கேக் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் இருப்பதாக கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 7.5 மில்லியன் டாலர்; குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கவி (GAVI) மற்றும் குவாட் (QUAD) முன்முயற்சிகளின் கீழ் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் உட்பட 7.5 மில்லியன் டாலர்களை இந்தியா பங்களிப்பதாக அறிவித்தார்.

10 Sep 2024

ஜிஎஸ்டி

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு, உடல்நலக் காப்பீடு மீதான முடிவு ஒத்திவைப்பு

சில புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை முடித்து விட்டதாக அறிவிப்பு

பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், திங்களன்று தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் பொது பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும், அதற்கான அட்டவணையை பராமரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபட... இதையெல்லாம் செய்யாதீங்க

பொதுவாக, புற்றுநோய் உலகளவில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய நோய்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் புற்றுநோய் வார்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் திடீர் விசிட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள இலவச குழந்தைகள் புற்றுநோயியல் வார்டுக்கு திடீர் விசிட் அடித்தனர்.

60 நிமிடங்களில் மூளைப் புற்றுநோயைக் கண்டறியும் புதிய ரத்த பரிசோதனை

அமெரிக்காவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு அற்புதமான இரத்த பரிசோதனை கருவியை உருவாக்கியுள்ளது.

23 Aug 2024

ஐரோப்பா

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசிக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது

பயோஎன்டெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட BNT116 என்ற தடுப்பூசி, மிகவும் பொதுவான புற்றுநோய் வகையான பெரிய செல் லங் கான்சர் (NSCLC) எனும் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சையாக பயன்படுத்துவதற்கான சோதனை தொடங்கியுள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி புற்றுநோயால் மரணம்

யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் தனது 56 வயதில் காலமானார். வோஜ்சிக்கியின் கணவர் டென்னிஸ் ட்ரோப்பர் ஃபேஸ்புக் பதிவில் இதை பகிர்ந்துள்ளார்.

50 வயதிற்குட்பட்ட இந்தியர்களிடையே அதிகரிக்கும் பெருங்குடல் புற்றுநோய்

இந்தியாவில் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும், 20.6% அதிகரித்துள்ளதாகவும் டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் 2024: 3 புற்றுநோய் மருந்துகள் இனி மலிவு விலையில் கிடைக்கும்

மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து "முழுமையாக" விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

மருத்துவ விஞ்ஞானிகள் கணைய புற்றுநோய் குறியீட்டை கண்டுபிடித்துள்ளனர்

கணைய புற்றுநோய்க்கு எதிரான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான மரபணு குறைபாட்டை அடையாளம் கண்டுள்ளனர்.

இளவரசி கேட் மிடில்டன் இப்போதைக்கு அரச கடமைகளுக்கு 'திரும்ப முடியாது': அறிக்கை

இந்திய டுடே வெளியிட்ட செய்திகளின்படி, அரச குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தனது அரச பணிகளுக்கு வர வாய்ப்பில்லை.

இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புற்றுநோய் தடுப்பூசிகள் என்றால் என்ன?

இங்கிலாந்தில் உள்ள ஆயிரக்கணக்கான தேசிய சுகாதார சேவை (NHS) புற்றுநோயாளிகள் தங்கள் நோயை எதிர்த்துப் போராட, தடுப்பூசிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வகை சிகிச்சையின் சோதனைகளுக்காக அணுகப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார் 

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

24 May 2024

வழக்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஜான்சன் & ஜான்சனுக்கு எதிராக வழக்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழு ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் (ஜே&ஜே) க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடுத்துள்ளது.

16 May 2024

மும்பை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் காலமானார்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல், நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் மும்பையில் காலமானார்.

14 May 2024

பாஜக

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்

பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷில் மோடி, தனது 72வது வயதில் காலமானார்.

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தடுப்பூசி

பிரிட்டிஷ் நோயாளிகள் மெலனோமாவுக்கான தனிப்பயனாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசி மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள்.

05 Mar 2024

தமிழகம்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 4027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு

தமிழகத்தில் உள்ள ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 4,027 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

04 Mar 2024

இஸ்ரோ

ஆதித்யா-எல்1 விண்ணில் பாய்ந்த அன்று, இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்று நோய் இருப்பது உறுதி

ஆதித்யா-எல்1 ஏவப்பட்ட நாளில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார்

முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 28.

புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் மருந்து: டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் சாதனை

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மாத்திரையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.

புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு மன்னர் சார்லஸ் வெளியிட்ட முதல் அறிக்கை

புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு இங்கிலாந்து மன்னர் சார்லஸ், தனக்கு ஆதரவு மற்றும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்!

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையான இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி, முதல் புற்றுநோயாளி குணப்படுத்தப்பட்டுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் உடல்நிலை குறித்த தகவல் 

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலக புற்றுநோய் தினம்: HPV தடுப்பூசி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம் 

மனித பாப்பிலோமா வைரஸ்(HPV) என்பது பாலியல் ரீதியாக பரவும் ஒரு பரவலான தொற்று ஆகும். இது பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் பல்வேறு புற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இன்று காலை பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான பூனம் பாண்டே தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்தார்.

"மிஸ் யூ பவதா..": தங்கை பவதாரிணியின் மறைவிற்கு வெங்கட்பிரபு உருக்கமான போஸ்ட்

பிரபல பாடகியும், இளையராஜாவின் ஒரே மகளுமான பவதாரிணி சென்ற வாரம் காலமானார்.

03 Jan 2024

இந்தியா

ஆசியாவிலேயே இந்தியாவுக்கு 2வது இடம்: 2019இல் மட்டும் 9.3 லட்சம் புற்றுநோய் இறப்புகள் பதிவு

கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 12 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் 9.3 லட்சம் இறப்புகள் பதிவாகி இருந்ததாக லான்செட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

28 Nov 2023

நோய்கள்

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்

இந்தியாவில் 20 முதல் 30% பேருக்கு ஆசிட் ரிஃப்ளெக்ஸ் (Acid Reflux) ஏற்படுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

03 Nov 2023

உலகம்

நோ ஷேவ் நவம்பர்: ஆண்கள் ஏன் இதை கடைபிடிக்கிறார்கள்?

ஒவ்வொரு வருடம் நவம்பர் மாதம் 'நோ ஷேவ் நவம்பர்' (No Shave November) மாதமாக உலகம் முழுவதும் உள்ள ஆண்களால் கடைபிடிக்கப்படுகிறது.

கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத 5 உணவு பொருட்கள்

உணவு பொருட்களை நீண்ட காலத்திற்கு பிரஷ்ஷாக வைத்திருப்பதற்கும், அது கெட்டு விடாமல் இருப்பதற்காகவும் நாம் அவற்றை ஃப்ரிட்ஜில் வைப்போம்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம் 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று(அக்.,19) உலக விபத்து தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

உருகுவே நாட்டின் முன்னாள் உலக அழகி போட்டியாளர் 26 வயதில் மரணம் 

உருகுவே நாட்டின் உலக அழகி போட்டியில் கடந்த 2015ம்-ஆண்டு பங்கேற்றவர் ஷெரிகா டி அர்மாஸ்.

நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார்

நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்காக நோபல் பரிசு வென்றவரும், தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர், மறைந்த தலைவர், நெல்சன் மண்டேலா.

ஃபேன்டா, கோக், பெப்சி, ஐஸ் டீ, சூயிங் கம் - அஸ்பார்டேம் உணவு சோதனையில் சிக்கிய உங்கள் ஃபேவரைட் உணவுகள்

'சர்க்கரை உடல்நலத்திற்கு கேடு' என்ற மருத்துவர்களின் அறைகூவலுக்கு மாற்றாக கருதப்பட்டது தான் இந்த அஸ்பார்டேம் என்றழைக்கப்படும் செயற்கை இனிப்பு சுவை தரும் கெமிக்கல்.

புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா

தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக பழம்பெரும் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா அறிவித்துள்ளார்.

உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள்

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) தலைமையில், ஆண்டுதோறும், பிப்ரவரி 4 அன்று, உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், இந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் என பலவகை ஆபத்தான புற்றுநோய்கள் இந்நாள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக

ஆண்டுதோறும் ஏற்படும் புற்றுநோய் இறப்புகளில், 10ல் ஏழு பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தான் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.