பயணம்: செய்தி
ஏர் இந்தியா விமான விபத்து எதிரொலி: தெரபி நோக்கி செல்லும் இந்திய பயனர்கள்
சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Africa: தனியாகப் பயணம் செய்ய விரும்பும் பெண்களுக்குப் பாதுகாப்பான 5 டூரிஸ்ட் இடங்கள்
பல்வேறு கலாச்சாரங்கள், நிலப்பரப்புகள் மற்றும் வனவிலங்குகள் என பாதுகாப்பான, வளமான சாகசங்களை உள்ளடக்கிய ஆப்பிரிக்கா, சோலோவாக பயணிக்க விரும்பும் பெண்களுக்கு நிறைய பாதுகாப்பான இடங்களை வழங்குகிறது.
கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தார் டிரம்ப்
இஸ்ரேல் ஆதரவு குழு மீதான கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளிலிருந்து பயணத்தைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
ஆப்-சீசனிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா அரசு திட்டம்!
மழைக்காலத்தின் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
பொதுவாக, நீண்ட தூர எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் அமர்ந்தோ, தொங்கியபடியோ பயணம் செய்வது வழக்கமாகி விட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற அமெரிக்கா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது
பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இருநாள் பயணமாக சவுதி புறப்பட்ட பிரதமர் மோடி; ஹஜ், முதலீடு உள்ளிட்டவைகள் முக்கியத்துவம் பெறும்
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு பயணப்பட்டுள்ளார்.
மே 1 முதல் FASTag தேவையில்லை; இந்தியாவில் GPS அடிப்படையிலான சுங்க வசூல் தொடங்குகிறது
மே 1 முதல், ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வசூல் முறையை அமல்படுத்துவதன் மூலம், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைப் பயணத்தின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.
வடகிழக்கு மாநிலங்களை முழுமையா சுத்தி பார்க்கணுமா? ஐஆர்சிடிசி அசத்தல் திட்டம்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), ஏப்ரல் 22, 2025 அன்று டெல்லியின் சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயிலில் அதன் 15 நாள் வடகிழக்கு டிஸ்கவரி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளது.
2025 தமிழ் புத்தாண்டைக் கொண்டாட நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கான சிறந்த பிக்னிக் ஸ்பாட்கள்
ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு, உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு புதுப்பித்தல், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் உள்ளது.
ஒரே நேரத்தில் மூன்று நாடுகளில் மதிய உணவு சாப்பிட முடியுமா? இந்த இடத்திற்கு சென்றால் முடியும்
மூன்று நண்பர்கள் வெவ்வேறு நாட்டில் இருந்தாலும், ஒன்றாக பக்கத்தில் அமர்ந்து ஒரே நேரத்தில் உணவு அருந்துவதை கற்பனை செய்து பாருங்கள். இது சாத்தியமா?
43 நாட்டினருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா திட்டம் எனத் தகவல்
சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 43 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
40 வயதிற்கு மேல் சாகச பயணத்தில் ஆர்வம் காட்டும் இந்திய பெண்கள்; சர்வேயில் வெளியான தகவல்
அக்வாடெரா அட்வென்ச்சர்ஸ் நடத்திய சமீபத்திய சர்வேயில், இந்தியப் பெண்கள் பயணத்தை அணுகும் விதத்தில், குறிப்பாக நாற்பதுகளின் நடுப்பகுதியில் உள்ள பெண்களின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2025 இல் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் புதிய விசா விதிகள்: ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கலாம்
கனடாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட குடியேற்ற விதிமுறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கப்படலாம்.
அமெரிக்கா நாடுகடத்தல் எதிரொலி; பஞ்சாபில் 40 போலி பயண முகவர்களின் உரிமங்கள் ரத்து
சட்டவிரோத குடியேற்ற நெட்வொர்க்களுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள அதிகாரிகள் டாங்கி வழிகள் வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்ட 40 பயண முகவர்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளனர்.
கோடை விடுமுறைக்கான ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி விட்டது. அடுத்ததாக முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் அனைவரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலாத்தலங்களுக்கும், சொந்த ஊருக்கும் பயணம் செய்வது வாடிக்கை.
சுற்றுலா செல்லும்போது அதிக விலை கொண்ட நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகளைத் தவிர்ப்பது எப்படி?
பயணிகள் தங்கள் பயணங்களை நினைவுகூரும் வகையில் நினைவுப் பொருட்களை வாங்குவதை அடிக்கடி எதிர்நோக்குகிறார்கள்.
