Page Loader

தெற்கு ரயில்வே: செய்தி

22 May 2025
ரயில்கள்

ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

பொதுவாக, நீண்ட தூர எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் அமர்ந்தோ, தொங்கியபடியோ பயணம் செய்வது வழக்கமாகி விட்டது.

19 Apr 2025
சென்னை

சென்னை புறநகர் ரயில் சேவையில் முதல் ஏசி ரயில் சேவை சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் தொடங்கியது

சென்னையின் புறநகர் ரயில் நெட்வொர்க்கில் ஒரு பெரிய மேம்படுத்தலாக, தமிழ்நாட்டின் முதல் ஏர் கண்டிஷனிங் (ஏசி) மின்சார மல்டிபிள் யூனிட் (EMU) ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே தொடங்கப்பட்டது.

10 Apr 2025
ரயில்கள்

தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறைக்காக 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

அடுத்த வாரம், தமிழ் புத்தாண்டும், புனித வெள்ளியும் கொண்டாடப்படவுள்ளது. இதனால், பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதை விரும்புவார்கள்.

இந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா?

பிப்ரவரி 3, 2025 அன்று இந்திய ரயில்வே மின்மயமாக்கல் பணியைத் தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்க உள்ளது.

பொதுப் போக்குவரத்தில் இலவச பயணம்; சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

சனிக்கிழமை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் இலவச பயணத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

04 Jan 2025
பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான பயணத் தேவையை கருத்தில் கொண்டு, நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

02 Dec 2024
ரயில்கள்

புயல்-வெள்ள பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட தென் மாவட்ட ரயில் சேவைகள்: முழு விபரம்! 

சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

24 Nov 2024
சென்னை

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் இடையூறு; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு இடையே நவம்பர் 24 முதல் நவம்பர் 28 வரை புறநகர் ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

16 Nov 2024
சென்னை

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவைகள் நாளை ரத்து; காரணம் என்ன?

தாம்பரம் யார்டில் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் சிக்னல் ஆய்வு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே நவம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை புறநகர் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ள தெற்கு ரயில்வே

எதிர்வரும் சஷ்டி விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

03 Nov 2024
கேரளா

உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு; தெற்கு ரயில்வே அறிவிப்பு

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் மோதியதில் தண்டவாளத்தில் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்திற்கு, தெற்கு ரயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

03 Nov 2024
ரயில்கள்

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்யலையா? கவலைய விடுங்க; தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு

தீபாவளி விடுமுறை முடிந்து திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் திரும்ப வசதியாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

02 Nov 2024
சென்னை

சென்னை மக்களே அலெர்ட்! பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூர்பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் சென்னையின் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

30 Oct 2024
ரயில்கள்

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க 3 முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான வசதிகளை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து முன்பதிவு இல்லாத 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

29 Oct 2024
தீபாவளி

2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்ய துவங்கிவிட்டனர். இதற்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

19 Oct 2024
தீபாவளி

தீபாவளிக்கு 40 சிறப்பு ரயில்கள்; பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே முடிவு

வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 25 முதல் நவம்பர் 5, 2024 வரை 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி நடிகர் பார்த்திபன் புகார்; ரயில்வேயின் பதில் என்ன?

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வரும் நிலையில், இந்த ரயில் குறித்து கிடைக்கும் புகார்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

30 Sep 2024
ரயில்கள்

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தெற்கு ரயில்வே, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 34 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

12 Sep 2024
விடுமுறை

பொங்கல் விடுமுறை: ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்

2025ஆம் ஆண்டு, பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.

புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்

ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

11 Sep 2024
ரயில்கள்

15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு

புதுச்சேரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள்(unreserved coaches) அதிகரிக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

05 Sep 2024
ரயில்கள்

நவம்பர் இறுதி வரை திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் சென்னை எழும்பூர் வரையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

28 Aug 2024
ரயில்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, சேலம் மார்கமாக கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை

செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

15 Jun 2024
சென்னை

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான ரயில் சேவைகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு 

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,

வந்தே பாரத் ரயிலில் பாடியபடி பயணம் செய்த பெண்கள்; வைரலாகும் காணொளி

சென்னையில் இருந்து மைசூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில், ஒரு இளம் வயது பெண்கள் குழு, பாடல்களை பாடியபடி பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.

11 Feb 2024
திருநங்கை

தெற்கு ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்

தெற்கு ரயில்வேயின் பாராட்டுக்குரிய முயற்சியாக திருநங்கை ஒருவரை பயண டிக்கெட் பரிசோதகராக நியமித்துள்ளது.

