NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்
    இந்தியா

    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்

    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்
    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022, 10:32 pm 1 நிமிட வாசிப்பு
    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்
    விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன்

    மீண்டும் தற்போது உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎப்7 வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை மேற்கொள்ளவும் பரிசோதனை நிலையத்தை கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் துவக்கி வைத்தார். அதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பயணிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் தெர்மல் ஸ்கேன் முறை செய்யப்பட்டுள்ளது, பயணிகளுக்கு நோய் தொற்று இருந்தால் 14 நாட்கள் கண்காணிக்கப்படும். விமான நிலையம் முழுவதும் அடிக்கடி கிருமி நாசினி அடிக்கப்படும். விமான நிலையத்திலேயே தனிமை படுத்தப்படும் அறை தயார் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

    கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமனம்

    தொடர்ந்து பேசிய அவர், "ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான அறையும் தயார் நிலையில் உள்ளது. கோவை விமான நிலையத்தில் மொத்தம் 22 விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் வரும் பயணிகளை கண்காணிக்கவும், அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும் சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், வெளிநாட்டு பயணிகளுக்கு இரு முறை தடுப்பூசி போட்ட ஆவணங்கள் உறுதி செய்த பின்னரே பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளோடு வரும் பயணிகளுக்கு மட்டும் ஆர்டிபிசி-யால் பரிசோதிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கோவிட்
    விமானம்
    கொரோனா

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    கோவிட்

    இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு கோவிட் 19
    தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி தமிழ்நாடு
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் கொரோனா
    மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் கோவிட் தடுப்பூசி

    விமானம்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்

    கொரோனா

    7 மாதங்களுக்கு பின் 1900ஐ நெருங்கி இருக்கும் கொரோனா எண்ணிக்கை இந்தியா
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை இந்தியா
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023