நெடுஞ்சாலைத்துறை: செய்தி
வருடாந்திர FASTag பாஸ் அறிவிப்பு: ₹3,000க்கு 200 நெடுஞ்சாலை பயணங்கள்!
தனியார் வாகனங்களுக்கான புதிய FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
அடிக்கடி பயணிப்பவர்களுக்கு FASTag வருடாந்திர பாஸ் எவ்வாறு பயன் தரும்?
இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஒரு புதிய சுங்கக் கொள்கையை பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சை: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
பொதுமக்கள் கவனத்திற்கு, அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்
சென்னையின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை புதிய நான்கு வழி மேம்பால சாலை கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ரூ.1,000 கோடி மதிப்பில் ராமேஸ்வரம்-கொச்சி NHக்கு புதிய பைபாஸ் வரப்போகுது
ரூ.1,000 கோடி மதிப்பில் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
மே 1 முதல் FASTag தேவையில்லை; இந்தியாவில் GPS அடிப்படையிலான சுங்க வசூல் தொடங்குகிறது
மே 1 முதல், ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வசூல் முறையை அமல்படுத்துவதன் மூலம், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைப் பயணத்தின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.
2026 முதல் 8 இருக்கைகள் கொண்ட கார்களில் தூக்க கலக்க அலாரம், அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை கட்டாயம்!
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) வாகனப் பாதுகாப்புத் தரங்களில் ஒரு பெரிய மேம்படுத்தலை அறிவித்துள்ளது.
முறைகேடுகள் காரணமாக 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களுக்குத் தடை விதித்தது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
சுங்கச்சாவடிகளில் மோசடிகளில் ஈடுபட்டதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களை தடை செய்துள்ளது.
பாரத்மாலா திட்டத்தில் 75% நிறைவு, 20,000 கி.மீ சாலைகள் கட்டப்பட்டுள்ளன: கட்கரி
பாரத்மாலா பரியோஜனா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு, இன்று முதல் அமலுக்கு வரும் புதிய FASTag விதிகள்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவை FASTag பயனர்களுக்கான புதிய விதிகளை இன்று முதல் அறிவித்துள்ளன.
கார்களுக்கான BH நம்பர் பிளேட் என்றால் என்ன, அதை எப்படிப் பெறுவது?
பாரத் (BH) தொடர் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பிளேட்டுகள் 2021 ஆம் ஆண்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் (MoRTH) அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் போதும், நாடு முழுவதும் அனைத்து டோல்களும் ஃபிரீ
நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் பயணம் செய்பவர் என்றால், இதோ உங்களுக்காக ஒரு சிறந்த செய்தி!
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும்: நிதின் கட்கரி
சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவி செய்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5,000 சன்மானத்தை விட 5 மடங்கு அதிகமாக ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் பணமில்லா சிகிச்சை; மார்ச் மாதத்திற்குள் அமல்
ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சையை உறுதி செய்யும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.
பெட்ரோல் பங்கில் சுத்தமான கழிவறைகள் இல்லையென்றால் நடவடிக்கை; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை
பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஹம்சஃபர் கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.
இனி க்யூவில் நிற்க வேண்டாம், ஃபாஸ்ட் டேக் தேவையில்லை; செயற்கைகோள் மூலம் சுங்க கட்டணம் வசூல்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டோல் கட்டண விதிகளில் புதிய மாற்றங்கள்; 20 கிமீ தூரத்திற்கு கட்டணம் ஏதுமில்லை
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பிற்காக வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவது நடைமுறை.
மதுரை-தூத்துக்குடி எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இல்லை
மதுரை - தூத்துக்குடி இடையே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது.
உங்கள் பழைய காரை ஸ்கிராப் செய்து புதிய காரை தள்ளுபடியில் பெறுங்கள்: அமைச்சர் கட்கரி
இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்கள் பழைய கார்களை ஸ்கிராப் செய்து புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1.5-3.5% வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல்
சென்னை ECRஇல் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 15 கிமீ நீளத்திற்கு புதிய உயர்மட்ட மேம்பாலம்(elevated corridor) அமைக்கவிருப்பதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள்
இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பைத் தொடங்க உள்ளது. GPS-அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ஒரு தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) முறையைப் பயன்படுத்தும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார்
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,
மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் மண்பாண்ட தொழில்தான் அதிகம் நடைபெறும்.
மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயிலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் புதியப்பாலங்கள், சாலைகளை அமைத்தல், அதனை பராமரித்தல், கிராமப்புறங்களில் இணைப்பு சாலைகளை அமைத்தல் போன்ற முக்கியமான பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ரெய்டு
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.