NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்
    விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன்

    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022
    10:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மீண்டும் தற்போது உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎப்7 வேகமாக பரவி வருகிறது.

    இதனை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை மேற்கொள்ளவும் பரிசோதனை நிலையத்தை கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் துவக்கி வைத்தார்.

    அதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பயணிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் தெர்மல் ஸ்கேன் முறை செய்யப்பட்டுள்ளது,

    பயணிகளுக்கு நோய் தொற்று இருந்தால் 14 நாட்கள் கண்காணிக்கப்படும்.

    விமான நிலையம் முழுவதும் அடிக்கடி கிருமி நாசினி அடிக்கப்படும். விமான நிலையத்திலேயே தனிமை படுத்தப்படும் அறை தயார் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

    சளி, காய்ச்சல் இருந்தால் ஆர்டிபிசி-யால் பரிசோதனை

    கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமனம்

    தொடர்ந்து பேசிய அவர், "ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான அறையும் தயார் நிலையில் உள்ளது. கோவை விமான நிலையத்தில் மொத்தம் 22 விமானங்கள் இயக்கப்படுகிறது.

    இதில் வரும் பயணிகளை கண்காணிக்கவும், அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும் சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும், வெளிநாட்டு பயணிகளுக்கு இரு முறை தடுப்பூசி போட்ட ஆவணங்கள் உறுதி செய்த பின்னரே பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளோடு வரும் பயணிகளுக்கு மட்டும் ஆர்டிபிசி-யால் பரிசோதிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    கோவிட்
    விமானம்

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! உலகம்
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! வைரஸ்

    கோவிட்

    கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன? உலகம்
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! சீனா
    சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் உலக செய்திகள்

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025