6 மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிவிடும்: தெற்கு ரயில்வே

சென்னை மத்திய பேருந்து நிலையம், கோயம்பேடிலிருந்து இடம்பெயர்ந்து கிளாம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

04 Jan 2024
சென்னை

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வண்டலூர் பகுதியினை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம் 

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு 

தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம் 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

15 Dec 2023
விருது

பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு 

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய அளவிலான 'அதிவிசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருது வழங்கப்படுவது வழக்கம்.

08 Dec 2023
நீலகிரி

மேட்டுப்பாளையம்-சென்னை விரையும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

04 Dec 2023
சென்னை

சென்னை செல்லும் ரயில்கள் ரத்து: உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே 

புயல் மற்றும் கனமழை காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

02 Dec 2023
தமிழகம்

தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் 'மிக்ஜம்' புயலாக வலுப்பெற இருப்பதால், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

22 Nov 2023
கேரளா

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து 

வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி 

சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் நேற்று(நவ.,16)ரயில்வே வாரிய உறுப்பினரான ரூப் நாராயணன் மட்டும் பயணிக்க 10 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

30 Oct 2023
ஆந்திரா

சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் ஆந்திர ரயில் விபத்து ஏற்பட்டது

ஆந்திர பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட ரயில் விபத்துக்கு ரயில் டிரைவரின் கவனக்குறைவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

24 Oct 2023
சென்னை

ஆவடி அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

சென்னையை அடுத்த ஆவடி அருகே அண்ணலூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு வந்த மின்சார ரயில் திடீரென தடம் புரண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

18 Oct 2023
சென்னை

டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் அபராதம் மூலம் ரயில்வேக்கு ரூ.57.48 கோடி வருவாய்

தெற்கு ரயில்வே துறையின் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளும் பிரிவானது ரயில்களில் பயணம் செய்யும் மக்கள் பயணசீட்டு வைத்திருப்பதை உறுதி செய்ய டிக்கெட் பரிசோதனை செய்வதை தீவிரப்படுத்தியுள்ளது.

03 Oct 2023
சென்னை

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே 

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள உதவும் மிகமுக்கியமான போக்குவரத்து சேவையானது சென்னை புறநகர்-மின்சார ரயில் சேவை.

01 Oct 2023
சென்னை

முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

தமிழ்நாடு: ரயில்களுக்கான கால அட்டவணை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ஆம் தேதி மாற்றப்படுவது வழக்கம்.

25 Sep 2023
ரயில்கள்

அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே 

நேற்று மெய்நிகர் நிகழ்வின் மூலம் இந்தியா முழுவதும் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்களைத் துவக்கி வைத்தார் பிரதர் நரேந்திர மோடி. அவற்றில் மூன்று வந்தே பாரத் ரயில்களை தெற்கு ரயில்வே மண்டலம் பெற்றிருக்கிறது.

07 Sep 2023
திருச்சி

வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு

வைகை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலானதுm இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

26 Aug 2023
மதுரை

10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது?

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயில் பெட்டியில் இன்று(ஆகஸ்ட் 26) மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பழங்கால நீராவி ரயில் என்ஜின் வடிவில் புதிய சுற்றுலா ரயில் அறிமுகம் 

பழங்கால நீராவி ரயில் போல தோற்றம் கொண்ட ரயிலை விரைவில் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

12 Jun 2023
இந்தியா

55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம் 

இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி,

05 May 2023
தமிழ்நாடு

தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில், கடந்த ஆண்டில் ரூ.84.10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம்

வந்தே பாரத் ரயிலுக்கு வட இந்திய ஓட்டுநர்களை மட்டுமே பணிக்கு நியமிப்பதற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

03 Apr 2023
இந்தியா

கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக பயணியை ஒருவர் தீ வைத்து எரித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஆனது பல்வேறு கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்காக புண்ய தீர்த்த யாத்திரை என்ற பிரத்யேகமான பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா?

இரயில் பயணம் என்பது ஒரு பாதுகாப்பான பயணம் எனவும், பல கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

கொரோனாவின் போது ரயில் சேவையில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் ஆனது இந்தியாவின் அதிவேக இரயில் ஆகும். இந்த இரயில் இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) மூலம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

27 Feb 2023
ரயில்கள்

2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்!

ரயில்வே அமைச்சகம் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில், வந்தே பாரத் விரைவு ரயில்கள் தயாரிப்பு தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை

சரக்கு போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள, தெற்கு ரயில்வே இந்திய தபால் துறையுடன் இணைந்து பார்சல் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது .

17 Feb 2023
ரயில்கள்

254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.

16 Feb 2023
தமிழ்நாடு

வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு

2022ஆம் ஆண்டில் மட்டும் வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.