2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலக்கு: மாலத்தீவின் மாஸ்டர் பிளான்
2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாலத்தீவு அரசு இலக்கு வைத்துள்ளது.
பட்ஜெட் 2025: இந்தியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 50 இடங்களில் சிறப்பு கவனம் கொடுக்கப்படும் என அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2025 இல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான திட்டத்தை வெளியிட்டார்.
தேசிய சுற்றுலா தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம்
இந்தியா வளமான கலாச்சார மற்றும் புராண பாரம்பரியத்தை கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நாட்டில் சில இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் உள்ளன.
ஓய்வுக்காலத்தை வெளிநாட்டில் கழிக்க இப்படியொரு விசா இருக்கா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஓய்வுக்கால விசாக்கள் தனிநபர்கள் தங்கள் தொழில் வாழ்க்கைக்குப் பிந்தைய ஆண்டுகளை வெளிநாடுகளில் கழிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன.
தேசிய சுற்றுலா தினம் 2025: புதியவர்களுக்கான இந்திய பயண வழிகாட்டி
ஒவ்வொரு பயணிகளின் பக்கெட் பட்டியலில் இந்தியா ஏன் முதலிடம் வகிக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம்
சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் ஸ்மார்ட் அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இமயமலையின் இதயப்பகுதி..இந்தியாவில் மறைந்திருக்கும் ரத்தினபுரி சிக்கிம்
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள, இமயமலையின் இதயப் பகுதியாக கருதப்படும் அழகிய நகரம் சிக்கிம்.
புத்தாண்டு விடுமுறையின் போது பயணம் செய்யக்கூடிய பெர்ஃபெக்ட் வெளிநாடுகள் இவைதான்!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடைப்பட்ட வாரம் பள்ளி குழந்தைகள் முதல் பணிக்கு செல்பவர்களுக்கு கொண்டாட்டமான வாரம் தான்.
உ.பி.யின் முக்கிய சுற்றுலாத் தலமாக தாஜ்மஹாலை முந்திய அயோத்தி!
2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 476.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள உத்தரப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.
வைட்டிங் லிஸ்டில் உள்ள டிக்கெட்டுகள் கன்ஃபர்ம் செய்வது இப்படிதான்: இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்
இந்திய ரயில்வே தனது காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் எப்படி கன்ஃபார்ம் செய்கிறது என்பதற்கான செயல்முறையை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா: சிறப்பம்சங்கள் மற்றும் விசா பெறுவது எப்படி?
2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா, உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாக மாறியுள்ளது.
உலகின் தலைசிறந்த உணவுகள் வழங்கும் நகரங்களில் இடம்பெற்ற சென்னை!
TasteAtlas, பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியாகும்.
டிரம்பின் ஜனாதிபதி ஆட்சியிலிருந்து தப்பிக்க 4 வருட பயண திட்டத்தை அறிவித்த கப்பல் நிறுவனம்
தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இருந்து தப்பிக்க விரும்புவர்களுக்காகவே, சொகுசு கப்பல் நிறுவனமான Villa Vie Residences ஒரு பயண வாய்ப்பை அறிவித்துள்ளது.
கோவாவிற்கு குறைகிறதா மோகம்? வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 60% குறைந்துள்ளது
இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பிரியமான தேர்வான கோவா, கொரோனா காலத்திற்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை கண்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணப்பட்ட மக்கள்; திணறிய சென்னை
கடந்த இரு தினங்களில் மட்டும் தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து, ரயில்கள் வாயிலாக சென்னையில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகியுள்ளனர்.
2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்ய துவங்கிவிட்டனர். இதற்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தியப் பயணிகளுக்கு, visa on arrival முறையை அறிமுகப்படுத்தியுள்ளது UAE: மேலும் தகவல்கள் இதோ
இந்தியப் பயணிகளுக்கான ஒரு முக்கிய வளர்ச்சியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஒரு புதிய விசா-ஆன்-ரைவல் (Visa-on-arrival) கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு! டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசம் குறைப்பு
ரயில் போக்குவரத்து, பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து வழிமுறை ஆகும். நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் ட்ரெயின் மூலம் பயணம் செய்கின்றனர்.
