NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்!
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் தொடக்கம்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 14, 2022
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகம்- இலங்கை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன.

    இலங்கையின் வடக்கு பகுதி தமிழர்கள் அதிகம் இருக்கும் தமிழர்களின் தாய்நிலப் பகுதியாகும்.

    இந்த வடபகுதியில் இருக்கும் யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமானம் இல்லாமல் கொழும்புவிற்கு சென்று தான் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.

    இந்த வழியாக சென்று கொண்டிருந்த விமான சேவைகள் கொரோனாவால் கடந்த 3 ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்தன.

    12 Dec 2022

    வாரத்தில் 4 நாட்களுக்கு விமான சேவை!

    இதனால், சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவையை மீண்டும் தொடங்க சொல்லி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து இந்த சேவைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டன.

    அலையன்ஸ் ஏர் விமானம் என்னும் நிறுவனம் இன்று காலை, 9:25 மணிக்கு சென்னையில் இருந்து முதல் நேரடி விமான சேவையைத் துவங்கியது.

    அதே போல், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை 11.50 மணிக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

    இந்த சேவை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு(திங்கள், செவ்வாய், வியாழன், சனி) வழங்கப்பட உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவிட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கோவிட்

    கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன? உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025