'ட்ராவல்! பயணங்கள் உங்களை இன்னும் சிறந்த மனிதராக மாற்றும்': பயணத்தின் அவசியம் பற்றி பேசும் 'தல' அஜித்
பொதுவாக பொதுவெளியில் அதிகம் காணப்படாத நடிகர் அஜித், சமீப காலங்களில் தனது PRO மூலம் தன்னுடைய ட்ராவல் திட்டம் பற்றியும், தன்னுடைய ரேஸ் திட்டம் பற்றியும் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு, ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.
இந்த ஆறு ரயில் பயணங்களை மிஸ் பண்ணிடாதீங்க; சுற்றுலா ஆர்வலர்களுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்த மத்திய அமைச்சர்
இந்தியாவில் ரயில் பயணத்தின் போது ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது என்பது நமது நாட்டின் இயற்கை அழகை அனுபவிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
உலகின் கைவிடப்பட்ட சிறந்த கட்டிடக்கலை கொண்ட ஐந்து நகரங்கள்; ஆச்சரியமூட்டும் பின்னணி
கைவிடப்பட்ட நகரங்கள், பெரும்பாலும் பேய் நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒரு தனித்துவமான கவர்ச்சியைக் கொண்டுள்ளன.
இனி ரயில் பயணங்களிலும் கூட நீங்கள் சோமாட்டோவில் ஆர்டர் செய்யலாம்!
இந்தியாவின் முன்னணி உணவு விநியோக தளமான சோமாட்டோ (Zomato), தனது விநியோக சேவையில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை செய்துள்ளது.
ஆம்னி பேருந்து கட்டணம் இருமடங்கு உயர்வு; விடுமுறைக்கு ஊருக்கு செல்ல காத்திருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி
வார இறுதி நாட்கள், முகூர்த்த தினம், ஓணம் மற்றும் மிலாடி நபி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல நினைத்த பயணிகளுக்கு இன்று அதிர்ச்சி காத்திருந்தது.
பயணிகள் கவனத்திற்கு..2025 பொங்கலுக்கான ரயில் முன்பதிவு நாளை துவங்குகிறது
சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் பயணிகள், தயாராகுங்கள்!
டார்ஜிலிங்கின் தேயிலைத் தோட்ட அதிசயங்களுக்கு போலாமா ஒரு விசிட்?!
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள டார்ஜிலிங், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளுக்குப் புகழ்பெற்றது.
இந்தியாவின் அமைதியான மலைவாசஸ்தலங்களுக்கு போலாமா ஒரு குளுகுளு ட்ரிப்
பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் கலாச்சாரங்களின் நிலமான இந்தியா, உலகின் மிகவும் அழகான, ரம்மியமான மலைவாசஸ்தலங்களை கொண்டுள்ளது.
சொர்க்கத்தில் பயணம்: மாலத்தீவில் பாரம்பரிய படகோட்ட பயணம்
மாலத்தீவுகள், ஒரு வெப்பமண்டல சொர்க்கம். அதன் படிக - தெளிவான நீர் மற்றும் துடிப்பான கடல் வாழ்க்கைக்கு புகழ்பெற்றது.
மேகாலையாவின் காசி மலைகளின் புனித காடுகளின் வழியாக ஒரு ரம்மியமான பயணம்
இந்தியாவின், மேகாலயாவில் உள்ள காசி மலைகள், உலகின் மிகப் பழமையான மற்றும் புனிதமான காடுகளின் தாயகமாகும்.
ஜப்பானின் கம்பீரமான சாமுராய் கோட்டைகளை ஆராய்வோமா?
ஜப்பான், வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கிய ஒரு ஊர்.
பரபரப்பான நகரத்திற்குள் இப்படியும் இடங்களா? டோக்கியோவின் ரகசிய தோட்டங்கள்
டோக்கியோ, அதன் உயரமான வானளாவிய கட்டிடங்கள் மற்றும் துடிப்பான நகர வாழ்க்கைக்கு பெயர் பெற்ற ஒரு பரபரப்பான பெருநகரமாக அறியப்பட்டாலும், அது தன்னகத்தே சில அமைதியான மற்றும் இயற்கை சூழ் ரம்மியமான இடங்களையும் கொண்டுள்ளது.
லாங் வீக்-எண்ட்: குடும்பத்துடன் போலாமா சிங்கப்பூருக்கு ஒரு மினி டூர்!
சிங்கப்பூர், எதிர்கால கட்டிடக்கலையுடன் ஒளிரக்கூடிய நகர-மாநிலம், குடும்பத்தில் அனைவருக்குமான சுற்றுலா ஈர்ப்புகளின் பொக்கிஷமாகும்.